tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7978009851094762339..comments2024-03-29T17:49:49.590+05:30Comments on எங்கள் Blog: யோசனை சொல்லுங்கள்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43984790688453815732011-02-16T19:35:49.861+05:302011-02-16T19:35:49.861+05:30//நதி நீர் இணைப்பு என்பது பேச்சளவில் மட்டும்//
நத...//நதி நீர் இணைப்பு என்பது பேச்சளவில் மட்டும்//<br /><br />நதி நீர் இணைப்பு பற்றி அன்றே சொன்ன மகாகவி பாரதி கிறுக்கன் என்று எள்ளி நகையாடிவிட்டு இன்று தந்தனக்க படுகின்றோம்.<br /><br />பாடகி மற்றும் பாட்டி டி.கே. பட்டம்மாள் அவர்களை பேத்தி நித்தியஸ்ரீ பொதிகையில் என்றோ கண்ட பேட்டியை நேற்று காணக்கிடைத்தது. டி.கே. பட்டம்மாள் அவர்கள் நிறைய பாரதி அவர்களின் சுதிந்திர பாடல்களை பாடி இருக்கின்றார்.<br /><br />அவரிடம் சுதந்திரம் விடுதலை என்று பாடினீர்களே என்று கேட்டபோது "இப்போது இருக்கும் அவல நிலையை பார்க்கும்போது ஐயோ அவர்களே இருந்திருக்கலாம் என்று சொல்வதை போல்" இருந்தது எனக்கு !!<br /><br />தமிழனுக்கு / கன்னடக்காரன் தண்ணீர் கொடுக்கமாட்டான் ஆனால் அரேபியாவில் இருந்து பெட்ரோல் வரவில்லை என்றால் - அரசாங்க தவறு !!<br /><br />அட போங்கடா <br /><br />உதிரி: என் பிள்ளைகள் இங்கே தண்ணீர் விரயம் செய்வதையே நான் சொல்லுவேன். இருக்கும்போது விரயம் செய்து அடுத்து வரும் சந்ததிகளுக்கு படத்தில் தான் காட்ட வேண்டும்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32419824117445324732011-02-16T07:18:32.058+05:302011-02-16T07:18:32.058+05:30//ஒரு முறை வென்றால் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நிச்சயம் ...//ஒரு முறை வென்றால் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நிச்சயம் என்ற முறை ஒழிக்கப் பட வேண்டும். அந்த ஆட்சியை திரும்பப் பெற அடுத்த ஐந்தாண்டுகள் காத்திருக்காமல் பயனில்லா ஆட்சி, சுயநல ஆட்சி, என்று இருக்கும் பட்சத்தில் ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ வருடத்துக்கு ஒருமுறையோ திரும்ப அழைக்கும் வசதி ஏற்படுத்தப் பட வேண்டும்.//<br /><br />வழிமொழிகிறேன்.<br /><br />//தகுதி இல்லை என்று திருப்பி அழைக்க்கப் பட்டவர்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் ஏற்பட வேண்டும்.//<br /><br />எல்லா கட்சிகளுக்கும் இந்த சட்டத்தில் மாட்டியே தீரும் என்பதோடு கட்சி ஆரம்பிக்க நினைக்கும் அத்தனை நடிகர்களும் களத்தில் இறங்கி விடுவார்களோ புற்றீசல்களாக?<br /><br />வரவிருக்கும் கோடையையும் தண்ணீர் பிரச்சனையும் நினைத்தால் மேலே பேச வராமல் இப்போதே நாக்கு வறழ்கிறது:(! <br /><br />நல்ல பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18889251269508391972011-02-15T23:02:27.355+05:302011-02-15T23:02:27.355+05:30வீட்டுக்கு ஒரு போர் திட்டம் என்று சொல்லி ஓட்டுக் க...வீட்டுக்கு ஒரு போர் திட்டம் என்று சொல்லி ஓட்டுக் கேட்டுவிடப் போகிறார்கள். (போர் போடலாம்.. பூமாதேவி தண்ணீர் தருவாளா?) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50801063575962534512011-02-15T22:27:37.638+05:302011-02-15T22:27:37.638+05:30laphroig 15 year vintagelaphroig 15 year vintageஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90397174261046095162011-02-15T21:36:13.303+05:302011-02-15T21:36:13.303+05:30இதற்கெல்லாம் தீர்வு..
பிலாகு எழுதுவது.. பிலாகு படி...இதற்கெல்லாம் தீர்வு..<br />பிலாகு எழுதுவது.. பிலாகு படிப்பது, கமெண்டும் போடுவது..ஒட்டு போடுவது..(இன்டலி, தமிழ்மன போன்றவற்றில் )Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8857385150865411992011-02-15T18:42:08.886+05:302011-02-15T18:42:08.886+05:30கர்நாடகமோ, கேரளமோ பாகுபாடு பார்க்காமல் எல்லோரும் இ...கர்நாடகமோ, கேரளமோ பாகுபாடு பார்க்காமல் எல்லோரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் இந்த மாதிரிப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு தீர்வு சொல்ல....<br /><br /><br />.....இந்த பாகுபாடு இல்லாமல், திட்டங்களை வகுத்து இருந்தால், இந்தியா என்றோ முன்னேறி இருந்து இருக்குமே. அன்றாட குடிநீர் பிரச்சனைகளை விட - இனம், ஜாதி, மொழி பிரச்சனைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துத்தானே இங்கே அரசியல் நடக்கிறது. :-(Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78764039351751113102011-02-15T18:04:08.467+05:302011-02-15T18:04:08.467+05:30மழை நீர் சேமிப்பை மிக மிக முக்கியமானதாக வலியுறுத்த...மழை நீர் சேமிப்பை மிக மிக முக்கியமானதாக வலியுறுத்துவேன். அத்தோடு நீர் சிக்கனத்தையும் வலியுறுத்துவேன். இப்போதைக்கு என் முன்னால் குடி தண்ணீர், விவசாயத்திற்கு என்று தண்ணீர் இவையே பூதாகரமா தெரியுது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com