tag:blogger.com,1999:blog-1788649157671288584.post844796448303166015..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: சிறுகதை - மனச்சிறை - ஜீவி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35008327753076159102023-01-18T06:26:03.514+05:302023-01-18T06:26:03.514+05:30கரெக்ட். இந்தக் கதைக்
கருப்பொருளை மட்டும்
எடுத்து...கரெக்ட். இந்தக் கதைக்<br />கருப்பொருளை மட்டும்<br />எடுத்துக் கொண்டு அப்படிச் <br />செய்கிறேன். தங்கள் வாசிப்பு<br />நேர்த்திக்கும் ஆலோசனைக்கும்<br />நன்றி, பா.வெ.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51357117269136743572023-01-18T06:26:02.185+05:302023-01-18T06:26:02.185+05:30கரெக்ட். இந்தக் கதைக்
கருப்பொருளை மட்டும்
எடுத்து...கரெக்ட். இந்தக் கதைக்<br />கருப்பொருளை மட்டும்<br />எடுத்துக் கொண்டு அப்படிச் <br />செய்கிறேன். தங்கள் வாசிப்பு<br />நேர்த்திக்கும் ஆலோசனைக்கும்<br />நன்றி, பா.வெ.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57093315729682479072023-01-17T22:57:24.161+05:302023-01-17T22:57:24.161+05:30தாங்களும் வாசித்து விட்டதில்
திருப்தி எனக்கு.
எஸ்....தாங்களும் வாசித்து விட்டதில்<br />திருப்தி எனக்கு.<br />எஸ். நீங்கள் சொல்கிற.மாதிரி<br />விரிவாக எழுத நிறைய கோணங்கள்<br />கொண்ட.சப்ஜெக்ட் தான் இது.<br />இன்னொரு கோணத்தில் இதே <br />விஷயம் பற்றி இன்னொரு முயற்சிய்ச்ச்ய்<br />எழுதுகிறேன். நன்றி, சகோதரி.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14282819714273463832023-01-17T22:47:41.783+05:302023-01-17T22:47:41.783+05:30தாங்களும் வாசித்து கருத்திட்டதில் திருப்தி எனக்கு ...தாங்களும் வாசித்து கருத்திட்டதில் திருப்தி எனக்கு சகோ. தாங்கள் சொல்கிற மாதிரி நீட்டி எழுதுவதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ள சஜெக்ட் இது. .<br /><br />இதே ப்ளாட்டில் இதற்கு அடுத்த பகுதியை<br />இன்னொரு கோணத்தில் எழுத முயற்சிக்கிறேன். எபியின் <br />மிக்க நன்றி.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77780561734865918662023-01-16T22:20:33.460+05:302023-01-16T22:20:33.460+05:30கதை எழுதுவதில் உங்களுக்கு இருக்கும் அனுபவம் அழகாக ...கதை எழுதுவதில் உங்களுக்கு இருக்கும் அனுபவம் அழகாக இந்தக் கதையில் வெளிப்பட்டிருக்கிறது. இதை ஒரு குறுநாவலாக, ஏன் நாவலாகவே கூட எழுத முடியும் இல்லையா? Bhanumathy Venkateswarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39792049538021073722023-01-14T19:03:43.542+05:302023-01-14T19:03:43.542+05:30//நியூரான்களின் கொண்டாட்டத்தை
தவறான எண்ணங்கள் என்ற...//நியூரான்களின் கொண்டாட்டத்தை<br />தவறான எண்ணங்கள் என்று வகைப்படுத்தவும் கூடாது. அந்த எண்ணங்கள் ஏற்படாவிட்டால் தான் கோளாறாகலாம்.// - இந்தக் கோணம் சரிதான். பெற்றோர் நினைப்பதுபோலவே அவர்கள் பையன்/பெண் இருக்கணும் என்றால் அதற்கு ரோபோட் தான் வச்சுக்கணும். இயற்கை, பதின்ம வயதில் அடுத்த கட்டத்துக்கு ஒரு மனித உயிரை எடுத்துச்செல்லும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18925264658893277642023-01-12T21:33:23.071+05:302023-01-12T21:33:23.071+05:30எஸ். ஒரு ஆணின் பருவ வயது திகைப்பிலும் குறுகுறுப்பி...எஸ். ஒரு ஆணின் பருவ வயது திகைப்பிலும் குறுகுறுப்பிலும் பதட்டத்திலிருந்தும் தான் ஆரம்பித்திரு தேன். வேறொரு கதையாய் அது வரும். இந்தப் பையன் ராஜேஷூக்கு 20 வயது என்று குறிப்பிட்டு விட்டதால் அதற்கேற்ற மாதிரி கதையில் மாற்றம் செய்தேன்<br />மூளையின் சுரக்கும்<br />நியூரான்களின் கொண்டாட்டத்தை<br />தவறான எண்ணங்கள் என்று வகைப்படுத்தவும் கூடாது. அந்த எண்ணங்கள் ஏற்படாவிட்டால் தான் கோளாறாகலாம்.<br />இதையெல்லாம் எழுதலாமா இதையெல்லாம் சாங்கோபாங்கமாக விவரிக்கலாமா என்று <br />இந்தத் தளத்தில் சிலர் தூற்றலாம். ஆனால் இவர்களே<br />திஜாவின் அம்மா வந்தாளுக்கு வரிந்து வரிந்து பாஷ்யம் எழுதுவார்கள். விட்டுத் தள்ளுங்கள்.<br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42716216962466139712023-01-12T21:13:48.203+05:302023-01-12T21:13:48.203+05:30எங்கே காணோமே என்று பார்த்தேன் சகோ. நீங்கள் சொல்கி...எங்கே காணோமே என்று பார்த்தேன் சகோ. நீங்கள் சொல்கிற இடத்தில் முதல் அத்தியாயத்தை முடித்திருந்தேன். ஒரு வாரம் சஸ்பென்ஸூக்காக இது. இரண்டு அத்தியாயங்களும் ஒரு சேர பிரசுரம். <br />நோய் நொய்யென்று இழுத்துக் கொண்டிருக்காமல்<br />இதுவும் நல்லத்துக்குத் தான்.<br />தங்கள் வாசிப்பு வெளிப்பாடு பிரமாதம். நன்றி.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8017896131223950242023-01-12T17:01:37.539+05:302023-01-12T17:01:37.539+05:30வணக்கம் ஜீவி
சகோதரரே
தங்களது அருமையான பதிலுரைக்...வணக்கம் ஜீவி <br />சகோதரரே <br /><br />தங்களது அருமையான பதிலுரைக்கு மிக்க நன்றி ஜீவி சகோதரரே. கதையின் உட்கருத்தை தாங்கள் விவரித்த முறையும் மனங்கவர்ந்தது. எ. பி வாசகர்கள் எல்லோருக்கும் தாங்கள் தந்த பதில்களையும் இப்போதுதான் ரசித்து படித்தேன். மிக்க நன்றி. 🙏. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83277522619144084212023-01-11T10:25:32.695+05:302023-01-11T10:25:32.695+05:30'சிறுகதை மன்னர் ' பட்டம் பெற்ற திரு. துரை...'சிறுகதை மன்னர் ' பட்டம் பெற்ற திரு. துரை செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41247222013770715282023-01-11T10:22:49.355+05:302023-01-11T10:22:49.355+05:30சிறையில் இருந்து வரும் ராஜேசின் மனநிலையுடன் நகர்ந...சிறையில் இருந்து வரும் ராஜேசின் மனநிலையுடன் நகர்ந்து செல்லும் கதை படிக்கும்போது எப்படி செல்லப்போகிறதோ என்ற எண்ணத்தை எங்கள் மனதில் எழுப்பிக் கொண்டு செல்கிறது முடிவில் நல்லதோர் திருப்பத்துடன் முடித்துள்ளீர்கள் பாராட்டுகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52052108639989083282023-01-11T09:43:01.016+05:302023-01-11T09:43:01.016+05:30Young adulthood (18 to 22 years) என்பது ஆண்-பெண் இ...Young adulthood (18 to 22 years) என்பது ஆண்-பெண் இருபாலரின் முக்கியமான வளர்ச்சிக் கட்டம். இந்த பருவத்து மன வளர்ச்சியே எதிர்காலத்து அவர்களைத் தீர்மானிக்கும் வளர்ச்சிப் போக்கில் முக்கியமாய் பங்கு வகிக்கிறது.//<br /><br />அண்ணா இதை அப்படியே ஏற்கிறேன் இதோடு கூடவே பருவ வயதும் மிக முக்கியம்.....அங்கிருந்துதானே முளை இல்லையா? அச்சமயத்தில் பதியும் சில நீங்கள் சொல்லியிருக்கும் பருவத்தில் பெரிதாகும் முளையாக.....சில நல்ல முளை சில கெட்ட முளை. களையப்படாமல் போனால் பாதிப்பு...<br /><br />//ஆனால் நம் நாட்டின் சமூக அமைப்பு சோகங்கள் பெரும்பாலும் இந்த வயதினரை நல்ல வகையில் வளர்த்தெடுக்கும் போக்கில் இல்லை என்பதை வருத்தத்துடன்<br />குறிப்பிட நேருகிறது. இன்றைய சினிமா இந்த அவலங்களில் தலையானது.//<br /><br />அப்படியே வழி மொழிகிறேன்...<br /><br />//இந்த போக்குகளிலிருந்து விடுபட்டு இளம் உள்ளங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தூண்டுகோலாய் எழுத நினைத்தது வேறுபட்ட பார்வையில் அழுந்தச் சொல்ல முடியாத கதையாகியிருக்கிறது.<br />இருப்பினும் இப்போதைக்கு இது என்று கொள்ள வேண்டுகிறேன்.//<br /><br />உங்களால் அழுந்தச் சொல்ல முடியும் அண்ணா நீங்க தேர்ந்த எழுத்தாளர். எனவே எழுதலாமே....அழுத்தமாகச் சொல்ல முடியுமே...<br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22797082345537173662023-01-11T09:36:37.866+05:302023-01-11T09:36:37.866+05:30பார்த்துவிட்டேஞ்ச் ஜீவி அண்ணா. இலைமறை காயாக என்று ...பார்த்துவிட்டேஞ்ச் ஜீவி அண்ணா. இலைமறை காயாக என்று கொள்ளலாம் இல்லையா,,,ஓகே<br /><br />மிக்க நன்றி<br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54262431659000862452023-01-11T09:35:33.566+05:302023-01-11T09:35:33.566+05:30ஓ அப்ப்டியான கோணத்தில்...புரிகிறது
மிக்க நன்றி ஜீ...ஓ அப்ப்டியான கோணத்தில்...புரிகிறது<br /><br />மிக்க நன்றி ஜீவி அண்ணா<br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21166696124058987462023-01-11T05:25:03.750+05:302023-01-11T05:25:03.750+05:30கதாசிரியரின் பின்னுரை:
Young adulthood (18 to 22...கதாசிரியரின் பின்னுரை:<br /><br /> Young adulthood (18 to 22 years) என்பது ஆண்-பெண் இருபாலரின் முக்கியமான வளர்ச்சிக் கட்டம். இந்த பருவத்து மன வளர்ச்சியே எதிர்காலத்து அவர்களைத் தீர்மானிக்கும் வளர்ச்சிப் போக்கில் முக்கியமாய் பங்கு வகிக்கிறது.<br /><br />ஆனால் நம் நாட்டின் சமூக அமைப்பு சோகங்கள் பெரும்பாலும் இந்த வயதினரை நல்ல வகையில் வளர்த்தெடுக்கும் போக்கில் இல்லை என்பதை வருத்தத்துடன்<br />குறிப்பிட நேருகிறது. இன்றைய சினிமா இந்த அவலங்களில் தலையானது.<br /><br />இந்த சீர்கேடுகளுக்கு துணை போகும் சாதனங்கள் இன்னும் நிறைய.<br /><br />இந்த போக்குகளிலிருந்து விடுபட்டு இளம் உள்ளங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தூண்டுகோலாய் எழுத நினைத்தது வேறுபட்ட பார்வையில் அழுந்தச் சொல்ல முடியாத கதையாகியிருக்கிறது.<br />இருப்பினும் இப்போதைக்கு இது என்று கொள்ள வேண்டுகிறேன்.<br /><br />அன்புடன்,<br />ஜீவி<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44681686959032125252023-01-11T04:38:00.690+05:302023-01-11T04:38:00.690+05:30அவரைக் காப்பாற்றியிருக்கக் கூடாது என்பதற்குத் தானே...அவரைக் காப்பாற்றியிருக்கக் கூடாது என்பதற்குத் தானே, இந்தக் கதையே, பெயரிலா! :))<br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38662106376605842402023-01-11T04:30:46.867+05:302023-01-11T04:30:46.867+05:30உன்னிப்பாக கதையை வாசித்து எடுத்தாள வேண்டியதை மிகச்...உன்னிப்பாக கதையை வாசித்து எடுத்தாள வேண்டியதை மிகச் சரியாக எடுத்தாண்டு சொன்னதற்கு நன்றி<br />சகோதரி.<br /><br />வசந்தாவின் கேரக்டர் தான் கதையை நிமிர்த்தி நிறுத்தியது.<br /><br />தண்டனையை விட சம்பந்தபட்ட நபர்களின் மனமாற்றம் முக்கியமில்லையா?<br /><br />அதற்காகத் தான் தண்டனை என்று சட்டம் வகுத்திருந்தாலும்...<br /><br />சில சமயங்களில் புரண்டு போவதைத் தான் பார்க்கிறோமே!!<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6321206505852579932023-01-11T04:18:35.577+05:302023-01-11T04:18:35.577+05:30'குற்றமென்ன செய்தேன், கொற்றவா?' என்று
பழைய...'குற்றமென்ன செய்தேன், கொற்றவா?' என்று<br />பழைய தமிழ்ப் படங்களில் கேட்ட வசனம் நினைவுக்கு வந்தது, டி.டி.<br />ஹி. ஹி..<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70720972347816164102023-01-11T04:15:17.061+05:302023-01-11T04:15:17.061+05:30மேலே இதையே கேட்ட நெல்லைக்கும் பதிலளித்திருக்கிறேன்...மேலே இதையே கேட்ட நெல்லைக்கும் பதிலளித்திருக்கிறேன். பார்க்க வேண்டுகிறேன்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24107617948737295562023-01-11T04:12:56.950+05:302023-01-11T04:12:56.950+05:30நோ. தற்காப்பு தான்.
அந்த அன்னியன் திருப்பித் தாக...நோ. தற்காப்பு தான்.<br /><br />அந்த அன்னியன் திருப்பித் தாக்குவதற்குள் முந்திக் கொண்டது தான். விஷயம் தெருந்த வழக்குரைஞர் விஷயம் தெரிந்தே வாதாடியிருக்கிறார்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73614170364023193832023-01-11T04:00:26.090+05:302023-01-11T04:00:26.090+05:30நான் இருக்கும் இடத்தில் இப்பொழுது தான் மதியமே.
அத...நான் இருக்கும் இடத்தில் இப்பொழுது தான் மதியமே.<br /><br />அதனால் தான் என் பக்கத்திலும் பதிலளிக்க தாமதம்.<br />பின்னூட்டங்கள் குறைச்சல் என்றாலும் ஆத்மார்த்தமாக நிறைவாக இருந்ததில் மேற்கொண்டான சோதனை முயற்சிகள் செய்ய ஆர்வம் ஏற்பட்டது.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65489607256578240532023-01-11T03:54:24.956+05:302023-01-11T03:54:24.956+05:30மனித மனங்கள் இல்லாமல் எழுத்தே ஏது?..
தங்கள் ரசனைக...மனித மனங்கள் இல்லாமல் எழுத்தே ஏது?..<br /><br />தங்கள் ரசனைக்கு நன்றி, தம்பி.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45889266848802285872023-01-11T03:51:59.722+05:302023-01-11T03:51:59.722+05:30தியாகு, வசந்தா, ராஜேஷ்.. இந்த மூன்று பேரின் மன ஓட...தியாகு, வசந்தா, ராஜேஷ்.. இந்த மூன்று பேரின் மன ஓட்டங்களையும் துல்லியமாக வித்தியாசப்படுத்தி வடித்தெடுத்தது தான் கதையின் பின்புல பலம். இந்த மாதிரி ஆலாபனைகள் தான்<br />விதவிதமான கதைகளை எழுத வைக்கும். இல்லாவிட்டால் ஒரே மாதிரியான ஸ்டீரியோ<br />டைப்பான கதைகளாகி போரடிக்க ஆரம்பித்து விடும். குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10081837701812515572023-01-11T03:35:05.344+05:302023-01-11T03:35:05.344+05:30அரசு புரசலாக ராஜேஷ் மனத்தில் பதிந்தது அது. எழுத்தி...அரசு புரசலாக ராஜேஷ் மனத்தில் பதிந்தது அது. எழுத்தில் சொல்லியும் சொல்லாமலும் வாசகர் புரிதலுக்காக என்று விட்டு விடுதலும் பல உண்டு. இதெல்லாம் வேண்டுமென்றே செய்வது தான். <br />கம்பி மேல் நடக்கிற மாதிரி. கொஞ்சம் நீட்டி முழக்கினால் புஷ்பாவுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய் விடுகிற ஆபத்து இருக்கிறது. ஹி..ஹி..<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33172251572749881772023-01-11T03:19:33.526+05:302023-01-11T03:19:33.526+05:30நன்றி நெல்லை.
மனத்தில் பட்டத்தை யாருக்காகவும் மறைக...நன்றி நெல்லை.<br />மனத்தில் பட்டத்தை யாருக்காகவும் மறைக்காமல் சொல்லி விடும் தனித் தன்மை உங்கள் அருங்குணம். அதனால் உங்கள் பின்னூட்டமும் என் மேற்கொண்டான முயற்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. எழுத்து நடைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எனக்கும்<br />உங்கள் புரிதலில் மகிழ்ச்சி மிக்க நன்றி நெல்லை.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com