tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8048447271560445342..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: பேரன், பேத்திகளுக்கு எந்த விதத்தில் நீங்க உதவியாக இருக்கீங்க?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger107125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88315734432479143822021-04-15T19:04:37.320+05:302021-04-15T19:04:37.320+05:30இத்தனை விவரம் இருக்குதா!இத்தனை விவரம் இருக்குதா!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64645464558078427812021-04-14T20:12:35.995+05:302021-04-14T20:12:35.995+05:30:))):)))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78907946911158604372021-04-14T20:11:49.174+05:302021-04-14T20:11:49.174+05:30பிரசாதம் பற்றிய சுவையான தகவல்களுக்கு நன்றி. பிரசாதம் பற்றிய சுவையான தகவல்களுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11176052071942796852021-04-14T20:10:08.748+05:302021-04-14T20:10:08.748+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31911964834590261992021-04-14T20:09:27.633+05:302021-04-14T20:09:27.633+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8918829455397789672021-04-14T20:09:00.349+05:302021-04-14T20:09:00.349+05:30நன்றி நண்பரே...நன்றி நண்பரே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30307386662876726332021-04-14T20:08:53.363+05:302021-04-14T20:08:53.363+05:30நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53163133852692497132021-04-14T20:08:46.997+05:302021-04-14T20:08:46.997+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44781367481616097632021-04-14T20:08:30.555+05:302021-04-14T20:08:30.555+05:30நன்றி காமாட்சி அம்மா. நமஸ்காரங்கள்.நன்றி காமாட்சி அம்மா. நமஸ்காரங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57577577012096422622021-04-14T20:07:57.632+05:302021-04-14T20:07:57.632+05:30புரிந்துகொண்டேன். அதுதான், அதனால்தான் எனக்கு எங்க...புரிந்துகொண்டேன். அதுதான், அதனால்தான் எனக்கு எங்கும் பிரசாதம் கிடைக்கவில்லை போல...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23793120110175871692021-04-14T20:06:22.456+05:302021-04-14T20:06:22.456+05:30:))) நன்றி! :))) நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64118315187932039162021-04-14T20:01:04.903+05:302021-04-14T20:01:04.903+05:30ரசித்தேன்
ரசித்தேன்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67512462327604392352021-04-14T19:38:48.558+05:302021-04-14T19:38:48.558+05:30எப்போவும் எல்லாக் கோயில்களிலும் பிரசாதம் கிடைக்காத...எப்போவும் எல்லாக் கோயில்களிலும் பிரசாதம் கிடைக்காது ஸ்ரீராம், கோயில்களின் வெளியே பெரிய அடுக்கை வைத்துக்கொண்டு புளியோதரை, சாம்பார் சாதம், பொங்கல், தயிர் சாதம் என்று தொன்னைகளில் விநியோகிப்பது எல்லாம் பிரசாதங்களும் அல்ல. கருவறையில் நிவேதனம் செய்த பிரசாதம்/உணவு தான் உண்மையான பிரசாதம். அது எல்லோருக்கும் எப்போவும் கிட்டுவதில்லை. ஶ்ரீரங்கத்தில் மதியம் மூன்று மணிக்கு அரங்கனைத் தரிசனம் செய்துவிட்டு வந்தால் உள்ளே நிவேதனம் செய்த செல்வரப்பம் கிடைத்துக் கொண்டிருந்தது. அது அங்கே மட்டும் தான் தருவார்கள். சந்தனு மண்டபம் தாண்டிக் கீழே இறங்கிவிட்டால் கிடைக்காது. பல சமயங்களில் பட்டாசாரியார்கள் அவர்கள் பங்கைக் கூறு போட்டு விற்பார்கள். அவை எல்லாமும் பிரசாதங்களே! ஆனால் அவற்றை எல்லாம் இப்போது தடை பண்ணி விட்டார்கள். பட்டாசாரியார் தெரிந்தவராக இருந்தால் முன் கூட்டியே கேட்டால் ஒரு வேளை பிரசாதம் அவர் கொடுக்கலாம். இப்போ ஶ்ரீரங்கத்தில் பிரசாத ஸ்டாலில் கிடைப்பது தான் பிரசாதம் என்று பெயர்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2936399675660611052021-04-14T19:27:58.684+05:302021-04-14T19:27:58.684+05:30கேள்விகளும் பதில்களும் அருமை.
மாயவரத்தில் "தி...கேள்விகளும் பதில்களும் அருமை.<br />மாயவரத்தில் "திருஇந்தளூர் பரிமளரெங்கநாதர்" கோவிலில் இரவு பூஜை முடிந்து தோசை தருவார்கள் ஆளுக்கு ஒரு துண்டு. மிகவும் ருசியாக இருக்கும். <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5130357571949643332021-04-14T18:40:20.921+05:302021-04-14T18:40:20.921+05:30யாரையாவது அளவுக்கு அதிகமாகப் பார்த்துவிட்டு, என்ன ...யாரையாவது அளவுக்கு அதிகமாகப் பார்த்துவிட்டு, என்ன அவளை இப்படி வெறிச்சுப் பார்கறீங்க என்ற கேள்விக்கு, சாரி... ஓவியமோ அல்லது சிலையோன்னு ஆச்சர்யமாப் பார்த்தேன்... என்று சொல்லியிருப்பாரோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5226871714143575322021-04-14T18:38:17.930+05:302021-04-14T18:38:17.930+05:30இல்லை... அவர்களுக்குஇல்லை... அவர்களுக்குநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6649981035880170142021-04-14T18:37:41.324+05:302021-04-14T18:37:41.324+05:30அடுத்த சென்னை பிரயாணத்தில் இரண்டு நல்ல ஹோட்டல்ல மத...அடுத்த சென்னை பிரயாணத்தில் இரண்டு நல்ல ஹோட்டல்ல மதிய உணவு, இரவுக்கு தோசை சாப்பிடணும்னு நினைத்துள்ளேன். இரண்டு நல்ல ஹோட்டல் சொல்லுங்க. நான் முதல் ஆளா சாப்பிடப் போயிடுவேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59085517404564458682021-04-14T18:35:29.900+05:302021-04-14T18:35:29.900+05:30அழகர் கோவில் தோசை - சூப்பர்தான், எண்ணெயில் பொரிப்ப...அழகர் கோவில் தோசை - சூப்பர்தான், எண்ணெயில் பொரிப்பதால். அரங்கன் தோசை - எப்படி இருக்கும்னு தெரியாது. பிரசாத ஸ்டால்களில் புனிதம் மிஸ்ஸிங்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43336352696313939632021-04-14T18:32:51.607+05:302021-04-14T18:32:51.607+05:30உண்மைதான். திருப்பதியில் வேண்டிய மட்டும் லட்டு (அத...உண்மைதான். திருப்பதியில் வேண்டிய மட்டும் லட்டு (அதாவது பரவாயில்லை. ஒன்று ஐம்பது ரூபாய்), கீழ்திருப்பதில 10 ரூபாய்க்கு சூப்பர் லட்டு.. அதன் மகிமை குறைந்துவிடுகிறது. நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33660093116786635162021-04-14T17:52:26.263+05:302021-04-14T17:52:26.263+05:30எங்கள் ப்ளாக் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்ப்ப...எங்கள் ப்ளாக் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். காலையிலேயே வந்து சொல்ல கைபேசியில் சொன்னால் நாமொன்று சொல்ல என் கைபேசி தானொன்று எழுதுகிறது. அதன் ஸுபாவமது. கணினியில் சாயங்காலம்தான் சற்று உட்காரமுடிகிரது. கேள்வி பதில்கள் அருமை. எதையும் சாப்பிடாமலேயே பிரஸாதங்கள் சாப்பிட்ட உணர்ச்சி. சித்திரைமலரைப்பற்றி எதுவும் அறிவிப்பு காணோமே என்று நினைத்தேன். வருடாந்திர மலராகப் பூக்கும். நல்லது. பாராட்டுகள் யாவருக்கும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90800564179789555242021-04-14T16:52:25.374+05:302021-04-14T16:52:25.374+05:30நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32280940539067980242021-04-14T16:41:45.186+05:302021-04-14T16:41:45.186+05:30எங்கள் பிளாக் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமி...எங்கள் பிளாக் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9304178873437319912021-04-14T16:21:34.083+05:302021-04-14T16:21:34.083+05:30ச்சே... கோவில்களில் பிரசாதமே வாங்கி சாப்பிடாமல் ...ச்சே... கோவில்களில் பிரசாதமே வாங்கி சாப்பிடாமல் இத்தனை வருடங்கள் வேஸ்ட் செய்திருக்கிறேனே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72907264332072437892021-04-14T16:12:27.294+05:302021-04-14T16:12:27.294+05:30அழகர் கோயில் தோசையும் சரி, ஶ்ரீரங்கத்தில் வைகுண்ட ...அழகர் கோயில் தோசையும் சரி, ஶ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி சமயம் விற்கப்படும் தோசையும் சரி, அப்படியே சாப்பிடலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5506867181027082552021-04-14T16:11:44.318+05:302021-04-14T16:11:44.318+05:30எனக்குத் தெரிந்து எந்தக் கோயிலிலும் தோசைக்கோ/தயிர்...எனக்குத் தெரிந்து எந்தக் கோயிலிலும் தோசைக்கோ/தயிர்சாதத்திற்கோ தொட்டுக்கக் கொடுப்பதில்லை. ஆனால் அது பிரசாதமாக இருக்கணும். பலரும் பிரசாதத்தையும் கோயில்களில் ஸ்டாலில் வாங்கும் உணவையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஸ்டாலில் விற்கும் தயிர்சாதத்திற்குத் தொட்டுக்கத் துவையல் கொடுத்திருப்பாங்க. காசு கொடுத்து வாங்குவதால்! ஆனால் பிரசாதம் என்பதே தனி! அதன் தாத்பரியமும் தனி!கோயில்களில் கிடைப்பதெல்லாம் பிரசாதம் இல்லை. அழகர் கோயில் ஸ்டாலில் விற்கும் தோசை கோயில் பிரசாதம் அல்ல. நாம் தளிகைக்குச் சொன்னால் எல்லாவற்றோடும் சேர்த்து தோசையும் வேண்டும் எனில் பட்டாசாரியார் அன்னிக்கு தோசை போட்டுத் தளிகையைப் பெருமாளுக்குக் காட்டிவிட்டு நமக்குரிய பங்கைத் தருவார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com