tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8329249993224499949..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: எங்கள் கேள்விகள் + சு நா மீ 11 : சுஜாதாவின் சந்தோஷம். கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49683360474879961862023-02-08T18:41:48.772+05:302023-02-08T18:41:48.772+05:30உங்கள் இருவரின் பாராட்டுக்களுக்கும் நன்றி. உங்கள் இருவரின் பாராட்டுக்களுக்கும் நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77908611931556690042023-02-08T18:05:24.960+05:302023-02-08T18:05:24.960+05:30நாங்க வீட்டுக்கு வந்தால், நீங்க வேலை பார்த்துக்கொண...நாங்க வீட்டுக்கு வந்தால், நீங்க வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே பேசவேண்டும், இல்லைனா கூட நடைப்பயிற்சிக்கு வந்து அப்போது பேசிக்கொள்ளவேண்டும். ஏதாவது உணவு வேணும்னா, நாங்களே வாங்கிட்டு வந்துடணும் என்று புரிஞ்சிக்கறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23657520070037553922023-02-08T17:02:17.123+05:302023-02-08T17:02:17.123+05:30நேற்று அதன் பின் வர முடியலை...இப்ப பார்த்தா அங்கு ...நேற்று அதன் பின் வர முடியலை...இப்ப பார்த்தா அங்கு என்ன அப்படி ஒன்றுமில்லையே என்று தோன்றியது ஆனால் கருத்துகள் மட்டறுத்தல் எல்லாம் பார்த்ததும் ஏதோ வந்திருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.<br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68740146285006178262023-02-08T16:11:04.056+05:302023-02-08T16:11:04.056+05:30பார்ப்போம். பார்ப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66083120188786991642023-02-08T16:10:38.331+05:302023-02-08T16:10:38.331+05:30ஆம். நேற்றைய பின்னூட்டத்தால் மாடரேஷன் புகுத்தப்பட்...ஆம். நேற்றைய பின்னூட்டத்தால் மாடரேஷன் புகுத்தப்பட்டுள்ளது.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86848739643617015992023-02-08T16:08:52.311+05:302023-02-08T16:08:52.311+05:30வந்தாச்சு!வந்தாச்சு!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73236690584680039512023-02-08T16:08:28.408+05:302023-02-08T16:08:28.408+05:30விவரமான கருத்துரைக்கு நன்றி.விவரமான கருத்துரைக்கு நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56754837496364401162023-02-08T16:06:52.996+05:302023-02-08T16:06:52.996+05:30:))):)))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44551118664267531872023-02-08T16:06:30.950+05:302023-02-08T16:06:30.950+05:30கருத்துரைக்கு நன்றி.கருத்துரைக்கு நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57580135356923199692023-02-08T16:05:55.756+05:302023-02-08T16:05:55.756+05:30கருத்துரைக்கு நன்றி.கருத்துரைக்கு நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66988850044419899572023-02-08T13:31:10.391+05:302023-02-08T13:31:10.391+05:30அந்த சேகர்தான் ரயில் பெட்டிக்குள் மாட்டிக் கொண்ட ந...அந்த சேகர்தான் ரயில் பெட்டிக்குள் மாட்டிக் கொண்ட நாகேஸ்வரனோ?!!!!!!! <br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86108624429543009432023-02-08T13:24:49.975+05:302023-02-08T13:24:49.975+05:30என்னாச்சு அனுமதி பெற்ற பின் என்று வருகிறது .....மா...என்னாச்சு அனுமதி பெற்ற பின் என்று வருகிறது .....மாடரேஷன் இருக்கா<br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6353674215265601372023-02-08T13:24:26.929+05:302023-02-08T13:24:26.929+05:30என் கருத்து வந்ததா? பெரிசா அடிச்சேனே
கீதாஎன் கருத்து வந்ததா? பெரிசா அடிச்சேனே<br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63277290122288889642023-02-08T13:23:09.899+05:302023-02-08T13:23:09.899+05:30c, d, e இந்த மூன்றுமே என்றாலும் இதில் முதல் இரண்டு...c, d, e இந்த மூன்றுமே என்றாலும் இதில் முதல் இரண்டும் சரி சமம் எனலாம்..அதாவது வீட்டு வேலை, என் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி கணினி..அடுத்து மூன்றாவது அதாவது இ. கம்மிதான். ஆனால் இந்த உறவு நட்பு என்பது முதல் a க்குப் போய்விடும் அதான் ஃபோன் வழி ஆனால் குறைவு.<br /><br />கண்டிப்பாக 7-8 மணிநேரம் உறக்கம். மதியம் படுக்கும் பழக்கம் இல்லை.<br /><br />காலையில் எழுவது 3.30 - 4 க்குள். எழும் போதே கால்கள் பாதங்களுக்கான பயிற்சியை முடித்துவிடுவேன். எழுந்ததும் 11.30 வரை பெரும்பாலும் டைம் சரியாக இருக்கும். ஏனென்றால் எழுந்து காலைக்கடன் முடித்து காஃபி போடும் போதே உடற்பயிற்சிகள் தொடங்கிவிடுவேன். அடுத்து மூச்சுப்பயிற்சி. காஃபி, சமையல், வீட்டு வேலைகள், சின்ன ந்டை, 5-530க்குள் பால் வாங்கச் செல்லும் போது மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டே நடை...அடுத்து 8.30க்கு (சாப்பிட்ட பின் தான்!!) கோயில் நடை. அது ஒரு அரை மணி நேரம்...அதன் பின் வீட்டுப் பெரியவருக்கு நடைக்கு உதவுதல்......அடுத்து நான் பிரிஸ்க் வாக்கிங்க், எல்லம் முடித்து வர 11.30 ஆகிவிடும். <br /><br />கணினி....அடுத்து மதிய உணவு...கணினி....மாலையில் 4 மணிக்கு ஒரு நடைப்பயிற்சி வேக நடை..45 - 1 மணி நேரம்....போகும் முன் அலல்து வந்த பின் சின்ன உடற்பயிற்சி..15 நிமிடங்கள்.....அப்புறம் கணினி கொஞ்சம் வீட்டு வேலைகள்....பெரும்பாலும் 9 மணிக்குப் படுத்துவிடுவேன். <br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63174975413025397502023-02-08T13:16:32.127+05:302023-02-08T13:16:32.127+05:30// சுஜாதா வெட்கப்பட்டு முகத்தை மூடிக் கொண்டாள். //...// சுஜாதா வெட்கப்பட்டு முகத்தை மூடிக் கொண்டாள். //<br /><br />எதற்காக வெட்கம்?!..<br /><br />ஆனாலும், அழகான வெட்கம்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-828513872767149872023-02-08T13:14:36.087+05:302023-02-08T13:14:36.087+05:301) ஒரு நாளில் உங்கள் நேரத்தை அதிகம் ஆக்கிரமிப்பது ...1) ஒரு நாளில் உங்கள் நேரத்தை அதிகம் ஆக்கிரமிப்பது எது ?..<br /><br />மொபைல்..<br /> <br />2) 24 மணி நேரத்தில், நீங்கள் தூங்குவது / ஓய்வு எடுப்பது எவ்வளவு மணி நேரம் ?..<br /><br />எட்டு மணி நேர தூக்கம்.. ( ஆனால் உடல் நலக் குறைவினால் தூக்கம் தான் வருவதில்லை) மற்றபடி<br /> ஓய்வு தான்..<br /><br />3) நீங்கள் காலையில் எழுவது எத்தனை மணிக்கு ?..<br /><br />பெரும்பாலும் ஆறு மணிக்கு முன்..<br /><br />4) உங்களுக்கு ஒருநாளில் மிகவும் பிசியான நேரம் என்று எதைச் சொல்லலாம்? ..<br />அப்படி எதுவும் கிடையாது..<br /><br />உங்கள் பதில்களை, கருத்துரையாக பதியவும்.<br /><br />பதிந்து விட்டேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62292296277975691322023-02-08T12:11:21.685+05:302023-02-08T12:11:21.685+05:30காலை 5 மணிக்கு எழும் பழக்கம். பத்து மணிவரை வீட்டு...காலை 5 மணிக்கு எழும் பழக்கம். பத்து மணிவரை வீட்டு வேலைகளில் பிஸி. பின்பு ஆபீஸ் வேலைகளும் வீட்டுடன் தான். அத்துடன் பேரன் வளர்ப்பு.<br /><br />மொபைலில் தான் ப்ளாக் படிப்பது ஊட்டம் என போகிறது .புத்தகங்களும் படிப்பது இடையிடையே . <br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83489959920243620872023-02-08T10:59:46.983+05:302023-02-08T10:59:46.983+05:30கருத்துரைக்கு நன்றி.கருத்துரைக்கு நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52849106001270042872023-02-08T10:59:32.434+05:302023-02-08T10:59:32.434+05:30கருத்துரைக்கு நன்றி.கருத்துரைக்கு நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37831818006281813612023-02-08T10:34:36.695+05:302023-02-08T10:34:36.695+05:30கணக்கை எவ்வாறு எழுத்தாக எழுதி, (எனக்கும்) புரிய வை...கணக்கை எவ்வாறு எழுத்தாக எழுதி, (எனக்கும்) புரிய வைக்கிறது என்பதுதான் எந்நேரமும் சிந்தனை...(!)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65736884706180586402023-02-08T10:32:50.866+05:302023-02-08T10:32:50.866+05:30கணக்கை எப்படி எழுத்தாக எழுதி, (எனக்கும்) புரிய வைக...கணக்கை எப்படி எழுத்தாக எழுதி, (எனக்கும்) புரிய வைக்கிறது என்று தான் எந்நேரமும் முக்கிய சிந்தனை...(!)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81141715536621176802023-02-08T10:10:36.502+05:302023-02-08T10:10:36.502+05:30இந்த நாளும் இனிய நாளே..
எல்லாருக்கும் இறைவன் அருள...<a href="https://www.pornhub.com/view_video.php?viewkey=ph636321220379e" rel="nofollow">இந்த நாளும் இனிய நாளே..<br /><br />எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..<br /><br />நலம் வாழ்க.</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42598584715107397072023-02-08T10:08:40.705+05:302023-02-08T10:08:40.705+05:30இந்த நாளும் இனிய நாளே..
எல்லாருக்கும் இறைவன் அருள...<a href="https://www.pornhub.com/view_video.php?viewkey=ph636321220379e" rel="nofollow">இந்த நாளும் இனிய நாளே..<br /><br />எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..<br /><br />நலம் வாழ்க.</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89941316782111376942023-02-08T09:11:39.359+05:302023-02-08T09:11:39.359+05:30கருத்துரைக்கு நன்றி.கருத்துரைக்கு நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42435599271852732792023-02-08T09:11:16.143+05:302023-02-08T09:11:16.143+05:30கருத்துரைக்கு நன்றி.கருத்துரைக்கு நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com