tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8148016953530139013..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : ஆடிப்பால் - ரமா ஸ்ரீனிவாசன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79466818161198782702020-10-15T18:11:09.856+05:302020-10-15T18:11:09.856+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16940018649745260212020-10-12T13:58:43.142+05:302020-10-12T13:58:43.142+05:30அன்னப் பால் என்பது சோறு வடித்த கஞ்சி..
69/70 ஆண்ட...அன்னப் பால் என்பது சோறு வடித்த கஞ்சி..<br /><br />69/70 ஆண்டுகளுக்கு முன்பு கூட<br />அன்னப் பாலுக்கும் ஆவின் பாலுக்கும் இடையில் வெகு தூரம் இருந்திருக்கிறது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63324402634235504432020-10-12T13:56:35.035+05:302020-10-12T13:56:35.035+05:30அன்னப்பால் காணாத ஏழையர்க்கு நல்ல
ஆவின்பால் எங்கிரு...அன்னப்பால் காணாத ஏழையர்க்கு நல்ல<br />ஆவின்பால் எங்கிருந்து கிடைக்குமம்மா?..<br /><br />- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது பாடலில் வரும் வரிகள்...<br /><br />பள்ளியில் படித்தது.. முழுப்பாடலும் நினைவில் இல்லை...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39915555858142018722020-10-12T13:37:37.073+05:302020-10-12T13:37:37.073+05:30ஆடிப்பால் நன்றாக இருக்கிறது.ஆடிப்பால் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91225305451075141232020-10-12T12:23:07.757+05:302020-10-12T12:23:07.757+05:30ஆடிப் பால் இனிக்கிறது. ஆடிப் பால் இனிக்கிறது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51272349595804803322020-10-12T11:29:10.118+05:302020-10-12T11:29:10.118+05:30தே௩்க்யூ அரவிந்த் சார்தே௩்க்யூ அரவிந்த் சார்Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42348189328385706822020-10-12T11:28:11.718+05:302020-10-12T11:28:11.718+05:30மிக்க நன்றி பானுமிக்க நன்றி பானுRamah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56987472974721411702020-10-12T11:27:34.203+05:302020-10-12T11:27:34.203+05:30நன்றி கீதாநன்றி கீதாRamah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75175680161513091742020-10-12T11:26:28.687+05:302020-10-12T11:26:28.687+05:30நன்றி மாமிநன்றி மாமிRamah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58271259441595506142020-10-12T10:21:35.779+05:302020-10-12T10:21:35.779+05:30அடை பிரதமன் - அடை = ஆடிப்பால் ?
Jayakumarஅடை பிரதமன் - அடை = ஆடிப்பால் ?<br /><br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46814228513954484912020-10-12T09:43:39.991+05:302020-10-12T09:43:39.991+05:30ஆடிப்பால் - செய்முறை நன்று. எங்கள் வீட்டிலும் செய...ஆடிப்பால் - செய்முறை நன்று. எங்கள் வீட்டிலும் செய்வதுண்டு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76903054246106609082020-10-12T08:48:29.474+05:302020-10-12T08:48:29.474+05:30நல்லவேளை ஒரு சிறிய டிப்ஸ் சொன்னீர்கள்... நன்றி...நல்லவேளை <i><b>ஒரு சிறிய டிப்ஸ்</b></i> சொன்னீர்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7362038670539536802020-10-12T08:07:22.507+05:302020-10-12T08:07:22.507+05:30ஆடிப்பால் குறித்து படிக்கும்போதே சுவையாக தோன்றுகிற...ஆடிப்பால் குறித்து படிக்கும்போதே சுவையாக தோன்றுகிறது. <br />மிக்க நன்றி ரமா மேடம். <br />ஆடி மாதத்தை புது மாப்பிள்ளை மற்றும் புது பெண், மற்றவர்களோடு சேர்ந்து கொண்டாடுவார்களா என்பது எநக்கு சந்தேகமே. <br />எனினும், ஆடிப் பெருக்கு, ஆடியில் விர்ப்பனை இல்லாததால் தள்ளுபடி போன்ற பிரம்மிக்கச் செய்யும் சம்பவங்கள் பரவசமானவை. Aravindhttps://www.blogger.com/profile/16979115108829913652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30007948795948062992020-10-12T07:50:56.534+05:302020-10-12T07:50:56.534+05:30சுவையான, சுலபமான இனிப்பிற்கு நன்றி. எங்கள் தாத்தாவ...சுவையான, சுலபமான இனிப்பிற்கு நன்றி. எங்கள் தாத்தாவிற்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அடிக்கடி பண்ணச் சொல்லுவார். வீட்டில் யாருக்காவது வாய்ப்புண், வயிற்றுப் புண் வந்தால் அம்மா பண்ணிக் கொடுப்பார். புளியா தோசைக்கு சைட் டிஷ்ஷாக செய்வோம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66481260366208943502020-10-12T07:29:31.298+05:302020-10-12T07:29:31.298+05:30சுவையான பால்தான் பகிர்வுக்கு நன்றி.சுவையான பால்தான் பகிர்வுக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12407830090578958582020-10-12T07:14:15.895+05:302020-10-12T07:14:15.895+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வணக...காலை வணக்கம் சகோதரரே<br /><br />அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63729190002368093182020-10-12T06:19:41.979+05:302020-10-12T06:19:41.979+05:30பால் கொழுக்கட்டை பண்ண இப்படித் தான் தேங்காய்ப் பால...பால் கொழுக்கட்டை பண்ண இப்படித் தான் தேங்காய்ப் பால் எடுத்து 2 ஆம், மூன்றாம் பாலில் வெல்லம் சேர்த்துக் கொதிக்கவைத்துக் கொழுக்கட்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுச் சேர்ந்து வந்ததும் முதல் பாலைச் சேர்த்து அந்தத் தேங்காய்ச் சக்கையையும் நெய்யில் வறுத்து ஏலக்காய்ப் பொடியோடு சேர்ப்போம். அதே போல் இலை அடையும் பண்ணி இம்மாதிரித் தேங்காய்ப் பாலில் மிதக்க விடுவது உண்டு. சேவை பிழியும்போது இப்படித் தேங்காய்ப் பாலில் பிழிந்து எடுப்பதும் உண்டு. முன்னெல்லாம் மாதம் ஒரு முறையாவது இருக்கும். இப்போதெல்லாம் நினைப்போடு சரி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70043123669998849612020-10-12T06:18:15.495+05:302020-10-12T06:18:15.495+05:30அவர் அப்போதே அனுப்பி விட்டாலும், இப்போதுதான் தேதி ...அவர் அப்போதே அனுப்பி விட்டாலும், இப்போதுதான் தேதி இருந்தது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87894060433852482002020-10-12T06:17:29.010+05:302020-10-12T06:17:29.010+05:30ரமா ஸ்ரீநிவாசன் செய்திருக்கும் ஆடிப்பால் தாமதமாய் ...ரமா ஸ்ரீநிவாசன் செய்திருக்கும் ஆடிப்பால் தாமதமாய் வந்தாலும் சுவையாகவே உள்ளது ஏலக்காய் மட்டும் தான் நாங்களும் போடுவோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55899677465898066282020-10-12T06:17:08.370+05:302020-10-12T06:17:08.370+05:30வணக்கம்... வாங்க கீதா அக்கா.வணக்கம்... வாங்க கீதா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57708078908084987432020-10-12T06:16:36.583+05:302020-10-12T06:16:36.583+05:30சித்திரை மாதம் பௌர்ணமி அன்று பண்ணும் சித்ரகுப்தன் ...சித்திரை மாதம் பௌர்ணமி அன்று பண்ணும் சித்ரகுப்தன் விரதத்திலும் தேங்காய்ப் பால் நிவேதனம் முக்கியம். மாமியார் அந்த விரதம் இருப்பார். வாசலில் கோலம் போடும்போது தெற்கு வாசலை அடைத்து மற்ற வாசல்களைத் திறந்தாற்போல் கோலம் போடணும் என்பார். அன்று உப்பு, மற்ற தானியங்கள் சேர்க்காமல் இந்தத் தேங்காய்ப் பாலும் எருமைத் தயிர் சேர்த்த உப்புச் சேர்க்காத தயிர்சாதமும் நிவேதனம் பண்ணுவார். மற்ற பத்ததிகள் மறந்துட்டேன். :( நமக்கெல்லாம் சாப்பாடு விஷயம்னால் அது மட்டும் நினைவில் நிற்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23921342229597902622020-10-12T06:14:14.373+05:302020-10-12T06:14:14.373+05:30ஆடிப்பால் தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும், எல்லோரும...ஆடிப்பால் தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும், எல்லோரும் செய்யும் ஒன்று. "ஆடிக்கழைக்காத மாமியாரைத் தேடிப் பிடித்துச் செருப்பால் அடி" என விளையாட்டாகச் சொல்லுவார்கள். ஆடிக்குப் பெண் மாப்பிள்ளையை அழைத்து விருந்து செய்வித்துப் புதுத்துணிகள், பருப்புத்தேங்காய், பக்ஷணங்கள் இவற்றோடு மாப்பிள்ளைக்கு வெள்ளி வட்டை (டபரா) தம்பளரில் ஆடிப்பாலும் கொடுப்பது வழக்கம். இப்போதெல்லாம் இவை பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை. என் மாமியார் என்னோடு இருந்தவரைக்கும் ஆடிப் பண்டிகையன்று ஆடிப்பால் கட்டாயம் பண்ணுவோம். கூடவே வடை, போளியும் உண்டு. பின்னாட்களில் மெல்ல மெல்லக் குறைந்து இப்போது கொஞ்சமாகப் பாயசம் மட்டும். வடை பண்ணுவேன். போளியெல்லாம் பண்ணியே சில ஆண்டுகள் ஆகிவிட்டன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48732468059667460722020-10-12T06:10:47.740+05:302020-10-12T06:10:47.740+05:30அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துக...அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பிரச்னை அதிகரிக்கும் என ஒரு சாராரும், குறைய ஆரம்பித்துள்ளது என இன்னொரு சாராரும் கூறினாலும் முற்றிலும் ஒழிய வேண்டும் என்பதே நம் பிரார்த்தனையாக இருக்கட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71194264154706748572020-10-12T05:55:47.719+05:302020-10-12T05:55:47.719+05:30ததாஸ்து அன்பு ஸ்ரீராம்.ததாஸ்து அன்பு ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72614060817471301042020-10-12T05:54:36.297+05:302020-10-12T05:54:36.297+05:30ஆடிப்பால் அருமையாக வந்திருக்கிறது,.
தமிழ் நாட்டில்...ஆடிப்பால் அருமையாக வந்திருக்கிறது,.<br />தமிழ் நாட்டில் அனைவரும் கொண்டாடும்<br />ஆடி மாதத்தில் , காவிரிக்கரைக் காரர்கள் <br />மதுரைக்காரர்கள், நெல்லை எல்லா ஊராரும்<br /><br />தண்ணீர் வரவைக் கொண்டாடி , முன்னோர்களைக்<br />கொண்டாடி ஆடிப் பால்<br />செய்வது வழக்கம். <br />அதை மிக அழகாகச் சொல்லி இருக்கும்<br />ரமாவுக்கு மனம் நிறை வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com