tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8195531860191066962..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: எண்ணை மறந்ததேன்? என் நிலை சொல்லி வா! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89742914404609276622013-01-16T12:45:05.566+05:302013-01-16T12:45:05.566+05:30//SMS. Chat இதுல எல்லாம் அடுத்த முனைல யார் இருக்கா...//SMS. Chat இதுல எல்லாம் அடுத்த முனைல யார் இருக்காங்கன்னு தெரிய வாய்ப்பே இல்லை. அதனால முக்கியாம ஏதாவது சொல்லனும்னா பேசறதே நல்லது. //<br /><br />உண்மைதான் ரொம்பப் பெரியவர்களும், புத்திசாலிகளும் சாட்டிலும் , மெயிலிலும் தவறாகப்புரிந்துகொண்டு வருத்தத்தைக் கொடுக்கிறார்கள்... இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64619221346554817312013-01-16T12:33:13.992+05:302013-01-16T12:33:13.992+05:30பரிசளிப்புக்கும்
வாழ்த்து அளித்த அனைவருக்கும்
...பரிசளிப்புக்கும் <br /><br />வாழ்த்து அளித்த அனைவருக்கும் <br /><br />மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16764686034923157432013-01-16T08:01:58.337+05:302013-01-16T08:01:58.337+05:30நல்ல கதை விழிப்புணர்வு கதை.
திருமதி. இராஜராஜேஸ்வர...நல்ல கதை விழிப்புணர்வு கதை.<br />திருமதி. இராஜராஜேஸ்வரிக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36167768159810739622013-01-15T21:09:15.301+05:302013-01-15T21:09:15.301+05:30ஆஹா.... வடை போச்சே.... :(
இராஜராஜேஸ்வரி ஜிக்கு ...ஆஹா.... வடை போச்சே.... :(<br /><br />இராஜராஜேஸ்வரி ஜிக்கு வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63447836235877972662013-01-15T20:42:41.007+05:302013-01-15T20:42:41.007+05:30SMS. Chat இதுல எல்லாம் அடுத்த முனைல யார் இருக்காங...SMS. Chat இதுல எல்லாம் அடுத்த முனைல யார் இருக்காங்கன்னு தெரிய வாய்ப்பே இல்லை. அதனால முக்கியாம ஏதாவது சொல்லனும்னா பேசறதே நல்லது. <br />பதிவோட தலைப்பு சூப்பர்! :)<br /><br />ராஜராஜேஸ்வரிக்கு வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64447385790312370842013-01-15T18:46:05.516+05:302013-01-15T18:46:05.516+05:30என்ன அநியாயம்.பொதுவில் பகிர்ந்துகொண்டமை நல்லது.பலப...என்ன அநியாயம்.பொதுவில் பகிர்ந்துகொண்டமை நல்லது.பலபேருக்குப் பாடம் இது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83171917226131402502013-01-15T17:14:58.732+05:302013-01-15T17:14:58.732+05:30கதையோ கற்பனையோ, நிறைய படிப்பினை இருக்கு:)! இராஜராஜ...கதையோ கற்பனையோ, நிறைய படிப்பினை இருக்கு:)! இராஜராஜேஸ்வரிக்கு வாழ்த்துகள்!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83120143395227522812013-01-15T15:05:48.343+05:302013-01-15T15:05:48.343+05:30ஆடிட்டரை ஏமாற்ற அவர் பொடி தூவினால் அவரை ஏமாற்ற வேர...ஆடிட்டரை ஏமாற்ற அவர் பொடி தூவினால் அவரை ஏமாற்ற வேர யாரோ பொடிவைத்துவிட்டான்.:)<br />நல்லவேளை கண்டுபிடித்தார்களே.வெகு சுவாரஸ்யம்.<br />வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59329098788161408282013-01-15T14:37:04.029+05:302013-01-15T14:37:04.029+05:30T.Nagarle Nalli thavira engeyum ponathillai, porat...T.Nagarle Nalli thavira engeyum ponathillai, porathum illai. kuttamnale allergy! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8864797565897095992013-01-15T14:36:21.563+05:302013-01-15T14:36:21.563+05:30congrats Rajarajeswari. congrats Rajarajeswari. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63446763115479152432013-01-15T14:36:03.643+05:302013-01-15T14:36:03.643+05:30bongu attam, othukka mudiyathu. Rajeswari kurina ...bongu attam, othukka mudiyathu. Rajeswari kurina pathilai veliyidamal vaichirukkanum. innum yaranum solrangkalanu parthirukkanum. ithai ethirthu nan veli nadappu seykiren. :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17890109415331072342013-01-15T12:20:36.253+05:302013-01-15T12:20:36.253+05:30Hearty congratulations Rajarajeswari Madam. (Naan ...Hearty congratulations Rajarajeswari Madam. (Naan konjam late. because i'm a tubelight always. hi... hi...)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69174538327489043162013-01-15T11:54:51.910+05:302013-01-15T11:54:51.910+05:30இராஜராஜேஸ்வரிக்குப் பரிசு. அவர் விலாசத்தை engalblo...இராஜராஜேஸ்வரிக்குப் பரிசு. அவர் விலாசத்தை engalblog@gmail.Com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50436290403401531572013-01-15T11:13:54.628+05:302013-01-15T11:13:54.628+05:30
(எங்கள் வாசகர்களில் துப்பறியும் ... <br />(எங்கள் வாசகர்களில் துப்பறியும் நிபுணர் யாரேனும் இருந்தால், மங்களம் சென்ற புடவைக் கடை எது என்று கண்டு பிடித்துக் கூறலாம்.//<br /><br /><br />Pothys in Chennaiஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38210715197376607392013-01-15T11:03:00.147+05:302013-01-15T11:03:00.147+05:30உண்மைக்கதையா?
கார்ட் தொலைந்தால் அதை உடனடியாக பிளா...உண்மைக்கதையா?<br /><br />கார்ட் தொலைந்தால் அதை உடனடியாக பிளாக் செய்ய வேண்டும். அதுதான் நல்லது.<br /><br />கொடுத்துள்ள தொலைபேசி எண் அந்த ஜவுளிக்கடையினுடையாதா? அப்படி என்றால் கடையை கண்டு பிடிக்கலாம்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7520752312215455352013-01-15T09:37:27.412+05:302013-01-15T09:37:27.412+05:30ஓ இது உண்மைக் கதையா... கடையைக் கண்டு பிடிப்பதற்கு ...ஓ இது உண்மைக் கதையா... கடையைக் கண்டு பிடிப்பதற்கு ஏதேனும் க்ளு கொடுத்த மாதிரி தெரியவில்லையே... அப்படி என்றால் அந்தப் பரிசு எனக்குக் கிடையாதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85173643280601308552013-01-15T09:04:16.829+05:302013-01-15T09:04:16.829+05:30// பழனி.கந்தசாமி said...
"பகல் கொள்ளைக்காரன் ...// பழனி.கந்தசாமி said...<br />"பகல் கொள்ளைக்காரன் ஜவுளிக்கடை" - இதைக் கண்டுபிடிக்க ஷெர்லாக் ஹோம்ஸ் வேண்டுமாக்கும்?//<br /><br />பழனி கந்தசாமி சார். ஜவுளிக்கடைக்கும், கொள்ளைக்கும், கொள்ளைக்காரனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. உண்மையில், ஜவுளிக்கடைக்காரரின் உதவி கொண்டு, திருடிய நபர்களைக் கண்டுபிடித்தார், எலெக்டிரானிக் சாமியார். மங்களம் ஜவுளி வாங்கிய கடை எது என்று மங்களத்திடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்தான்; ஆனால் வாசகர்களைக் கேட்டிருப்பதின் நோக்கம், வாசகர்களை சிந்திக்க வைப்பதற்குதான். அது மட்டும் அல்ல, சென்ற பதிவின் ஆசிரியர் பரிசாகக் கொடுக்க சில புத்தகங்கள் வாங்கியதாக எழுதியிருந்தார், அதையும் உடனே செய்துவிடலாம் என்றும் வேறொரு ஆசிரியர் நினைத்ததால்தான்! எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82569905045395022532013-01-15T07:58:01.184+05:302013-01-15T07:58:01.184+05:30"பகல் கொள்ளைக்காரன் ஜவுளிக்கடை" - இதைக் ..."பகல் கொள்ளைக்காரன் ஜவுளிக்கடை" - இதைக் கண்டுபிடிக்க ஷெர்லாக் ஹோம்ஸ் வேண்டுமாக்கும்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com