tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8288205703447422298..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : கடல் கொண்ட நீலம் கண்விழி வாங்க.. கனிகொண்ட சாறு இதழ்களில் தேங்க கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62277359927414489182019-02-18T12:38:55.907+05:302019-02-18T12:38:55.907+05:30பாடலை கேட்டு ரசித்தேன்.
இனிமை.
சூலமங்கலம் பாடும் வ...பாடலை கேட்டு ரசித்தேன்.<br />இனிமை.<br />சூலமங்கலம் பாடும் வரிகள் புரியமாதிரிதான் இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35002475464700887132019-02-16T13:08:19.446+05:302019-02-16T13:08:19.446+05:30அருமை பாராட்டுகள்அருமை பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16698174476188134452019-02-16T06:40:18.502+05:302019-02-16T06:40:18.502+05:30yesssuyesssuGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75052511495626029702019-02-16T06:39:55.025+05:302019-02-16T06:39:55.025+05:30//"பொறுமையுடன் நினது..."//அது "ஒரும...//"பொறுமையுடன் நினது..."//அது "ஒருமையுடன் உனது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்" வள்ளலார் பாடல் இல்லையோ? "பொறுமையுடன்" இல்லைனே நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17711850339415105742019-02-16T06:37:42.964+05:302019-02-16T06:37:42.964+05:30ஆமாம், துரை, அவங்கல்லாம் தமிழைக் காப்பாத்தறாங்களாம...ஆமாம், துரை, அவங்கல்லாம் தமிழைக் காப்பாத்தறாங்களாம். சோழன் காலத்துக்கு முன்பிருந்தே பல கல்வெட்டுக்களில் இந்த எழுத்துக்களின் பயன்பாடு இருந்திருக்கு. இவங்கல்லாம் பிறக்கும் முன்னரும் இருந்திருக்கு. இப்போ இவங்க வந்து சுத்தம் செய்யறாங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52818086164984403782019-02-15T21:46:51.579+05:302019-02-15T21:46:51.579+05:30ஆஆஅ தரிசனம் என்றொரு படமோ... பார்க்க முடியுமோ தெரிய...ஆஆஅ தரிசனம் என்றொரு படமோ... பார்க்க முடியுமோ தெரியல்ல....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72183917625300460462019-02-15T21:45:21.423+05:302019-02-15T21:45:21.423+05:30ஹா ஹா ஹா ஶ்ரீராமுக்கு நன்றிகள் பல.....ஹா ஹா ஹா ஶ்ரீராமுக்கு நன்றிகள் பல.....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66015172506845228582019-02-15T20:24:43.858+05:302019-02-15T20:24:43.858+05:30சந்தேகம் தீர்த்தது கூகிள்.. நன்றி..சந்தேகம் தீர்த்தது கூகிள்.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74340018683603820102019-02-15T20:23:55.032+05:302019-02-15T20:23:55.032+05:30சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்புடன் 1970 ல் தரிசனம...சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்புடன் 1970 ல் தரிசனம் திரைப்படம் வெளிவந்துள்ளது.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82039851777063920272019-02-15T18:44:44.281+05:302019-02-15T18:44:44.281+05:30இதற்குத்தான் இப்படியொரு சகோதரி வேண்டும் என்பது... ...இதற்குத்தான் இப்படியொரு சகோதரி வேண்டும் என்பது... //<br /><br />ஹையோ துரை அண்ணா ஷை ஷையா இருக்கு...நான் எனக்கு ஏதோ கொஞ்சம் தெரிந்ததைத்தான் சொன்னேன் அண்ணா...மிக்க நன்றி....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29301505668629359172019-02-15T18:42:41.631+05:302019-02-15T18:42:41.631+05:30ஸ்ரீராம் நாணல் திரைப்படத்தில் குயில் கூவித் துயிலெ...ஸ்ரீராம் நாணல் திரைப்படத்தில் குயில் கூவித் துயிலெழுப்ப என்ற பாடல்தான் வருது...அதுவும் பாடலாக இல்லாமல் ஸ்லோகம் போல் இருக்கு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54454818484228321992019-02-15T18:35:08.129+05:302019-02-15T18:35:08.129+05:30நாணல் திரைப்படத்தில் கூட சூலமங்கலம் ராஜலக்ஷ்மி ஒரு...நாணல் திரைப்படத்தில் கூட சூலமங்கலம் ராஜலக்ஷ்மி ஒரு சோலோ பாடி இருக்கிறார். "பொறுமையுடன் நினது..." பிலஹரி ராகத்தில் அந்தப் பாடல் மிக் அருமையாய் இருக்கும்.//<br /><br />கேட்கிறேன் ஸ்ரீராம். துரை அண்ணா சொன்ன பாடல், நீங்க சொன்ன இந்தப் பாடல், பானுக்கா சொல்லிருப்பது எல்லாம் குறித்துக் கொண்டுவிட்டேன். கேட்கிறேன்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72773557248310164442019-02-15T18:33:22.866+05:302019-02-15T18:33:22.866+05:30ஆமாம் கீதாக்கா நானும் பார்த்தேன்... சமீபத்தில் கூக...ஆமாம் கீதாக்கா நானும் பார்த்தேன்... சமீபத்தில் கூகுள் செய்தி எனக்கு மொபைலில் வந்தது...அதிர்ச்சியாக இருந்தது...மிடுக்கான நடையுடன் நிமிர்ந்து நிற்கும் லஷ்மியா அது என்று....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35234950829415813392019-02-15T18:28:57.460+05:302019-02-15T18:28:57.460+05:30ஆமாம் ஸ்ரீராம் பாட்டு செம க்ளியரா இருக்கு....
கீத...ஆமாம் ஸ்ரீராம் பாட்டு செம க்ளியரா இருக்கு....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39464062375234676642019-02-15T18:27:01.120+05:302019-02-15T18:27:01.120+05:30சூல மங்கலம் சகோதரிகள் ஒரு திரைப்படத்துக்கு இசையும்...சூல மங்கலம் சகோதரிகள் ஒரு திரைப்படத்துக்கு இசையும் அமைத்திருக்கிறார்கள் //<br /><br />ஓ துரை அண்ணா புது தகவல். இது. நெட்டில் பார்க்கிறேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5887106223546956112019-02-15T18:20:38.101+05:302019-02-15T18:20:38.101+05:30சூலமங்கலம் சகோதரிகளின் கவசப் பாடல்கள் மற்றும் முரு...சூலமங்கலம் சகோதரிகளின் கவசப் பாடல்கள் மற்றும் முருகன் பாடல்கள் பல நான் மிகவும் ரசித்துக் கேட்டவை. தமிழ்நாட்டில் இருந்தவரை. அதன் பின் வலைத்தளம் வந்த பிறகு இணையம் மூலம் சில பாடல்களைத் தரவிறக்கம் செய்து பதிந்து வைத்துள்ளேன். <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3302398094110948972019-02-15T18:17:45.205+05:302019-02-15T18:17:45.205+05:30துரை அண்ணா செம பாடல்கள்!!எல்லாமே....
அதானே திருப்...துரை அண்ணா செம பாடல்கள்!!எல்லாமே....<br /><br />அதானே திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ஆஹா என்ன அருமையான பாடல் அது...அதே போல ஸ்ரீராம் சொல்லிருப்பது போல ஆறுமுகமான.....ஓங்கி ஒலிக்கும் பாடல்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37267247612441210522019-02-15T18:15:44.496+05:302019-02-15T18:15:44.496+05:30எனக்கும் அவர்களின் பக்திப்பாடல்கள் குறிப்பாக முருக...எனக்கும் அவர்களின் பக்திப்பாடல்கள் குறிப்பாக முருகன் பாடல்கள் மிகவும் பிடிக்கும்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55000578144584449942019-02-15T18:14:27.443+05:302019-02-15T18:14:27.443+05:30அருமையான பாடல் ஸ்ரீராம்ஜி. படம் பற்றி தெரியவில்லை ...அருமையான பாடல் ஸ்ரீராம்ஜி. படம் பற்றி தெரியவில்லை என்றாலும் பாட்டு நிறைய கேட்டிருக்கிறேன் இலங்கை வானொலி உபயத்தில். <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42759571139536031132019-02-15T16:35:22.577+05:302019-02-15T16:35:22.577+05:30வணக்கம் சகோதரரே
இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன். நல...வணக்கம் சகோதரரே<br /><br />இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன். நல்ல இனிமையான குரல்கள்.இந்த படந்தான் என்பது தெரியாது. இன்று மறுபடியும் பாடலை கேட்டு ரசித்ததோடு படமும் அறிந்து கொண்டேன். சூலமங்கலம் ராஜலெட்சுமி அவர்களின் இனியான குரல் வளம் மிகவும் ரசிக்கத்தக்கது. அவருடன் இணைந்து கச்சேரிகளிலும், பக்திப் பாடல்களிலும், பாடிய அவரது சிஸ்டர் ஜெயலெட்சுமி அவர்கள் சினிமாக்களில் பாடியிருக்கிறாறோ?<br /><br />சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் குறிப்பிட்ட சூலமங்கலம் ராஜ லெட்சுமி அவர்களின் பாடல்கள் அனைத்தும் மிகவும் நன்றாக பிரபலமடைந்தவை. கேட்பதற்கும் இனிமையானவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58997547570142579372019-02-15T16:34:14.802+05:302019-02-15T16:34:14.802+05:30ஶ்ரீராம், லக்ஷ்மி மிக மோசமான உடல்நிலையில் அடையாளமே...ஶ்ரீராம், லக்ஷ்மி மிக மோசமான உடல்நிலையில் அடையாளமே தெரியாதபடி இருக்கிறார். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28274766525571343112019-02-15T15:54:06.584+05:302019-02-15T15:54:06.584+05:30சூலமங்கலம் ராஜலக்ஷ்மி சினிமாப் பாடல்கள் சில பாடியி...சூலமங்கலம் ராஜலக்ஷ்மி சினிமாப் பாடல்கள் சில பாடியிருக்கிறார் எனத் தெரியும். துரை சார் எடுத்துக்கொடுத்தவுடன் எல்லாம் வரிசையாக வந்து நிற்கின்றன! <br />திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்.. அடடா, என்ன பாட்டு அது. இளம் வயதில் நான் அதைப் பாடித் திரிந்திருக்கிறேன். ஒருவேளை, காங்கோவின் இந்து கோவிலில் பக்திப்பாடலோடு நானும் இதைப் பாடியிருக்கிறேனா.. நினைவிலில்லை.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42044422350426510832019-02-15T15:34:44.074+05:302019-02-15T15:34:44.074+05:30'ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்' பாடல...'ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்' பாடல்... ஆஹா... என்ன ஒரு கம்பீரமான பாடல் அது துரை ஸார்... நினைவூட்டியதற்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82627276925441945002019-02-15T15:33:44.859+05:302019-02-15T15:33:44.859+05:30எனக்கும் சூலமங்கலம் சகோதரிகளின் பல முருகன் பாடல்கள...எனக்கும் சூலமங்கலம் சகோதரிகளின் பல முருகன் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். அப்போதெல்லாம் ரேடியோவில் இவர்கள் பாடல் இல்லாமல் காலை விடியாது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75420726943339672012019-02-15T15:32:41.823+05:302019-02-15T15:32:41.823+05:30சூலமங்கலம் குரல் கேட்டதுமே பகுதி பாடல் போல இருக்கு...சூலமங்கலம் குரல் கேட்டதுமே பகுதி பாடல் போல இருக்குதோ அதிரா? எனக்கொரு சந்தோஷம், பழைய பாடல் ஆயினும் நல்ல தெளிவாக இருக்கிறது. பகிர்ந்தவருக்கு நன்றி சொல்லவேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com