tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8154116103320344500..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 300 :: எங்களை மறந்துடாதீங்க! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42519830728011178262015-04-07T18:22:01.423+05:302015-04-07T18:22:01.423+05:30வைச்சாச்சு! வைச்சுடறோம்....எல்லாத்துக்கும் வைப்போம...வைச்சாச்சு! வைச்சுடறோம்....எல்லாத்துக்கும் வைப்போம்ல....நாலுகால்களுக்கும், பறப்பன எல்லாத்துக்கும்....நிறைய பேர் வராங்களே! நம்ம மூதாதையரும் வராங்க....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88789942189081024942015-04-06T19:25:32.955+05:302015-04-06T19:25:32.955+05:30கடுங்கோடையில் பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க வேண்டியத...கடுங்கோடையில் பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க வேண்டியதன் அவசியத்தைப் புறாத் தம்பியின் மூலம் வேண்டுகோள் வைத்து வலியுறுத்தியிருப்பது புதுமை! பாராட்டுக்கள் ஸ்ரீராம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44678665079867805022015-04-06T17:41:25.725+05:302015-04-06T17:41:25.725+05:30பறவைகள் மட்டுமின்றி விலங்குகளின் தாகமும் தீர்க்கப்...பறவைகள் மட்டுமின்றி விலங்குகளின் தாகமும் தீர்க்கப்பட ஆவன செய்யவேண்டும். அதனால் தான் அவை ஊருக்குள் வருகின்றன. காட்டை அழிக்காமல் நீர் நிலைகளை அழிக்காமல் இருந்தால் விலங்குகள், பறவைகள் எல்லாமும் பிழைக்கும்; நாமும் பிழைக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72563616699366013272015-04-06T12:12:15.033+05:302015-04-06T12:12:15.033+05:30தேங்கிய நீருக்கும் வழியில்லாமல் தரை உறிஞ்சிய நீரைத...தேங்கிய நீருக்கும் வழியில்லாமல் தரை உறிஞ்சிய நீரைத் தாகம் தணிக்கத் தேடும் பறவையைப் பார்த்தால் பாவமாக உள்ளது. நம்மால் முடிந்த சிறு செயல் தினமும் தண்ணீர் வைப்பது. அதை செவ்வனே செய்வோம். நினைவூட்டலுக்கு நன்றி. <br /><br />கொட்டங்குச்சியில் தொடர்ந்து பலநாட்கள் தண்ணீரை வைத்திருந்தால் கொசு உற்பத்திக்கு வழிவகுத்துவிடும். அதனால் தினமும் தண்ணீரை மாற்றிவிடுவது நல்லது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79172257430419706592015-04-05T20:33:54.872+05:302015-04-05T20:33:54.872+05:30கண்ட தண்ணியைக் குடிக்கிற பறவைகள் நல்லாத்தானே இருக்...கண்ட தண்ணியைக் குடிக்கிற பறவைகள் நல்லாத்தானே இருக்கு ,மனுஷனுக்கு மட்டும் ஏன் இத்தனை நோய்கள் என்று அடிக்கடி நினைப்பதுண்டு ,இருந்தாலும் புறாவுக்கு நல்ல தண்ணியைக் காட்டி விடுகிறேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40566561012059140672015-04-05T20:23:27.117+05:302015-04-05T20:23:27.117+05:30அனன்யா இப்போதான் காக்கா பதிவு ஒண்ணு போட்டாங்க.. இங...அனன்யா இப்போதான் காக்கா பதிவு ஒண்ணு போட்டாங்க.. இங்கே புறா பதிவு.. அடுத்து குயில் பதிவு யாராச்சும் போடுவாங்களோ?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16047310330858144592015-04-05T20:19:37.853+05:302015-04-05T20:19:37.853+05:30//கொட்டாஞ்கொச்சி யா அல்லது கொட்டங்கச்சி யா. ?//
ச...//கொட்டாஞ்கொச்சி யா அல்லது கொட்டங்கச்சி யா. ?//<br /><br />சுப்பு தாத்தா - எங்க ஊர்ல அதை கொட்டாங்குச்சி என்று அழைப்பார்கள். <br />aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89576739420693931852015-04-05T18:02:47.947+05:302015-04-05T18:02:47.947+05:30
எங்கள் வீட்டுப்பக்கமும் வரச்சொல்லுங்கள் நண்பரே......<br />எங்கள் வீட்டுப்பக்கமும் வரச்சொல்லுங்கள் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36557576050047633832015-04-05T16:45:36.882+05:302015-04-05T16:45:36.882+05:30வணக்கம் சகோதரரே!
//பறவைகளின் தாகம் தீர்த்தவர்களி...வணக்கம் சகோதரரே!<br /><br /><br />//பறவைகளின் தாகம் தீர்த்தவர்களின் பல தலைமுறைகள் சுகமாய் வாழ்வார்கள். //<br />தங்கள் சொல் உண்மையானது.<br />கண்டிப்பாக செய்ய வேண்டிய செயல்.<br />இங்கு புறாக்கள்தான் அதிகம் அவற்றின் தாகம் தணிந்திட பால்கனியில் தினமும் நீர் வைத்து வருகிறேன் இனி தினமும் அப்பணி செய்கிறேன்.அதைச் செய்ய நினைவுபடுத்திய தங்களுக்கும் நன்றிகள்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.<br /><br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54146585643577172842015-04-05T15:29:50.812+05:302015-04-05T15:29:50.812+05:30புறாத்தம்பியின் வேண்டுகோள் நியாயமானது.
MCM Madam ...புறாத்தம்பியின் வேண்டுகோள் நியாயமானது.<br /><br />MCM Madam அவர்களின் முன்னெச்சரிக்கை பாராட்டத்தக்கது.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72598128916589723952015-04-05T15:27:14.771+05:302015-04-05T15:27:14.771+05:30எங்கள் பக்கம் பறக்கும் பறவைகளே வருவதில்லை. . காகம்...எங்கள் பக்கம் பறக்கும் பறவைகளே வருவதில்லை. . காகம்தவிர அவற்றுக்குச் சோறு வைப்பதுண்டு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66435800541879198062015-04-05T13:42:56.239+05:302015-04-05T13:42:56.239+05:30வணக்கம்
ஐயா
நிச்சயம் செய்கிறோம்.... த.ம1
-நன்றி-
...வணக்கம்<br />ஐயா<br /> நிச்சயம் செய்கிறோம்.... த.ம1<br />-நன்றி-<br /> -அன்புடன்-<br /> -ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51902878070260980642015-04-05T12:57:48.244+05:302015-04-05T12:57:48.244+05:30//பறவைகளின் தாகம் தீர்த்தவர்களின் பல தலைமுறைகள் சு...//பறவைகளின் தாகம் தீர்த்தவர்களின் பல தலைமுறைகள் சுகமாய் வாழ்வார்கள். ///<br />அருமையான செயல் ...கட்டாயம் செய்வோம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14604483378537424612015-04-05T12:16:32.227+05:302015-04-05T12:16:32.227+05:30ஆம் கட்டாயம் செய்ய வேண்டியதுதான்..ஆம் கட்டாயம் செய்ய வேண்டியதுதான்..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84355368495728396212015-04-05T10:59:22.309+05:302015-04-05T10:59:22.309+05:30//கட்டாயமாக!! பாத்திரம் திருட்டுப் போனால், ஒரு கொட...//கட்டாயமாக!! பாத்திரம் திருட்டுப் போனால், ஒரு கொட்டாங்கொச்சியிலாவது வைக்கிறோம், கீழே கொட்டாதவாறு!!//<br /><br />சூப்பர் ஐடியா ..தாங்க்ஸ் மேடம்.<br /><br />அந்த காலத்துலே எங்க அம்மா எங்க திருச்சி ஒட்டு வீட்டு மேலே<br />கொட்டாங்கச்சி லே தான் வைப்பாங்க.. அதையும் நினைவு படுத்தினீர்கள்.<br /><br />பை த வே,<br />கொட்டாஞ்கொச்சி யா அல்லது கொட்டங்கச்சி யா. ?<br /><br />கொட்டாது இருக்கும் கச்சட்டி போன்ற தேங்காய் மூடி பாதி துருவி எடுத்த பின்னே. காரணப்பெயரோ !!<br /><br />எப்படி இருந்தால் என்ன ? கொட்டான்கொச்சி வாங்க இதோ மார்கெட் கிளம்பிகிட்டே இருக்கேன்.<br /><br />வெய்யில் கொளுத்தறது. ஒரு ஸ்ப்ரைட் பாட்டில் எடுத்துட்டு போறேன்.<br /><br />அது சரி, புறாவுக்கு தண்ணீர் ஆர். ஓ. வாட்டரா? இல்ல கார்ப்பரேஷன் வாட்டர் போதுமா ?<br /><br />சுப்பு தாத்தா.<br /><br /><br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59205466992513226072015-04-05T10:16:12.861+05:302015-04-05T10:16:12.861+05:30கட்டாயமாக!! பாத்திரம் திருட்டுப் போனால், ஒரு கொட்...கட்டாயமாக!! பாத்திரம் திருட்டுப் போனால், ஒரு கொட்டாங்கொச்சியிலாவது வைக்கிறோம், கீழே கொட்டாதவாறு!!<br />middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48873847385501619632015-04-05T08:55:28.098+05:302015-04-05T08:55:28.098+05:30Mel maadi open terrace le poyi thanni vechu adutha...Mel maadi open terrace le poyi thanni vechu adutha naal paathiram kaanom<br />Flats le enna seyyanum<br />Konjum purave <br />Konjam sollen<br />Subbu thathasury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15546170030382506472015-04-05T07:55:55.377+05:302015-04-05T07:55:55.377+05:30நல்ல எண்ணம். அனைவரும் செய்ய வேண்டும்...நல்ல எண்ணம். அனைவரும் செய்ய வேண்டும்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54233878458536631542015-04-05T07:36:17.104+05:302015-04-05T07:36:17.104+05:30செய்திடலாம்.
செய்திடலாம்.<br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81816787073347532472015-04-05T07:35:37.186+05:302015-04-05T07:35:37.186+05:30கண்டிப்பாக...!கண்டிப்பாக...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21270108413172423632015-04-05T07:14:16.394+05:302015-04-05T07:14:16.394+05:30அவசியம் தண்ணர் வைப்போம்அவசியம் தண்ணர் வைப்போம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com