tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8445994817208337119..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: நிலவில் கடல், பெரிய மீன், ரத்த அருவி, டிட் பிட்ஸ் - படித்ததில் ரசித்தது கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71450639488944715422015-03-27T17:40:50.235+05:302015-03-27T17:40:50.235+05:30படிக்காத செய்திகள் தான்.
தொகுத்து தந்தமைக்கு நன்ற...படிக்காத செய்திகள் தான். <br />தொகுத்து தந்தமைக்கு நன்றி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63248369872612712012015-03-27T08:30:45.183+05:302015-03-27T08:30:45.183+05:30பாசிடிவ் செய்திகளுக்கு மாற்றா. இது நன்றாக இருக்கிற...பாசிடிவ் செய்திகளுக்கு மாற்றா. இது நன்றாக இருக்கிறது. பல விஷயங்கள் கேள்விப்படாதவை பகிர்வுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65800070500275576852015-03-26T20:06:48.992+05:302015-03-26T20:06:48.992+05:30சுவாரஸ்யமான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!சுவாரஸ்யமான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35912413338276983902015-03-26T17:29:59.535+05:302015-03-26T17:29:59.535+05:30அருமையான தகவல்கள்.
கடைசி செய்தி பணியினை முன்கூட்...அருமையான தகவல்கள். <br />கடைசி செய்தி பணியினை முன்கூட்டியே செய்ததற்கு தண்டனை-வினோதம்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25623596199079790672015-03-26T11:51:19.239+05:302015-03-26T11:51:19.239+05:30//ஐயையோ சகோதரி கீதா சொல்லியிருப்பதை ப்பார்த்தால் இ...//ஐயையோ சகோதரி கீதா சொல்லியிருப்பதை ப்பார்த்தால் இங்கேயுமா சத்தம் போடக் கூடாது...நம்ம நாட்டிலுமா...எப்படிச் சமாளிக்கின்றீர்கள் சகோதரி உங்கள் வளாகத்தில்?!!//<br /><br />அதை ஏன் கேட்கறீங்க? அதிலும் நாங்க பழைய வீட்டிலிருந்து இந்த வீட்டிற்கு மாறும்போது மரவேலை செய்தோம். அப்போத் தான் தினம் தினம் மத்தியானம் இரண்டு மணிக்கப்புறமா நடக்கும் ஓசை கேட்டால் கூட உடனே செக்யூரிடி ஓடி வந்துடுவாங்க. தினம் தினம் எங்க வீட்டில் வேலை செய்ய வரும் தச்சர்களிடம் மத்தியானம் இரண்டில்ரிந்து நாலு வரை சப்தம் வரக் கூடாது. மாலை ஆறு மணிக்கப்புறமா வேலை செய்யக் கூடாதுனு சொல்லித் தான் உள்ளேயே விடுவாங்க! :( நல்ல வேளையாக் குழந்தைகள் அழக்கூடானுனோ, விளையாடக் கூடாதுனோ சொல்லலை! ஒரு இரண்டு மாசம் ரொம்பக் கஷ்டப்பட்டோம். இந்த அழகிலே பனிரண்டிலிருந்து இரண்டு வரை மின் வெட்டு வேறே இருக்கும். ஆக ஆட்கள் வந்தால் பனிரண்டிலிருந்து மாலை நாலு வரை வேலையே செய்ய முடியாது. அவங்க வரதுக்கே பதினோரு மணி ஆயிடும். வேலை மாசக்கணக்கில் இழுத்தடித்தது. அதுக்கு வேறே என்ன இத்தனை நாட்களாச் செய்யறீங்கனு கேட்டாங்க! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32286202360159234942015-03-26T10:42:39.329+05:302015-03-26T10:42:39.329+05:30இந்த எல்லா விஷய்ங்களையும் ஏற்கனவே தெரிஞ்சு போச்சே!...இந்த எல்லா விஷய்ங்களையும் ஏற்கனவே தெரிஞ்சு போச்சே! ஆனாலும் நீங்கள் தமிழில் தந்து அதை வாசிக்கும் போது இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த ரத்த ஆறுக்கான ரீசன் மட்டுமே புதிது. அது தெரியும் வரை நாங்கள் யூகித்தது, பனிப்பாறைகள் என்பதால் நிறைய விலங்குகள் இறந்திருக்க்மோ அடியில் அதன் ரத்தம்? ஆனால் அதுவும் உறைந்து விடுமே என்றெல்லாம் யோசித்திருக்கின்றோம்.....உங்கள் மூலம் விடை தெரிந்து கொண்டோம். ஐயையோ சகோதரி கீதா சொல்லியிருப்பதை ப்பார்த்தால் இங்கேயுமா சத்தம் போடக் கூடாது...நம்ம நாட்டிலுமா...எப்படிச் சமாளிக்கின்றீர்கள் சகோதரி உங்கள் வளாகத்தில்?!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88595263392134316192015-03-26T09:24:55.725+05:302015-03-26T09:24:55.725+05:30ஹாஹா, டிடி, அது சுத்தம் இல்லை, சத்தம், சப்தம்! ஓச...ஹாஹா, டிடி, அது சுத்தம் இல்லை, சத்தம், சப்தம்! ஓசை! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11449330508070586512015-03-26T06:55:19.551+05:302015-03-26T06:55:19.551+05:30ரத்த ஆறு ரொம்பவே ஆச்சரியம்...!
கீதா அம்மா சுத்தத்...ரத்த ஆறு ரொம்பவே ஆச்சரியம்...!<br /><br />கீதா அம்மா சுத்தத்தை தானே சொல்கிறார்கள்...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78114867855133344132015-03-26T06:17:33.839+05:302015-03-26T06:17:33.839+05:30எல்லாமே புத்தப் புதுசு! பல நாடுகளிலும் மாலை ஆறு அ...எல்லாமே புத்தப் புதுசு! பல நாடுகளிலும் மாலை ஆறு அல்லது ஏழு மணி முதல் மறுநாள் காலை ஏழுமணி வரை சத்தப்படுத்தக் கூடாது என்று சட்டமே உண்டு. அதே போல் மதியம் இரண்டிலிருந்து நாலு வரை சத்தப்படுத்தக் கூடாது. இந்தச் சட்டம் எங்க குடியிருப்பு வளாகத்திலும் உண்டு. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83922846177239586342015-03-26T02:16:34.444+05:302015-03-26T02:16:34.444+05:30//இந்த நிலவில் மனிதர்கள் வாழலாம் என்றும் விஞ்ஞானிக...//இந்த நிலவில் மனிதர்கள் வாழலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.//<br /><br />எனக்கு ஒரு இடம் போட்டு வையுங்கோ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87943375118197973122015-03-25T23:29:59.932+05:302015-03-25T23:29:59.932+05:30சிறைத் தண்டனை வித்தியாசமாய்...
மற்ற அனைத்து விவரங்...சிறைத் தண்டனை வித்தியாசமாய்...<br />மற்ற அனைத்து விவரங்களையும் அறியத் தந்தீர்கள்...<br />அருமை அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28580758562717592882015-03-25T22:46:03.019+05:302015-03-25T22:46:03.019+05:30
நான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன் தகவலுக்கு நன...<br />நான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன் தகவலுக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58956489296835652842015-03-25T22:15:47.780+05:302015-03-25T22:15:47.780+05:30ரத்த அருவியை பார்த்ததும் ,நான்தான் சிறிது குழம்பி ...ரத்த அருவியை பார்த்ததும் ,நான்தான் சிறிது குழம்பி போய் கமெண்ட்டை போட்டுட்டேன் ,அதனால் வாபஸ் ஆகிட்டேன் :)<br />அமெரிக்காவில் இப்படியுமா ஒரு வழக்கு ,தண்டனை ?அதுவும் பணியை முன்'கூட்டியே ' செய்ததற்கா:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65649121926580886382015-03-25T21:57:44.371+05:302015-03-25T21:57:44.371+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73028146670757581052015-03-25T21:47:12.556+05:302015-03-25T21:47:12.556+05:30புரியவில்லையே பகவான்ஜி...புரியவில்லையே பகவான்ஜி...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36048169362841546462015-03-25T21:46:05.030+05:302015-03-25T21:46:05.030+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49604330012378066592015-03-25T21:44:43.706+05:302015-03-25T21:44:43.706+05:30ஆமாம். தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்தான். நன்...ஆமாம். தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்தான். நன்றி கலையரசி மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14439401928584020262015-03-25T21:38:36.035+05:302015-03-25T21:38:36.035+05:30வியாழன் நிலவில் கடல் இருப்பது இன்று தான் தெரிந்து ...வியாழன் நிலவில் கடல் இருப்பது இன்று தான் தெரிந்து கொண்டேன். இனி செவ்வாயை விட்டுவிட்டு இங்குக்குடியேற கவனம் செலுத்துவார்கள். சிகப்பு நிற நீர் புதிரின் விடையும் தெரிந்து கொண்டேன். குறித்த நேரத்துக்கு முன் போய் குப்பை வாருவதற்குச் சிறை தண்டனையா? தூக்கம் கெடுகிறது என்ற பொதுமக்களின் புகாருக்கு அங்கு எவ்வளவு மரியாதை கிடைக்கிறது? எல்லாமே அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் தாம். இன்று வெட்டி அரட்டையல்ல; அர்த்தமுள்ள அரட்டை! பகிர்வுக்கு நன்றி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67056538037877098292015-03-25T21:37:29.829+05:302015-03-25T21:37:29.829+05:30நான்கு விஷயங்களையும் இங்குதான் தெரிந்து கொண்டேன் எ...நான்கு விஷயங்களையும் இங்குதான் தெரிந்து கொண்டேன் என்று நீங்கள் சொல்லியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ஏஞ்சலின்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2872490890170299452015-03-25T21:31:53.892+05:302015-03-25T21:31:53.892+05:30பகிர்வுக்கு நன்றி அனைத்துமே இங்குதான் தெரிந்து கொண...பகிர்வுக்கு நன்றி அனைத்துமே இங்குதான் தெரிந்து கொண்டேன் ..<br /><br />//அமெரிக்காவில் குப்பைகளை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அகற்றியதற்காக // எங்க பகுதி T எண்ட் ,இறுதியில் ஒரு ப்ரைமரி பள்ளி இருக்கு பயன் bin லாரி வரும் அன்று ட்ராபிக் congestion தான் ஆனா வம்பே வேண்டாம்னு பொறுமையா இருப்போம் ..இல்லேனா wheelie பின்ஸ் எடுக்க மாட்டாங்க :)<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com