tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8171421213200756434..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : கல்யாணப்பெண்ணாயிரு அங்கே கண்ணாடி முன்னால் இரு கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81893684031166417462019-09-28T12:30:50.259+05:302019-09-28T12:30:50.259+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6766237174311255282019-09-28T12:09:07.462+05:302019-09-28T12:09:07.462+05:30இனிமையான பாடல்கள்... கேட்டு ரசித்தேன்.இனிமையான பாடல்கள்... கேட்டு ரசித்தேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43206933395127164602019-09-27T20:35:27.505+05:302019-09-27T20:35:27.505+05:30ஆஆஆ நான் பாடுவது யாரெனக் கவனிப்பதில்லையே:)... வரிக...ஆஆஆ நான் பாடுவது யாரெனக் கவனிப்பதில்லையே:)... வரிகளைத்தான் ரசிப்பேன்ன்ன்:)... அதனால படம் மாறிப்போச்ச்ச்ச்:)... ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17863462800201112322019-09-27T20:33:21.759+05:302019-09-27T20:33:21.759+05:30வாங்க அதிரா...
உங்க பக்கமும் போட நினைத்திருந்த பா...வாங்க அதிரா...<br /><br />உங்க பக்கமும் போட நினைத்திருந்த பாடலா? அடடே... எங்கிருந்தோ வந்தாள் படத்தில் எஸ் பி பி, யேசுதாஸ் குரலில் பாடலே கிடையாது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32881791852448453112019-09-27T20:30:23.121+05:302019-09-27T20:30:23.121+05:30ஆஆஆஆ இம்முறையும் 2 வது பாட்டுதான் எனக்கும் அதிகம் ...ஆஆஆஆ இம்முறையும் 2 வது பாட்டுதான் எனக்கும் அதிகம் பிடிச்ச பாடல், முதலாவதும் தெரியும்.<br /><br />ஆனா நான் நினைச்சிருந்தேன்... சிவாஜி அங்கிள் நடிச்ச ஒரு சோகப் பம் பெயர் “எங்கிருந்தோ வந்தாள்”... அந்தப் படத்தில்தான் இந்த ஏதோ ஒரு நதியில் பாட்டு வந்ததாக இன்றுவரை நினைச்சிருந்தேன்... என் பக்கமும் இப்பாட்டைப் போட நினைச்சிருந்தேன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்:)... <br /><br />ஆனா படப் பெயர் வேறு சொல்றீங்க.. நான் தப்பா நினைச்சுக் கொண்டிருந்திருக்கிறேன் போலும்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14281248834580117492019-09-27T20:18:18.692+05:302019-09-27T20:18:18.692+05:30நன்றி ஸார்.
மிரட்டி அபிப்ராயம் வாங்கியதற்கு மன்ன...நன்றி ஸார். <br /><br />மிரட்டி அபிப்ராயம் வாங்கியதற்கு மன்னிக்கவும்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16077520695126756982019-09-27T20:07:27.796+05:302019-09-27T20:07:27.796+05:30இரண்டாவது பாட்டை மீண்டும் கேட்டேன்! எஸ்பிபி-பி சுச...இரண்டாவது பாட்டை மீண்டும் கேட்டேன்! எஸ்பிபி-பி சுசீலா காம்பினேஷன் அருமையாக இருக்கிறது. இனிமை.<br />நன்றி.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6795831746515136992019-09-27T18:51:16.211+05:302019-09-27T18:51:16.211+05:30நானும் ராகத்தைப் பிரித்தேன். மேயமுடியவில்லை! ஹிஹ...நானும் ராகத்தைப் பிரித்தேன். மேயமுடியவில்லை! ஹிஹிஹி... கீதா அக்கா... ஆக, பாட்டு உங்களுக்கு பிடிக்காத பாட்டில்லை என்று தெரிகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85374686407555754012019-09-27T18:49:33.147+05:302019-09-27T18:49:33.147+05:30இசை ஒரு நதி போலவே...
ஆமாம் வல்லிம்மா... ஏதோ ஒரு ...இசை ஒரு நதி போலவே...<br /><br />ஆமாம் வல்லிம்மா... ஏதோ ஒரு நதியில் இறங்குவது போல... கவர்ச்சியான இந்த வரியை வைத்து பாலகுமாரன் ஒரு கதை எழுதினர் - மோனா மாத இதழில். அதன் பின்புறம் சுப்ரமணியராஜு 'எங்கோ ஒரு இரவில்' என்று ஒரு கதை எழுதி இருந்தார். கவர்ச்சியான வரிகள்.<br /><br />அந்த நதியில் இறங்கும் அமானுஷ்யத்தை இளையராஜாஒரு பாடலில் காட்டியிருப்பார். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63087761572583544192019-09-27T18:46:36.966+05:302019-09-27T18:46:36.966+05:30பாட்டின் குவாலிட்டி பற்றி ஒன்றும் கருத்து இல்லையா ...பாட்டின் குவாலிட்டி பற்றி ஒன்றும் கருத்து இல்லையா சாரே...!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41246928676164110142019-09-27T18:27:15.247+05:302019-09-27T18:27:15.247+05:30வீடியோ க்வாலிட்டி ஓஹோ என நான் சொல்லவில்லை!
முதல் ...வீடியோ க்வாலிட்டி ஓஹோ என நான் சொல்லவில்லை! <br />முதல் பாடல் ஆடியோ மோசம். இரண்டாவது பரவாயில்லை.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17978882988759618332019-09-27T17:48:00.726+05:302019-09-27T17:48:00.726+05:3077 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்தோம். ஆதலால் தமிழ்நா...77 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்தோம். ஆதலால் தமிழ்நாட்டு நிகழ்வுகள் ஏதும் தெரியாது. இப்படி எல்லாம் படங்கள் வந்திருப்பதையும் அவற்றின் சிறப்பான பாடல்களையும் உங்க மூலமே அறியக் கிடைக்கிறது. இதெல்லாம் பார்க்கவும் இல்லை, கேட்கவும் இல்லை. தி/கீதா இருந்தால் ராகங்களைப் பிரித்து மேய்ந்திருப்பார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19168297583652480572019-09-27T17:04:34.566+05:302019-09-27T17:04:34.566+05:30இரண்டாவது மிக அழகான இசை. எஸ்பிபி சுசீலா இணை மிக் அ...இரண்டாவது மிக அழகான இசை. எஸ்பிபி சுசீலா இணை மிக் அருமை. பாவம் சுஜாதா. புடவை அணியாவிட்டால் கஷ்டப் படுவார். <br />இசை நதி போலவே மனதோடு ஓடுகிறது.<br />மிக மிக நன்றி. ஸ்ரீராம்.<br />தாலாட்டுதே வானம் பாடலும் கூடவே ஓடுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49744023537061522202019-09-27T16:50:18.086+05:302019-09-27T16:50:18.086+05:30வீடியோ குவாலிட்டியும் மட்டம்தான் ஸார்... ஆனால் ...வீடியோ குவாலிட்டியும் மட்டம்தான் ஸார்... ஆனால் ஆடியோ அவ்வளவு மோசமில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் முதல் பாடலைச் சொல்கிறீர்களோ... இரண்டாவது பாடல் கேட்கவில்லையோ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71648715451143131582019-09-27T16:35:29.336+05:302019-09-27T16:35:29.336+05:30கேட்டேன். Poor audio quality. முன்பு கேட்டமாதிரி ந...கேட்டேன். Poor audio quality. முன்பு கேட்டமாதிரி நினைவில்லை. <br />நிஜமான இளமையில் ஹீரோ, ஹீரோயின்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1070050809501636742019-09-27T16:18:38.178+05:302019-09-27T16:18:38.178+05:30குஷ்பூ என்று சொன்னால் தப்பூ!குஷ்பூ என்று சொன்னால் தப்பூ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11671160324634136992019-09-27T16:18:28.092+05:302019-09-27T16:18:28.092+05:30வறுமையின் நிறம் சிவப்பு பாடல் கேள்வி பதில் டைப்பில...வறுமையின் நிறம் சிவப்பு பாடல் கேள்வி பதில் டைப்பில்ல்லையே கமலா அக்கா? மற்றபாடல்கள் ஓகே.. எம் ஜி ஆர் என் எஸ் கிருஷ்ணன் பாடல் எனக்கும் நினைவிருக்கிறியாது. ஆனாலும்,<br />இந்த இரண்டு பாடல்கள் மட்டுமே ரசனை! (எனக்கு)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36729684637622030192019-09-27T16:16:35.974+05:302019-09-27T16:16:35.974+05:30நன்றி நெல்லைத்தமிழன். இரண்டாவது எஸ் பி பி யின் ஸ்...நன்றி நெல்லைத்தமிழன். இரண்டாவது எஸ் பி பி யின் ஸ்பெஷல்களில் ஒன்று!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38527620559849876312019-09-27T15:33:05.631+05:302019-09-27T15:33:05.631+05:30பிறக்கவேயில்லை என வாதிடுவார். பிறக்கவேயில்லை என வாதிடுவார். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38893801080906551332019-09-27T15:31:48.024+05:302019-09-27T15:31:48.024+05:30"இது இரவா பகலா நீ நிலவா கதிரா" என்ற அந்த..."இது இரவா பகலா நீ நிலவா கதிரா" என்ற அந்த ஆரம்ப வரிகள் எனக்கு மறந்து விட்டது. அதே போல் வறுமையின் நிறம் சிவப்பில், கமல், ஸ்ரீ தேவி பாடும் "சிப்பி இருக்குது" பாடலும் நன்றாக இருக்கும். <br /><br />நீங்கள் சொல்லியிருக்கும் "பூ பூவா பூத்திருக்கும்" அதுவும் நல்ல ரசனையான பாடல். அதுவும் எனக்கும் பிடிக்கும். அது சரோஜா தேவி, ஜெமினி பாடும் பாடல் என நினைக்கிறேன். அது "பூவிலே சிறந்த பூ அன்பு" என்ற பதத்தில் வரும்படியாக அமைந்திருக்கும். <br /><br />"பூவிலே சிறந்த பூ குஷ்பூ" இது அந்த வரிகளின் இப்போதைய நிலைபாடு."குஷ்புவிடம் கேட்டால் அப்போ நான் பிறக்கவேயில்லை வாதிடுவார்." <br /><br />பழைய கால ஒரு படத்தில், (அந்த படமும் நினைவில்லை.) மக்கள் திலகமும், கலைவாணரும் இப்படி கேள்வி பதிலாக ஒரு பாடல் பாடுவார்கள். அதுவும் கருத்துள்ளதாக இயற்றியிருப்பார்கள்.<br /><br />வானம்பாடி என்ற படத்தில் தேவிகாவும், எஸ். எஸ். ஆரும் சேர்ந்து பாடும் ஒரு பாடல். (சட்டென என் டியூப் லைட்டின் நினைவில் வரவில்லை) இப்படி நிறைய பாடல்களை இன்று நினைவுக்கு அருகில் கொண்டு வந்த இன்றைய வெள்ளிப் பாடலுக்கு நன்றி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55646878118910222472019-09-27T14:50:07.559+05:302019-09-27T14:50:07.559+05:30>>> பூவிலே சிறந்த பூ - குஷ்பூ!..<<&...>>> பூவிலே சிறந்த பூ - குஷ்பூ!..<<<<br /><br />நெல்லைத் தமிழனா.. கொக்கா!?<br /><br />செவிட்டில் அறைந்த மாதிரி பதில்!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60637378504397096392019-09-27T14:19:36.510+05:302019-09-27T14:19:36.510+05:30//பூவிலே சிறந்த பூ என்ன பூ?" // - வேற என்ன? க...//பூவிலே சிறந்த பூ என்ன பூ?" // - வேற என்ன? குஷ்பூ தான்னு பிற்காலத்துல கவிஞர்கள் எழுதியிருக்காங்களேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29334581309142308612019-09-27T14:18:34.977+05:302019-09-27T14:18:34.977+05:30இரண்டு பாடல்களும் நல்லா இருக்கு. இரண்டாவது பாடல் ந...இரண்டு பாடல்களும் நல்லா இருக்கு. இரண்டாவது பாடல் நிறைய தடவை கேட்டமாதிரி (சின்ன வயதுல) இருக்கு.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79785750365421723662019-09-27T13:29:46.310+05:302019-09-27T13:29:46.310+05:30'என் சமையலறையில்' பாடல்நிறைய பேருக்குப் பி...'என் சமையலறையில்' பாடல்நிறைய பேருக்குப் பிடிக்கும். ஆனால் எனக்குப் பிடிக்காது. ஆனால் இன்றைய பாடலும், கமலா அக்கா சொல்லி இருக்கும் பாடலும் நன்றாயிருக்கும். பழைய பாடல் ஒன்று நினைவிருக்கிறதா? "பூப்பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ.. பூவிலே சிறந்த பூ ன்ன பூ?" ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74406676165807902102019-09-27T13:17:24.905+05:302019-09-27T13:17:24.905+05:30நீ சட்னியா.. சாம்பாரா?... என்றெல்லாம் இப்போது பாடல...நீ சட்னியா.. சாம்பாரா?... என்றெல்லாம் இப்போது பாடல்கள் வருகின்றன...<br /><br />இல்லாவிட்டால்...<br /><br />இது இடுப்பா... துடுப்பா?... என்று எழுதினால் சரியாகி விடுகிறது...<br /><br />காலக் கொடுமையடா கந்தசாமி!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com