tag:blogger.com,1999:blog-1788649157671288584.post81269618492935620..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: கனவில் வந்த காந்தி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89945758646071196992014-12-04T11:22:22.408+05:302014-12-04T11:22:22.408+05:30
இரத்தினச் சுருக்கம் என்பார்கள்! அது போல, அனைத்த...<br />இரத்தினச் சுருக்கம் என்பார்கள்! அது போல, அனைத்தும் நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36771934373122006932014-12-04T11:06:17.194+05:302014-12-04T11:06:17.194+05:30
நண்பரே இதுதான் ரத்தினச்சுருக்கம் என்பதோ,,, அருமை ...<br />நண்பரே இதுதான் ரத்தினச்சுருக்கம் என்பதோ,,, அருமை தாமதமான வருகைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63056059639375135022014-12-01T06:14:01.235+05:302014-12-01T06:14:01.235+05:30நல்லவேளையா என்னோட கனவிலே காந்தி எல்லாம் வரதில்லை. ...நல்லவேளையா என்னோட கனவிலே காந்தி எல்லாம் வரதில்லை. பிழைச்சேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46894249962915583472014-11-29T19:04:35.226+05:302014-11-29T19:04:35.226+05:30:):)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16399500732846008342014-11-29T18:16:47.411+05:302014-11-29T18:16:47.411+05:30காந்தி கனவில் வந்தாரா. இத்தனை கேள்விகளும் நறுக்....காந்தி கனவில் வந்தாரா. இத்தனை கேள்விகளும் நறுக். பதிலகள் சூப்பர்.இப்படி ஒரு தொடர் போய்க் கொண்டிருப்பதே தெரியாது. சூப்பர் இமாஜினேஷன். நன்றாக இருந்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30937021404665637202014-11-29T08:52:00.125+05:302014-11-29T08:52:00.125+05:30சுருக்கமான சுவாரஸ்யமான பதில்கள்:)!சுருக்கமான சுவாரஸ்யமான பதில்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52762639212599346372014-11-28T20:21:17.151+05:302014-11-28T20:21:17.151+05:30சுருக் நறுக் சுருக் நறுக் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85976014260525200672014-11-28T18:37:08.293+05:302014-11-28T18:37:08.293+05:30இப்போது தான் பார்க்கிறேன்.பதில்கள் எல்லாம் மிக அரு...இப்போது தான் பார்க்கிறேன்.பதில்கள் எல்லாம் மிக அருமை. நானும் மிகவும் லேட்டாக பதில்கள் சொல்லி இருக்கிறேன்.<br />அரசியல்வாதியாக இருக்கவேண்டிய அத்தனை தகுதிகளும் இருக்கிறது. <br />நல்லது செய்யும் அரசியல்வாதியாக இருக்கலாம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16764467528258416552014-11-27T18:35:37.525+05:302014-11-27T18:35:37.525+05:30அடுத்த நரசிம்மராவ் ரெடி!அடுத்த நரசிம்மராவ் ரெடி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61070556543005898322014-11-27T18:00:38.542+05:302014-11-27T18:00:38.542+05:30எனவே தொடர நினைப்பவர்கள் தொடரலாம்....!!
1) நீ மறு ...எனவே தொடர நினைப்பவர்கள் தொடரலாம்....!!<br /><br />1) நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?<br /><br />Ans : செவ்வாய் கிருகத்தில்.<br /><br />2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா?<br /><br />No<br /><br />3. இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்?<br />Ans. அதை எதிர்த்து, இரவு 11 மணி முதல் காலை 6 மணிவரை, உண்ணா விரதம் இருப்பேன்.. (அறவழிப் போராட்டம்) <br /><br />4. முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?<br /><br />Ans : 20 வயதிற்கு மேல் அனைத்து முதியோர்களுக்கும் இரயில்பயணக் கட்டணத்தில் தள்ளுபடி 40 % [Kindly note that : Presently it is only for those aged 58 and above (female); 60 and above (male) ]<br /><br />PS: Clause 1: those under 58 years of age are not considered as 'முதியோர்'<br /><br /> <br />5. அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?<br />Ans : தாராளமாக ஊழல் செய்யலாம்.. பிடிக்கப் பட்டால், சிலருக்கு தண்டனையும் பலருக்கு தொடர் வழக்குகளை தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.<br /><br />6. மதிப்பெண்கள் தவறென <b>மேல்</b> நீதிமன்றங்களுக்குப் போனால்?<br /><br />Ans: ஆண்களுக்கு மட்டும் எதற்கு சிறப்பு சலுகை. ஆணாதிக்க கொட்டத்தை அடக்க, ஃபிமேலும் நீதிமன்றங்களுக்கு செல்லலாம் என ஆணை (பெண்ணை) பிறப்பிக்கப்படும்.<br /><br /> <br />7. விஞ்ஞானிகளுக்கென்று....ஏதும் இருக்கின்றதா?<br /><br />Ans: இருக்கே... அது வெளியிடக்கூடா ரகசியம்.<br /> <br />8. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?<br />Ans: எதை... எல்லாத்தையுமா ?<br /><br /><br /> <br />9 மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?<br /><br />Ans : நம்ம ஆட்சி முறையே புஸ்த்துதான் <br /> <br />10. எல்லாமே நீ சரியாக சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்?<br /><br />Ans : omg.... -- Oh! Me (the) God<br />Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66358880545370018912014-11-27T07:54:57.271+05:302014-11-27T07:54:57.271+05:30
முதலில் நன்றி எங்கள் வேண்டு கோளை ஏற்று நிறைவேற்றி...<br />முதலில் நன்றி எங்கள் வேண்டு கோளை ஏற்று நிறைவேற்றியதற்கு...<br /><br />அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நிரூபித்து விட்டீர்கள்! அதாவது டாக் லெஸ் வொர்க் மோர்....சூப்பர்!! சூப்பர்! <br /><br /> மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?<br /><br />ஒருமுறை விவாகரத்து செய்தவர் குறிப்பிட்ட காலத்துக்கு மீண்டும் திருமணம் செய்ய முடியாது. விவாகங்களுக்கு முன் வருமானம், தாம்பத்யத் தகுதி, மருத்துவ சான்றிதழ் இவை அனைத்தும் அவசியம்.//<br /><br />மிகவும் உன்னதமான பதில் மிகவும் ரசித்தோம்...<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68122572606041209432014-11-27T06:25:28.212+05:302014-11-27T06:25:28.212+05:30ஹா... ஹா... அனைத்து பதில்களுக்கும் கேள்வி பிறக்கும...ஹா... ஹா... அனைத்து பதில்களுக்கும் கேள்வி பிறக்கும் - என்னது...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8418957790800526662014-11-27T04:27:40.720+05:302014-11-27T04:27:40.720+05:30
சரியான கேள்விகளுக்கு மிகச்சரியான பதில்கள்!!
எதுவ...<br />சரியான கேள்விகளுக்கு மிகச்சரியான பதில்கள்!!<br /><br />எதுவுமே பேசாத அரசியல் வாதிகளில், நீங்கள் ஒரு வார்த்தையில் பதில் அளித்திருப்பது.... சூப்பர் ஸ்ரீராம் ஐயா.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24084752803609979222014-11-27T04:01:00.239+05:302014-11-27T04:01:00.239+05:30அரசியல்வாதியாவதற்கு உங்களிடம் திறமை இருக்கிறது என்...அரசியல்வாதியாவதற்கு உங்களிடம் திறமை இருக்கிறது என்பதை உங்கள் பதில்கள் காட்டுகிறது. <br />கண்டிப்பாக அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்து, ஒரு நல்ல ஆட்சியை வழங்குங்கள் நண்பரே. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-259466014249605182014-11-26T22:34:27.935+05:302014-11-26T22:34:27.935+05:30இரண்டு காந்தி படங்களுக்கும் தாம் எவ்வளவு வித்தியா...இரண்டு காந்தி படங்களுக்கும் தாம் எவ்வளவு வித்தியாசம்?..<br /><br />இரண்டாமவரின் சாந்தமும், சத்திய பாவமும் நிஜத்தைச் சொன்னதுஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83927536005476880112014-11-26T21:28:23.588+05:302014-11-26T21:28:23.588+05:30ஆகா
இதைவிட சுருக்கமாக
அதே சமயத்தில் ஆணித்தரமாக பத...ஆகா<br />இதைவிட சுருக்கமாக <br />அதே சமயத்தில் ஆணித்தரமாக பதில் சொல்ல யாராலும் இயலாது நண்பரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14541881233127605102014-11-26T20:21:06.739+05:302014-11-26T20:21:06.739+05:30ஒற்றை வார்த்தையில் ஆணி அடித்தார் போல் பதில்கள் ஒற்றை வார்த்தையில் ஆணி அடித்தார் போல் பதில்கள் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23598278120528199292014-11-26T20:16:05.775+05:302014-11-26T20:16:05.775+05:30
பதில் பதிலாகவும் இருக்கவேண்டும். ஆனால் என்னவென்று...<br />பதில் பதிலாகவும் இருக்கவேண்டும். ஆனால் என்னவென்று யாருக்கும் தெரியவும் கூடாது. மிகச் சாதுர்யமான பதில்கள் ரசித்தேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20128337857516150682014-11-26T19:40:24.373+05:302014-11-26T19:40:24.373+05:30சுருக்கமா நறுக்குன்னு சொல்லி அசத்திட்டீங்க! வாழ்த்...சுருக்கமா நறுக்குன்னு சொல்லி அசத்திட்டீங்க! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28566686664913229632014-11-26T18:51:12.847+05:302014-11-26T18:51:12.847+05:30ஆஹா :) அருமையான பதில்கள் ..அதுவும் 9 ஆம் கேள்விக்க...ஆஹா :) அருமையான பதில்கள் ..அதுவும் 9 ஆம் கேள்விக்கான பதில் ..சூப்பரோ சூப்பர் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81173123914066184062014-11-26T18:46:48.394+05:302014-11-26T18:46:48.394+05:30ஏதோ ஒரு படத்தில் வடிவேலு ,கேள்வியையே பதிலாக்கி கேட...ஏதோ ஒரு படத்தில் வடிவேலு ,கேள்வியையே பதிலாக்கி கேட்டது போலிருக்கே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67859017451358287332014-11-26T18:37:31.071+05:302014-11-26T18:37:31.071+05:30அனைத்தும் சாதூர்யமான பதில்கள். வாசிப்பவர்களையே ஊகி...அனைத்தும் சாதூர்யமான பதில்கள். வாசிப்பவர்களையே ஊகித்து கொள்ள வைத்து விட்டு சாமர்த்தியமாக நீங்கள் தப்பித்து விட்டீர்கள். பலே.. பலே..Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64958457480153199622014-11-26T18:37:26.045+05:302014-11-26T18:37:26.045+05:30ஹா... ஹா...
அம்புட்டுப் பேரும் பக்கம் பக்கமா கதை எ...ஹா... ஹா...<br />அம்புட்டுப் பேரும் பக்கம் பக்கமா கதை எழுதுனா... ஒற்றை வரி பதில்களில் கலக்கிட்டீங்க...<br /><br />அருமை அண்ணா...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com