tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8341670026492579799..comments2024-03-29T07:33:07.803+05:30Comments on எங்கள் Blog: 'மெய்யாலுமே' எவ்வளவு சுவாரஸ்யங்கள்? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67743039178547726922012-09-23T10:59:22.229+05:302012-09-23T10:59:22.229+05:30to continueto continueGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46127786945447791622012-09-23T10:59:05.277+05:302012-09-23T10:59:05.277+05:30meyyaluma? chennai tamil illaiyo! ellame interest...meyyaluma? chennai tamil illaiyo! ellame interesting, kadaisi kisu kisuvukku unmaiyave puriyalai. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46445441846896742772012-09-20T17:27:21.566+05:302012-09-20T17:27:21.566+05:30சுவாரஸ்யம்.சுவாரஸ்யம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28685479483504637812012-09-20T10:46:16.707+05:302012-09-20T10:46:16.707+05:30சாரங்கியின் படம் இணைத்திருக்கலாமே சார்... நமக்கு இ...சாரங்கியின் படம் இணைத்திருக்கலாமே சார்... நமக்கு இசை அறிவு எல்லாம் கிடையாது.. கேட்பதோடு சரி மெய்யாலுமே சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44005218344081324392012-09-20T01:31:50.356+05:302012-09-20T01:31:50.356+05:30’மெய்யாலுமே’ ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பா...’மெய்யாலுமே’ ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாவிக்கப்படும் ஒரு வழக்குச் சொல்.உண்மையாவே என்று அதிசயத்துக் கேட்பதற்கொத்த சொல் !<br /><br />சொன்னதெல்லாம் மெய்யாலுமோ.மெய்யா ரசித்தேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36391026064020088232012-09-19T20:25:38.229+05:302012-09-19T20:25:38.229+05:30இந்தக் கிசு கிசுவெல்லாம்,எனக்குப் புரிவதே இல்லை
இன...இந்தக் கிசு கிசுவெல்லாம்,எனக்குப் புரிவதே இல்லை<br />இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83152411528722863272012-09-19T20:24:13.092+05:302012-09-19T20:24:13.092+05:30ஸ்ரீராம்... மெய்யாலுமே நாந்தான்.... என்னுடைய எழுத்...ஸ்ரீராம்... மெய்யாலுமே நாந்தான்.... என்னுடைய எழுத்துப் பிறந்தகத்துக்கு வந்துவிட்டேன்... :-)<br />RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50197769998095962982012-09-19T18:00:31.634+05:302012-09-19T18:00:31.634+05:30உங்கள் விளக்கத்தினால் மெய்யாலுமே ‘கொஞ்சம்’ புரிந்த...உங்கள் விளக்கத்தினால் மெய்யாலுமே ‘கொஞ்சம்’ புரிந்து கொண்டேன்:). ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34875371846324578692012-09-19T16:41:01.228+05:302012-09-19T16:41:01.228+05:30ம்ம்ம் . . .
மெய்யாலுமா- புரிந்துக் கொள்ள சிரமமா ...ம்ம்ம் . . . <br />மெய்யாலுமா- புரிந்துக் கொள்ள சிரமமா இருக்கு. <br />எனக்கு general knowledge கம்மியா இருக்கா, இல்லை நான் அவ்வளவு அப்பாவியா?ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23383462271568090602012-09-19T16:19:33.131+05:302012-09-19T16:19:33.131+05:30ஹுஸைனம்மா...
பதிவில் சொல்ல வந்த விஷயம் சரியாகச் ச...ஹுஸைனம்மா...<br /><br />பதிவில் சொல்ல வந்த விஷயம் சரியாகச் சொல்லப் படவில்லை என்று தோன்றுகிறது. கிசுகிசு அங்கு முக்கியமில்லை. அது சாரங்கி அவர்களைப் பற்றி சொல்ல வந்ததாக இருக்கலாம். அங்கு சாரங்கி என்ற வாத்தியத்தைப் பற்றி எவ்வளவு விவரங்கள் பாருங்கள்... அதே போல வேறு ஏதோ விஷயம் சொல்ல வரும்போது அசோகரையும் ஹர்ஷவர்தனரையும் பற்றி விவரங்கள்...! இந்த 'மெய்யாலுமா' பகுதியிகுள் இது போன்ற விவரங்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன என்று சொல்ல வந்தேன். இப்போதும் முழுசாக சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லி விட்டேனா... தெரியவில்லை! மற்றபடி இலக்கியமாவது ஒன்றாவது.... வெட்டி அரட்டைதான்!! :))<br /><br />நன்றி மோகன் குமார், நன்றி RVS.,... மெய்யாலுமா.... நீங்கள்தானா?! இழுத்து வந்து விட்டதோ?!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88180507066536869402012-09-19T15:35:05.487+05:302012-09-19T15:35:05.487+05:30அன்பழகன் கழக பாணியில் பதிலலித்திருக்கிறார்.அன்பழகன் கழக பாணியில் பதிலலித்திருக்கிறார்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21154702385850276362012-09-19T15:25:14.112+05:302012-09-19T15:25:14.112+05:30அன்பழகன் இம்புட்டு சூடா எழுதிருக்காரு !!அன்பழகன் இம்புட்டு சூடா எழுதிருக்காரு !!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61204213876746835792012-09-19T13:58:34.679+05:302012-09-19T13:58:34.679+05:30வயசாகிறதாலே எனக்குத்தான் அறிவு கொஞ்சம் குறைஞ்சிடுச...வயசாகிறதாலே எனக்குத்தான் அறிவு கொஞ்சம் குறைஞ்சிடுச்சா இல்லை நீங்க இலக்கியவாதி ஆகிட்டு வறீங்களான்னு தெரியலை.<br /><br />தினமணியில் வந்த சாரங்கி, அசோக-ஹர்ஷவர்த்தனர் செய்தியில் என்ன கிசுகிசு இருக்குதுன்னு ......<br /><br />சாரங்கி தலைமைச் செயலாளர்; ரிடையராகப் போறார். இதுக்கும் அதுக்கும், அடுத்ததுக்கும் என்ன சம்பந்தம்னு மீ தலையப் பிச்சிங்... <br /><br />பதிலச் சொல்லிடுங்க!! :-)))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com