tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8372895701252501354..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: புதன் 180926 அ, த, பா எங்கே? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger98125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90129764670794283932018-09-27T11:23:26.860+05:302018-09-27T11:23:26.860+05:30அனைத்து பதிவுகளும் நன்று பாராட்டுகள் அனைத்து பதிவுகளும் நன்று பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72604221181310666712018-09-27T10:38:50.757+05:302018-09-27T10:38:50.757+05:30இந்தப் பாடலில் நாம் கவனிக்கவேண்டியது,
நம் கடம்பனை...இந்தப் பாடலில் நாம் கவனிக்கவேண்டியது,<br /><br />நம் கடம்பனைப் பெற்றவள் - கடம்பன் - முருகன். அவனைப் பெற்றவள் பார்வதி. பங்கினன் - அந்தப் பார்வதியின் ஒரு பாகத்தைத் தனதாக்கிக்கொண்டவன். யார்? சிவன். அவன், 'தென் கடம்பை திரு கர' என்ற கோவிலில் வீற்றிருப்பவன். அவனுடைய கடன், 'அடியேனையும்' - இதுல ,'யும்' என்றதன் மூலம், மற்றவர்களையும் அவன் ரட்சிக்கிறான். என்னையும் தாங்குவது அவனுடைய கடன் என்று சொல்கிறார்.<br /><br />நீங்கள் சொன்னதால் இந்தப் பாடலை முழுமையாகப் படித்து அர்த்தம் புரிந்து அனுபவிக்க நேரிட்டது தி.த. நன்றி.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88281808078207784322018-09-27T10:26:38.074+05:302018-09-27T10:26:38.074+05:30திண்டுக்கல் தனபாலன், நீங்கள் நினைத்தது,
என் கடன் ...திண்டுக்கல் தனபாலன், நீங்கள் நினைத்தது,<br /><br />என் கடன் பணி செய்து கிடப்பதே<br /><br />சரியா? இது தேவாரத்தில் வருவது. தென் கடம்பை என்ற திருகர கோவிலில் குடியிருக்கும் சிவன் என் நலத்தைப் பார்த்துக் கொள்வான். அது அவன் கடன். ஆனால் என் கடன் அவனுக்கு அவன் அடியாரகளுக்குப் பணி செய்து கிடப்பதே என்பது பாடல்.<br />நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் <br />தென் கடம்பை திருக் கர கோயிலான் <br />தன் கடன் அடியேனையும் தாங்குதல் <br />என் கடன் பணி செய்து கிடப்பதே<br />நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37102153271659319252018-09-27T10:20:11.707+05:302018-09-27T10:20:11.707+05:30ஶ்ரீராம்.. முதலிரண்டு வரிகள் ஞாபகத்தில் இருந்தது. ...ஶ்ரீராம்.. முதலிரண்டு வரிகள் ஞாபகத்தில் இருந்தது. சரிபார்க்க கூகிளிட்டேன். பொதுவா எனக்கு பாடல் அர்த்தம் தெளிவா புரியலைனா quote பண்ண மாட்டேன். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53145098132862750582018-09-26T21:48:04.331+05:302018-09-26T21:48:04.331+05:30அருமை அம்மா... நன்றி...அருமை அம்மா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34641606661952512812018-09-26T20:39:57.319+05:302018-09-26T20:39:57.319+05:30நெல்லைத் தமிழன் ஐயா அசத்துகிறார்...
அப்புறம்...
...நெல்லைத் தமிழன் ஐயா அசத்துகிறார்...<br /><br />அப்புறம்...<br /><br />இன்னொரு கடன் "அரசியல்" பதிவில் வரும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8216348169399601332018-09-26T20:31:24.182+05:302018-09-26T20:31:24.182+05:30எப்படி பொன்முடியார் பாடலை எல்லாம் நினைவு வைத்திருக...எப்படி பொன்முடியார் பாடலை எல்லாம் நினைவு வைத்திருக்கிறீர்கள் நெல்லை? நான் கூகிள் செய்துதான் கண்டுபிடித்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76538296703653031162018-09-26T20:30:59.918+05:302018-09-26T20:30:59.918+05:30ஆஹா டிடி .. ஸூப்பர்.ஆஹா டிடி .. ஸூப்பர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75911834493536472102018-09-26T20:26:22.043+05:302018-09-26T20:26:22.043+05:30ஈன்று புறம் தருதல் என் தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல...ஈன்று புறம் தருதல் என் தலைக் கடனே<br />சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே. (நோட் பண்ணிக்கோங்க பெண் இனமே)<br />வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே<br />நன்னடை பழகுதல் வேந்தற்குக் கடனேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80455358072925407572018-09-26T20:24:48.051+05:302018-09-26T20:24:48.051+05:30@ நெல்லை தமிழன்:
மேட்ச் பாத்துக்கிட்டேதான் கமெண்...@ நெல்லை தமிழன்: <br />மேட்ச் பாத்துக்கிட்டேதான் கமெண்ட் போடறேன். ரஹீம் 99-ல் காலி. ஆனால் பாக்-இற்கு தலைவலி பாக்கி இருக்கிறது- மகமதுல்லா, மெஹ்தி ஹாசன்! 250-260 வரை போய்விடும் போலிருக்கு. போனால் பாக் ஆபத்தில் சிக்கும்..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12633389834138252012018-09-26T20:16:59.985+05:302018-09-26T20:16:59.985+05:30// DD...
இதற்கு குறள் கிடையாதா? நட்புக்கு அல்ல, ...// DD... <br /><br />இதற்கு குறள் கிடையாதா? நட்புக்கு அல்ல, கடன் வாங்க! //<br /><br />ஸ்ரீராம் சார்... மனதில் நினைத்து வைத்ததை சொல்லி விட்டீர்கள்...<br /><br />நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு <br />உப்பாதல் சான்றோர் கடன் (802)<br /><br />ஆமாம்... கடன் என்றால் என்ன...? கடமை என்றால் என்ன...?<br /><br />ஹைய்யா... நானும் இந்த வாரம் கேள்வி கேட்டுட்டேன்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16883440479958085342018-09-26T20:02:23.542+05:302018-09-26T20:02:23.542+05:30Neither lend nor borrow old இது பழைய நாள் வாழ்க்...Neither lend nor borrow old இது பழைய நாள் வாழ்க்கை. <br />நாங்கள் பட்ட அவஸ்தை காரண்டார் கையெழுத்துப் போட்டு, பணமிழந்ததே.<br /><br />இந்த ஊரில் க்ரெடிட் கார்ட் தான் மெயின்.<br />கையில் பணம் வைத்திருப்போர் வெகு குறைவு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50125815281671549892018-09-26T19:44:17.186+05:302018-09-26T19:44:17.186+05:30பரிசா? பதிவுல அப்படி ஏதாவது சொல்லியிருக்கோமா? பரிசா? பதிவுல அப்படி ஏதாவது சொல்லியிருக்கோமா? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5519870349731745502018-09-26T19:33:40.365+05:302018-09-26T19:33:40.365+05:30வங்கதேசம் இதுவரை மெச்சூர்டாக விளையாடறாங்களே. அதைப்...வங்கதேசம் இதுவரை மெச்சூர்டாக விளையாடறாங்களே. அதைப் பார்க்கலையா ஏகாந்தன் சார்? டெஸ்ட் மேச் மாதிரி இருக்குன்னு தோணிடுத்தோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91597252977769466002018-09-26T18:54:35.572+05:302018-09-26T18:54:35.572+05:30அன்பு முரளி, இங்கே மாப்பிள்ளையும் கடைப் பிடிக்கிறா...அன்பு முரளி, இங்கே மாப்பிள்ளையும் கடைப் பிடிக்கிறார். நோ இங்க்லிஷ் காய்கறிகள். ராத்திரி பலகாரம் மட்டுமே.<br />முடிந்தவரை வெளி சாப்பாடு தவிர்ப்பது.எல்லாம் தான்.<br />ப்ரெட் என்கிற நாமதேயமே 15 நாட்களுக்குக் கிடையாது.<br />சின்னவனும் ஒத்துக் கொண்டுவிட்டான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21957378578943944032018-09-26T18:43:00.411+05:302018-09-26T18:43:00.411+05:30கடன் கதைகள் ஒவ்வொன்றாக உடன் வெளிவரும்படி கேள்வி கே...கடன் கதைகள் ஒவ்வொன்றாக உடன் வெளிவரும்படி கேள்வி கேட்டு வைத்திருக்கிறீர்களே.. உங்களை என்ன செய்வது?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25195179118493947782018-09-26T18:40:46.918+05:302018-09-26T18:40:46.918+05:30அதூஊஊஊஊஊஊ.. நான் தான் பிழையாப் புரிஞ்சு மின்னி முழ...அதூஊஊஊஊஊஊ.. நான் தான் பிழையாப் புரிஞ்சு மின்னி முழக்கிட்டேன்ன் அதனால நீக்கிட்டேன்ன் பூஸோ கொக்கோ:))... ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33975948295770355492018-09-26T18:35:49.837+05:302018-09-26T18:35:49.837+05:30கெள அண்ணன் இங்கும் ஒரே மணிதான் அதாவது பவுண்ட்ஸ்தான...கெள அண்ணன் இங்கும் ஒரே மணிதான் அதாவது பவுண்ட்ஸ்தான்.. ஆனா ஸ்பெஷலா ஸ்கொட்டிஸ் மணியை ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் என்பார்கள்.. ஏனெனில் முன்பு தனி நாடாகத்தானே இருந்தது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8941257962708889762018-09-26T18:34:36.208+05:302018-09-26T18:34:36.208+05:30ஹா ஹா ஹா விடாதீங்கோ கீசாக்கா.. ரீசார்ஜ் பண்ணியதை வ...ஹா ஹா ஹா விடாதீங்கோ கீசாக்கா.. ரீசார்ஜ் பண்ணியதை வெளிநாட்டுக் கோல் போட்டு முடிச்சிடுங்கோ:)).. கெள அண்ணன் பண்ணி விடுவார்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16075663822985197622018-09-26T18:32:57.449+05:302018-09-26T18:32:57.449+05:30அல்லோ கீத்ஸ்ஸ் ச்சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதும் ம...அல்லோ கீத்ஸ்ஸ் ச்சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதும் முடிவே பண்ணிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இதைப் படிச்சால் என் செக்குக்கு சாப்பாடே இறங்காது ரெண்டு நாளைக்கு சந்தோசத்தில:).. ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59754291987392326942018-09-26T18:31:04.286+05:302018-09-26T18:31:04.286+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81264001953214166082018-09-26T18:26:18.273+05:302018-09-26T18:26:18.273+05:30ஆவ்வ்வ்வ்வ்வ் அப்போ பரிசு எனக்கேஏஏஏஏஏஏ:)) ஆண்டவா வ...ஆவ்வ்வ்வ்வ்வ் அப்போ பரிசு எனக்கேஏஏஏஏஏஏ:)) ஆண்டவா வைரவா:) அடுத்த புதன்கிழமை வரை கெள அண்ணனின் மைண்ட்டை இதே மூட் ல வச்சிரப்பா:).. மூட் மாறி வேறு ஆருக்காவது தூக்கிக் குடுத்திடப்போறாரே:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14031980428065676172018-09-26T18:24:16.698+05:302018-09-26T18:24:16.698+05:30ஏன் இப்பூடிப் புகையுதூஊஊஊஊ ஹா ஹா ஹா நீலப் பதிலை இன...ஏன் இப்பூடிப் புகையுதூஊஊஊஊ ஹா ஹா ஹா நீலப் பதிலை இன்று காணல்லியே.. அப்போ ஆல்ரெடி//ஓல்ரெடி... ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57922919796186039612018-09-26T18:24:14.203+05:302018-09-26T18:24:14.203+05:30ஏன் அவரது அக்கவுண்டிற்கே அனுப்பக் கூடாது என்றால்.....ஏன் அவரது அக்கவுண்டிற்கே அனுப்பக் கூடாது என்றால்....இதற்கும் ஓர் சம்பவம் உண்டு. ஒருவர் தன் உறவினர் மூவருக்கு (மிக நெருங்கிய உறவினர்) கடன் கொடுத்தார். இது நடந்து 15 வருடங்கள் ஆகிறது. <br /><br />மூவரும் அவரது அகக்வுண்டிற்குப் பணம் அடைத்து வந்தார்கள். பேங்க் வீட்டு லோனுக்கு என்ன வட்டி கொடுக்குமோ அந்த வட்டி ரேட்டில் என்று கேல்குலேட் செய்து அடைத்து வந்தார்கள். கடன் கொடுத்தவரின் அக்கவுன்ட் மேற்பார்வை அவரது மாமனாரின் கீழ். அவரும் வங்கியாளர். மூவரில் ஒருவருக்கு சந்தேகம் வந்தது. என்ன வட்டி என்று. அப்போது அவர் சொன்னது நீங்கள் அடைக்கும் வட்டி போதாது என்று. ஏன் என்பதற்கு விடை இல்லை. அந்த அக்கவுன்ட் என் ஆர் ஐ அக்கவுன்ட். அதிலிருந்து மேலும் சில பிஸினஸ் நண்பர்களுக்கு கடன் கொடுக்கப்பட்டிருந்தது. எல்லாமே ஓவர் ட்ராஃப்ட். அந்த பிஸினஸ் வாங்கியவரள் சரியாகக் கடனை அடைக்கவில்லை. இறுதியில் இந்த மூவரும் பாதிக்கப்பட, அதுவும் ஓவர் ட்ராஃப்ட் வட்டி அதிகம் வேறு....அதில் இருவர் மற்றொரு வங்கியில் கடன் வாங்கி இந்த அக்கவுண்டிற்குக் கட்டி விட்டு கழண்டுகொண்டார்கள். மற்றொருவர் அவ்வாறு செய்ய இயலாமல், இறுதியில் வாங்கிய கடனை விட மும்மடங்கு அடைக்க வேண்டியதாகிப் போனதால் வாங்கிய வீட்டையும் விற்று அடைத்தார். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82565907342259691672018-09-26T18:16:57.101+05:302018-09-26T18:16:57.101+05:30எனக்கு முதலில் கடன் வாங்குவது, க்ரெடிட் கார்ட் விஷ...எனக்கு முதலில் கடன் வாங்குவது, க்ரெடிட் கார்ட் விஷயம் போன்றவை பிடிப்பதில்லை. ஆனால் கேள்வி அதுவல்ல என்பதால் கேள்விக்கு வருகிறேன்.<br /><br />நண்பரையும் வைத்துக் கொண்டு அவரது உறவினரிடம் பேசிவிடுவேன். பணத்தை விட நட்பு முக்கியம். எனவே அதை விளக்கி நண்பரிடம் மனம் நோகாதவாறு பேசி எல்லாமே அக்கவுண்டட் என்று சொல்லிவிடுவேன். நண்பரின் உறவினர் கொடுக்கும் பணத்திற்கான வட்டி குறித்து கணக்கிட்டு பத்திரம் போலச் செய்து போட்டுக் கொண்டுவிட்டு தவணையில் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதையும் கேல்குலேட் செய்து கொண்டு நண்பரின் உறவினரிடமிருந்து பெறும் பணத்தை வங்கி மூலமாக என் அக்கவுண்டிற்கு அனுப்பச் சொல்லிவிட்டு (இதுவும் வங்கி ரூல்ஸ் உட்படுத்தி) லோன் கட்டுவதற்கு தனியாக ஒரு <br />(லோன்) அக்கவுன்ட் தொடங்கி (கூடியவரை ஜாயின்ட் கடன் கொடுத்தவர் மற்றும் என் பெயர்) அதில் கட்டுவேன். எல்லாமும் அக்கவுண்ட் ஆகிவிடும். அதிலிருந்து இருவருமே வித்ட்ரா செய்யக் கூடாது. இது பணம் வரும் வரைதான். பணம் வந்ததும் கொடுத்து க்ளோஸ் பண்ணிவிடுவேன். பண்ணியதும் கொடுத்து முடித்தற்கு எழுதி வாங்கிக் கொண்டுவிடுவேன். ஒரு வேளை நண்பரையும் உட்படுத்த வேண்டும் அவர் ஏற்பாடு செய்ததால் என்றால் அவர் பெயர் என் பெயர் ஜாயின்ட் அக்கவுன்ட் தொடங்கி அதில் போட்டு வருவேன். ஒவ்வொரு முறை அடைக்கும் போதும் அடைக்கும் விவரங்களை கடன் கொடுத்தவருக்கும் அனுப்பிவிடுவேன். எல்லாமே லீகலாக இருக்கும் என்பதால். முடிந்ததும் எழுத்துப்பூர்வமாக சைன் போட்டு வாங்கிக் கொண்டு விடுவேன்.<br /><br />இப்படித்தான் என் நெருங்கிய உறவினர் ஒருவர் எனக்குத் தெரிந்த யாரிடமேனும் கடன் வாங்கிக் கொடுக்க முடியுமா என்று கேட்டார். (என்னால் கொடுக்க இயலாது என்று அவருக்குத் தெரியும் என்பதால் என்னிடம் கேட்கவில்லை!!!!) நான் மிக நெருங்கிய மற்றொரு உறவினரிடம் பேசி இப்படித்தான் அக்கவுன்ட் ஓபன் செய்யப்பட்டு கேட்டவர் அடைத்தார். பணம் வந்ததும் மீதம் எவ்வளவு கட்ட வேண்டும் என்று கேல்குலேட் செய்து முழுதும் அடைத்துவிட்டு அக்கவுண்டை க்ளோஸ் செய்துவிட்டார்கள். இந்த அக்கவுன்ட் சஜஷன் கொடுத்தது மீ...கையில் கேஷ் கொடுக்க வேண்டாம் என்று இருவரிடம் பேசி...<br /><br />எப்போதுமே உறவினரிடமோ, நண்பரிடமோ கடன் வாங்கினால் அதைத் திருப்பித் தர அவரது அக்கவுண்டிற்கு அனுப்புவதை விட தனியே ஒரு அக்கவுன்ட் தொடங்கி அதில் போடுவது நல்லது. அதிலிருந்து யாரும் வித்ட்ரா செய்யக் கூடாது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com