tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8297736187202577641..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : கத்திரிக்காய்ப் பொரிச்ச கூட்டு - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger126125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16402028929684588422019-06-06T16:43:16.712+05:302019-06-06T16:43:16.712+05:30கீதாக்கா கத்திரிக்கா பொரிச்ச கூட்டு செஞ்சாச்சு :...கீதாக்கா கத்திரிக்கா பொரிச்ச கூட்டு செஞ்சாச்சு :) வீட்டில் சீனியர் எலிக்கு ரொம்ப பிடிச்சிப்போய் இன்னிக்கு ஒரு கிலோ கத்திரிக்காயும் ரெண்டுதேங்காயும் சொல்லாமலே வாங்கி வந்தார் :))<br /><br />ரசம் தயிர் ரெண்டுத்துக்கும் நல்லா இருந்தது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68574387293813099542019-06-04T06:09:15.150+05:302019-06-04T06:09:15.150+05:30வாங்க ஏஞ்சல், புது வேலையிலே மும்முரமா இருக்கீங்க ப...வாங்க ஏஞ்சல், புது வேலையிலே மும்முரமா இருக்கீங்க போல! செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க! நல்லா இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19110494789824429482019-06-04T06:08:22.701+05:302019-06-04T06:08:22.701+05:30நெல்லைத்தமிழரே, சாத்தமுதுக்கு மட்டுமில்லை. வத்தல் ...நெல்லைத்தமிழரே, சாத்தமுதுக்கு மட்டுமில்லை. வத்தல் குழம்புக்கும் இந்தக் கூட்டு நன்றாய் ஒத்துப் போகும். தேங்காயைத் துருவிப் போட்டும் பண்ணலாம். அரைத்தும் பண்ணலாம். அன்னிக்கு அரைத்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9532270056424212502019-06-04T06:06:57.557+05:302019-06-04T06:06:57.557+05:30வாங்க அனு, வெங்காயம், தக்காளி சேர்த்தால் தேங்காயெல...வாங்க அனு, வெங்காயம், தக்காளி சேர்த்தால் தேங்காயெல்லாம் அரைச்சு விடாமல் கொஞ்சம் போல் சாம்பார்ப்பொடி மட்டும் போட்டு கடுகு, ஜீரகம் தாளித்துச் சப்பாத்திக்குப் பண்ணுவேன். சாப்பாட்டுக்குப் பண்ணியதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84445355342131778252019-06-04T06:05:25.992+05:302019-06-04T06:05:25.992+05:30ஹையோ,ஹையோ, எங்கேயும் போகலை. நேத்திக்குச் சாயங்காலம...ஹையோ,ஹையோ, எங்கேயும் போகலை. நேத்திக்குச் சாயங்காலம் வேலை இருந்தது. அதோட இணைய இணைப்பு வேறே சரியா இல்லை. அதான் வர முடியலை. சாயங்காலம் ஏழு மணிக்கு அப்புறமாத் தேவை இருந்தால் தவிர கணினியில் உட்காருவதில்லை. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35931353555940846322019-06-04T00:30:52.405+05:302019-06-04T00:30:52.405+05:30கீதாக்கா காலைல போனில் ரெசிப்பியை பார்த்து வேலைமுடி...கீதாக்கா காலைல போனில் ரெசிப்பியை பார்த்து வேலைமுடிஞ்சு வரும்போது கத்திரிக்கா வாங்கியாச் .நாளைக்கே செய்வேன் ..ஈஸியா இருக்கு எனக்கு பருப்பு தாளிதம் சேர்க்காம இப்படி செயறதுதான் ரொம்ப பிடிக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10625951755094616932019-06-03T21:39:45.227+05:302019-06-03T21:39:45.227+05:30@கீதா சாம்பசிவம் மேடம் - //இப்போ இந்தக் கூட்டை அடி...@கீதா சாம்பசிவம் மேடம் - //இப்போ இந்தக் கூட்டை அடிக்கடி பண்ணறேன்.// - மாமா ரொம்ப சாது, மிக நல்லவர் என்பதற்கு இதற்கு மேல் என்ன ப்ரூஃப் தேவை? (//ரகளை பண்ணுவேன்.//) ஹாஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90726786788728723522019-06-03T21:37:32.820+05:302019-06-03T21:37:32.820+05:30//ஸ்ரீராம் உபயம்!// @தில்லையகத்து கீதா ரங்கன் - அவ...//ஸ்ரீராம் உபயம்!// @தில்லையகத்து கீதா ரங்கன் - அவர் நமக்குத் தருவதுபோல எழுதலை. அவங்க வீட்டுல இன்னைக்கு பாயசம் என்று செய்திதான் சொல்லியிருக்கிறார். தரணும்னு எண்ணம் இருந்தால், இன்ன பாயசம், நன்றாக இருந்தது இல்லை என்றெல்லாம் சொல்லியிருப்பாரே..நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34074664830939256742019-06-03T21:36:07.811+05:302019-06-03T21:36:07.811+05:30தி.கீதா ரங்கன் - சங்கீதாவுல அருமையான செஃப் இருந்த...தி.கீதா ரங்கன் - சங்கீதாவுல அருமையான செஃப் இருந்தார். அவர் பண்ணறது, நாங்க பண்ணுவது போலவே இருக்கும். ரசம், குழம்புலாம் அட்டஹாசம். அப்புறம் அவருக்கு நம்ம அரசு வேலை தமிழகத்துல கிடைச்சு அங்கிருந்து வந்துட்டார். அதற்கு அப்புறம் வந்த செஃப்லாம், எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. பெரும்பாலும் பருப்பு பாயசம்தான். அபூர்வமா சேமியா பாயசம்.<br /><br />புது செஃப்கள் வர ஆரம்பித்தப்போ மேனேஜ்மெண்டும் மாறிவிட்டது. அதுனால அவங்க சில சமயங்கள்ல அமாவாசையை மறந்துடுவாங்க.<br /><br />இந்த சரவணபவன், மிச்சமிருக்கும் கேசரியைத் தள்ளிவிடுவாங்க. (இதைத்தான் நிறைய ஹோட்டல்கள் நம்ம ஊர்ல செய்யறாங்க). இல்லைனா, சேமியா பாயசம்(னு நினைத்து வேகவைத்த சேமியாவை மில்க் மெய்டில் கலக்கி நம்ம தலைல கட்டுவாங்க. இல்லை இருக்கவே இருக்கு ஜவ்வரிசி கஞ்சி)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47919553686906034152019-06-03T21:30:44.105+05:302019-06-03T21:30:44.105+05:30ஸ்ரீராம்... யாராவது ஒருத்தரைக் கூப்பிடுங்க. இல்லைன...ஸ்ரீராம்... யாராவது ஒருத்தரைக் கூப்பிடுங்க. இல்லைனா டிசம்பர் 2015 மாதிரி ஆயிடும். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32988606342626571632019-06-03T21:27:59.456+05:302019-06-03T21:27:59.456+05:30கீசா மேடம்.. என் மனைவி சொல்றா... அவங்க அம்மா இந்த ...கீசா மேடம்.. என் மனைவி சொல்றா... அவங்க அம்மா இந்த கத்தரி பொரிச்ச கூட்டு பண்ணுவாளாம். அதுக்கு தேங்காய் திருவிப் போடுவாங்களாம். இதை சாத்துமதுக்குத் தொட்டுக்கலாம்னு எழுதியிருக்கா. நாந்தான் புதுசா எதையும் செய்யவிட மாட்டேனே..அதுனால எனக்கு இதுவரை பண்ணிப்போட்டிருக்க மாட்டா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11596136483337755502019-06-03T18:54:07.307+05:302019-06-03T18:54:07.307+05:30ரொம்ப நல்லா இருக்கு மா...அரிசி மாவு சேர்த்து பண்ணத...ரொம்ப நல்லா இருக்கு மா...அரிசி மாவு சேர்த்து பண்ணது இல்ல ...<br /><br />அதே மாதரி வெங்காயம் , தக்காளி சேர்த்து பண்ணுவோம் ..தேங்காய் மட்டும் அரைத்துவிட்டு <br /><br />இந்த ரெசிபி பார்க்கவே நல்லா இருக்கு ...கண்டிப்பா செஞ்சு பார்க்கணும் ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45129009451684076942019-06-03T18:19:22.289+05:302019-06-03T18:19:22.289+05:30வணக்கம் சகோதரரே
/நீங்கள் தரவேண்டிய ரெசிப்பிக்கள் ...வணக்கம் சகோதரரே<br /><br />/நீங்கள் தரவேண்டிய ரெசிப்பிக்கள் நிறைய சேர்ந்துகொண்டே போகின்றன. சீக்கிரம் அனுப்புங்கள்.<br /><br />அதற்கு முன் ஒரு கதை அனுப்புங்கள். ரொம்...........ப நாளாச்சு!/<br /><br />உண்மைதான்.! சமைக்கும் போது, நேரம் அமையும் பட்சத்தில் (சாதரணமான சமையல்தான். அதுவும் கைபேசியில்தான் படங்கள் எடுத்திருக்கிறேன்.) அவசரமாக சில ரெசிபிகளை படமெடுத்து வைப்பேன். வைத்திருக்கிறேன்.எ.பிக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் அப்போதெல்லாம் கண்டிப்பாக வரும். அதை கோர்வையாக அமைத்து எழுததான் நேரம் அமைய மாட்டேன் என்கிறது. கண்டிப்பாக படங்களை இணைத்து,எழுதி அமைத்து அனுப்புகிறேன்.<br /><br />என் மீது நம்பிக்கை வைத்து (ரெசிபி களையும், கதைகளையும்) தாங்கள் அனுப்பச் சொல்லி கூறுவதே எனக்குள் ஒரு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தருகிறது. மகிழ்வையும் அளிக்கிறது. அதற்கே நான் மிகவும் நன்றி செலுத்திக் கொள்கிறேன். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62316119823298474102019-06-03T18:04:32.980+05:302019-06-03T18:04:32.980+05:30வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.
வந்தவர்களை வரவேற...வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி. <br /><br />வந்தவர்களை வரவேற்ற தங்களது பாங்கிற்கு நன்றி. நானும் அமாவாசை பிஸியில்தான் எட்டிப்பார்க்க ஒருதரம், படித்துணர்ந்து சுவைக்க ஒருதரமென தனிதனியாக ஒடி ஒடி வந்தேன். சுவையான கத்திரிக்காய் ரெசிபியை தந்தமைக்கு நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63798335833193205712019-06-03T17:54:06.474+05:302019-06-03T17:54:06.474+05:30வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி
தாங்களும், தங்கள் கண...வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி <br /><br />தாங்களும், தங்கள் கணினியும் நலமா? ஹா ஹா ஹா. டிட்டோ.. என் கதையும் இப்படித்தான். தங்களுடையதும், எனனோடதும் ஒத்துப் போகிறது. <br /><br />அம்மா வீட்டில் எதிலும், எங்கும் நிறைய தேங்காய். புகுந்த வீட்டுக்கு வந்ததும், தேங்காய் பத்தைகள் வாங்கி ஒன்றிரண்டாக எண்ணிப் பார்த்து, சமயத்தில் அதுவுமில்லாமல், நானும் எப்படியோ சமாளிக்க கற்றுக் கொண்டேன். அப்படியும் இப்போது நான் தேங்காய் அதிகம் உபயோகிப்பதாய், என் வாரிசுகளிமிருந்து எனக்கு குற்றச்சாட்டு பத்திரிக்கைகள் வரும்.ஹா ஹா ஹா.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84421544935552146492019-06-03T17:44:22.959+05:302019-06-03T17:44:22.959+05:30கீசாக்காவ்சி கடந்த 30 நிமிடமாகக் காணம்:).. எங்கே ப...கீசாக்காவ்சி கடந்த 30 நிமிடமாகக் காணம்:).. எங்கே போயிட்டா:) ஹையோ நேக்கு காண்ட்ஸ்சும் ஓடல்ல லெக்ஸும் ஆடல்லே:).. அதிராவைத் தவிர ஆருக்கும் இங்கு அக்கறை இல்லையாக்கும் கர்ர்ர்ர்ர்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78998664424093303462019-06-03T17:26:14.196+05:302019-06-03T17:26:14.196+05:30வாங்க டிடி. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.வாங்க டிடி. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66947872388165005982019-06-03T17:20:58.872+05:302019-06-03T17:20:58.872+05:30முடிவில் உள்ள குறிப்பிற்கும் நன்றி...முடிவில் உள்ள குறிப்பிற்கும் நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9456231912580667732019-06-03T17:15:42.029+05:302019-06-03T17:15:42.029+05:30நல்வரவு துரை, தாமதமாய்! நல்வரவு துரை, தாமதமாய்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36212469133028609212019-06-03T17:13:48.563+05:302019-06-03T17:13:48.563+05:30எல்லோரும் படங்களோடு தான் போடுகின்றனர். அதோடு பெயரை...எல்லோரும் படங்களோடு தான் போடுகின்றனர். அதோடு பெயரையும் ஶ்ரீராம் குறிப்பிடுகிறார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70786207384415850752019-06-03T17:13:22.714+05:302019-06-03T17:13:22.714+05:30வாங்க துரை, அதெல்லாம் வருத்தப்படாது!வாங்க துரை, அதெல்லாம் வருத்தப்படாது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78105622840559905172019-06-03T17:13:02.419+05:302019-06-03T17:13:02.419+05:30ஹாஹாஹா, இப்போ எங்கே இருக்கும்! பண்ணினதே துளியூண்டு...ஹாஹாஹா, இப்போ எங்கே இருக்கும்! பண்ணினதே துளியூண்டு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4729026659655577542019-06-03T17:12:34.318+05:302019-06-03T17:12:34.318+05:30பானுமதி, கிட்டத்தட்ட மதுரை சமையல் தான். எங்க புக்க...பானுமதி, கிட்டத்தட்ட மதுரை சமையல் தான். எங்க புக்ககத்தில் பருப்பில்லாமல் பண்ணும் கூட்டு, புளி போட்டுச் செய்யும் பருப்புருண்டைக்குழம்பு, வாழைக்காய்,சேனை எரிசேரி இதை எல்லாம் மதுரை சமையல் என்பார்கள். அவங்க அவியலுக்குக் கூட ஜீரகம் வைத்து அரைத்து மாவு கரைத்து விடுவாங்க! தயிர் விட்டுப் பின் அது புளிக்குமோ என நினைத்துப் பாலும் சேர்ப்பாங்க! கிட்டத்தட்டக் கூட்டுத் தான். அவியல்னு பெயர்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62213421383431940582019-06-03T17:10:51.409+05:302019-06-03T17:10:51.409+05:30ஹாஹாஹா, பானுமதி, கொஞ்சம் வம்பு, தும்பு இருந்தால் த...ஹாஹாஹா, பானுமதி, கொஞ்சம் வம்பு, தும்பு இருந்தால் தானே ருசி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63342156350363667362019-06-03T17:10:26.817+05:302019-06-03T17:10:26.817+05:30தெளிவாய்த் தான் இருக்கும் தி/கீதா! ஆனால் ரசம் அடிய...தெளிவாய்த் தான் இருக்கும் தி/கீதா! ஆனால் ரசம் அடியும் கீழும் ஒன்று போல வரணும்னா ஜீரக ரசத்தின் நுரையை ஒருதரம் எடுத்துட்டுச் சாப்பிட்டுப் பாருங்க! மிளகு ரசம் எனில் நான் வெறும் மிளகு, ஜீரகம் பச்சையாகப் பொடி பண்ணி ரசம் வைத்து விளாவினதும் நெய்யில் தாளிக்கையில் இந்தப் பொடியைப் போட்டு மேலே தாளிதத்தைப் போடுவேன்.ஜீராமிளகு ரசம் எனில் மி.வத்தல், மிளகு தூக்கலாக, துபருப்பு கொஞ்சமாக, ஜீரகம் கொஞ்சமாக வறுத்து அரைத்து விடுவோம். இந்த ரசம் அம்மா வீட்டில் இருக்கும்போது புதன், சனி இரண்டு நாட்களும் பண்ணுவார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com