tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8481114871964756667..comments2024-03-29T05:44:26.083+05:30Comments on எங்கள் Blog: திங்கக்கிழமை : இளநீர் பாயசம் - சாந்தி மாரியப்பன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15991427077722477112019-05-09T12:25:03.382+05:302019-05-09T12:25:03.382+05:30நான் வீடியோவும் பார்த்து விட்டேன்.
அருமை.நான் வீடியோவும் பார்த்து விட்டேன்.<br />அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74867017925676828102019-05-07T18:52:14.917+05:302019-05-07T18:52:14.917+05:30பாயசம் செய்முறை தற்போது ஒரு வீடியோவாக இணைக்கப்பட்ட...பாயசம் செய்முறை தற்போது ஒரு வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85267594421750463712019-05-07T17:38:19.935+05:302019-05-07T17:38:19.935+05:30கருத்துரையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.கருத்துரையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21018870581016662722019-05-07T06:11:16.255+05:302019-05-07T06:11:16.255+05:30ஹூம் என் அதிர்ஷ்டம் கிடைச்சதில்லை! :)))) ஹூம் என் அதிர்ஷ்டம் கிடைச்சதில்லை! :)))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1227166364012652022019-05-07T06:10:33.695+05:302019-05-07T06:10:33.695+05:30அதான் தணல்னு சொல்லி இருக்கேனே நெ.த.! நெருப்பு என்ற...அதான் தணல்னு சொல்லி இருக்கேனே நெ.த.! நெருப்பு என்றால் விறகில் எரியும் நெருப்பு அல்ல. நாங்க பலாக்கொட்டைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பிஞ்சுக் கொண்டைக்கடலை, பிஞ்சுப் பயறுனு எல்லாத்தையும் தணலில் போட்டுச் சுட்டுச் சாப்பிட்டிருக்கோம். இதெல்லாம் எங்க சித்தி வீட்டில் சின்னமனூரில்! இளநீர் இருந்தால் தான் முளைப்பயறும் வெல்லமும் நன்கு கலந்து வேகும். அப்புறமா அடைத்த துளையை நீக்கிவிட்டு எடுக்கணும். வெட்டி எடுக்கலாம். அல்லது நெருப்பில் போட்டதால் எடுக்கறது கஷ்டமா இருக்காது. மேல் பாகத்தை எடுத்துவிட்டு அந்த வழுக்கையோடு சேர்த்துச் சாப்பிடணும்! அங்கே ஆள் இருந்ததால் இதெல்லாம் எங்களுக்கு/குழந்தைகளுக்குச் சிரமாக இருக்காது. எல்லாவற்றையும் அவர் செய்து கொடுத்துடுவார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3790369463861630932019-05-06T20:48:52.597+05:302019-05-06T20:48:52.597+05:30ஹையோ கூட்டுக்குடும்பத்தில குழப்பத்தை உருவாக்குவதே ...ஹையோ கூட்டுக்குடும்பத்தில குழப்பத்தை உருவாக்குவதே ஏ அண்ணனுக்கு வேலையாப் போச்ச்ச்ச்ச்:)...<br />அதூஊஊ செய்முறை விளக்கம் படங்கள் அழகூஉ என செய்தவருக்கு கிரடிட்டைக் குடுத்தேன்:)..., எனக்குப் பாயாசம் புய்க்காது என உண்மையைச் சொன்னேன் பிக்கோஓஓஓஓஸ் மீ ஒரு உண்மை வியம்பி:) அது டப்போ:).... ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49636924956352719382019-05-06T20:22:34.837+05:302019-05-06T20:22:34.837+05:30வெயிலுக்கேத்த பதிவு. வெயிலுக்கேத்த பதிவு. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2609344394037227992019-05-06T19:58:56.936+05:302019-05-06T19:58:56.936+05:30அன்பு கோமதி. இளனீரும் மாம்பழமும் அவ்வளவு பிடிக்கும...அன்பு கோமதி. இளனீரும் மாம்பழமும் அவ்வளவு பிடிக்கும். 15 வருடங்களாகச் சாப்பிடுவதில்லை.<br />கால் டம்ப்ளர் இளனீர் சாப்பிடலாமோ என்னவோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50137674170360749482019-05-06T19:52:04.473+05:302019-05-06T19:52:04.473+05:30வணக்கம் சகோதரரே
சகோதரி சாந்தி மாரியப்பன் அவர்களது...வணக்கம் சகோதரரே<br /><br />சகோதரி சாந்தி மாரியப்பன் அவர்களது ரெசிபி புதிதாகவும், அருமையாகவும், உள்ளது. படங்களும் மிக அழகு. இளநீர் பாயாசத்தை அறிமுகப்படுத்திய அவர்களுக்கு நன்றிகள். தாங்கள் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84720598340070066182019-05-06T19:37:49.395+05:302019-05-06T19:37:49.395+05:30grrrrrrrrr.....grrrrrrrrr.....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79370960479037825192019-05-06T19:31:39.645+05:302019-05-06T19:31:39.645+05:30//தனித்தமிழ் பேசும் சுத்தமான மதுரையாக்கும்// - இது...//தனித்தமிழ் பேசும் சுத்தமான மதுரையாக்கும்// - இது மாத்திரம் எங்கிட்ட வேண்டாம். தமிழகத்தில் நல்ல தமிழ் திருநெவேலித் தமிழ்தான். உலகத்துல யாழ்ப்பாணத் தமிழ். 'சங்கம் வளர்த்த மதுரை', 'தமிழ்ச்சங்கம்' அதெல்லாம் முற்காலத்துல. இப்போ இல்லா. மனசிலாயா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66331656866692239242019-05-06T19:28:05.401+05:302019-05-06T19:28:05.401+05:30கீசா மேடம் - இளநீர் - மட்டை எரியாதா? உள்ளிருக்கும...கீசா மேடம் - இளநீர் - மட்டை எரியாதா? உள்ளிருக்கும் இளநீரை எடுத்துவிடவேணும்னு நினைக்கறேன். நீங்க குறிப்பிடலை. எப்படி சாப்பிடுவீங்க? அந்தத் துளை வழியா ஸ்பூன்ல எடுத்தா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38575525770833560432019-05-06T19:25:49.673+05:302019-05-06T19:25:49.673+05:30@கீதாஸ் - //எடுத்துச் சாப்பிடுங்க! ஹையோ! // , //ச...@கீதாஸ் - //எடுத்துச் சாப்பிடுங்க! ஹையோ! // , //சொன்னாப்ல அத்தனை ருசியா இருக்கும்..// ...........ன் தின்னு கெட்டான் - இந்தப் பழமொழிக்கு நீங்க ரெண்டுபேரும் கூட காரணமோ?<br /><br />படிச்சாலே, சாப்பிடணும்போலிருக்கு. அதிலும் இளநீரை தணலில் வாட்டி - இந்தக் கண்டுபிடிப்புக்கே நிஜமா ஒரு பரிசு தரலாம்...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24452636022353431282019-05-06T18:50:40.732+05:302019-05-06T18:50:40.732+05:30என்ன கீதா அக்கா இப்படி சொல்லி விட்டீர்கள்? சென்னைய...என்ன கீதா அக்கா இப்படி சொல்லி விட்டீர்கள்? சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு கல்யாணம், காது குத்தல் எனறு எந்த விசேஷமாக இருந்தாலும் இளநீர் பாயசம்தான். திருச்சியில் இளநீர் பாயசம் செய்யத் தெரிந்த காடரர் இல்லையா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18965629982222401632019-05-06T17:12:40.516+05:302019-05-06T17:12:40.516+05:30நல்ல ரெசிபி!நல்ல ரெசிபி!vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59728423033740905352019-05-06T16:34:57.762+05:302019-05-06T16:34:57.762+05:30முதல் வரியில் ‘அருமை’.
அடுத்த வரியில் ‘பிடிக்காது’...முதல் வரியில் ‘அருமை’.<br />அடுத்த வரியில் ‘பிடிக்காது’.<br /><br />இது என்ன மாதிரியான பின்னூட்டம்?!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59993259324583897042019-05-06T16:18:15.066+05:302019-05-06T16:18:15.066+05:30கீதாக்கா ஆமாம் எங்க பிறந்த வீட்டுல பெரிய உருளி இரு...கீதாக்கா ஆமாம் எங்க பிறந்த வீட்டுல பெரிய உருளி இருக்கும் அதில தான் பாட்டி பாயாசம், அரவணை, அல்வா எல்லாம் செய்வாங்க. நான் அதைக் கழுவிதேய்த்துக் கொடுப்பது இடையில் கிளறுவது என்று செய்வோம். அப்புறம் அந்த உருளி என்னாச்சு என்று தெரியவில்லை. யாரிடம் இருக்கிறதோ. தூக்கவே முடியாது. ஆனால் சூடு செமையா தாங்கும். <br /><br />புகுந்த வீடு பெரிய குடும்பம் என்று என் அம்மா முதலில் பெரிய உருளி சீரில் வைச்சாங்க ஆனால் மாமியார் நாங்கள் உபயோகிப்பதில்லை என்று சொல்லிவிட்டதால் எனக்கு மட்டும் என்று அம்மா சின்ன உருளி சீர்ல கொடுத்தாங்க. அதுவே எல்லாரும் கூடினாலும் செய்ய போதுமாக இருந்தது. ..ஆனால் அதை வீட்டில் விசேஷத்தில் யாரோ வெளியாள் லபக்கிக் கொண்டு போய்ட்டாங்க!!!! இல்லை எப்படிப் போச்சோ...காணாமல் போய்விட்டது!!<br /><br />கீதா. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44420787522425231742019-05-06T16:11:29.061+05:302019-05-06T16:11:29.061+05:30அதுவும் செஞ்சுருக்கோமே பாண்டிச்சேரியில் இருந்தப்ப ...அதுவும் செஞ்சுருக்கோமே பாண்டிச்சேரியில் இருந்தப்ப கரி அடுப்பில் தணலில் அங்கிருந்த நாங்கள் 4 குடும்பங்கள் சேர்ந்து சண்டே சமையல் என்று செய்வதுண்டு. எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவது மெனு போட்டு எல்லோரும் மெனுவுக்கு ஏற்ற சாமானை யார் யார் கொண்டு வருவது என்று...சொல்லி டிசைட் செய்து ஒரு வீட்டில் அடுப்பை யூஸ் செய்து அங்கு சமையல் நடக்கும். அப்ப இளனீலயும் செஞ்சுருக்கோம், தேங்காயிலும் செஞ்சுருக்கோம் கருப்பட்டி போட்டு, வெல்லம் போட்டு என்று. கருப்பட்டி புனிதா என்பவர் திருநெல்வேலிகாரர் என்பதால் அவர் சப்ளை செய்துவிடுவார். 5, 6 இளனீ அல்லது தேங்காய் செய்ய வேண்டி வரும். <br /><br />கீதாக்கா நீங்க சொன்னாப்ல அத்தனை ருசியா இருக்கும்....அருமையான நாட்கள் அவை.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43731983041902618722019-05-06T16:00:24.709+05:302019-05-06T16:00:24.709+05:30இப்பொழுதுதான் இதுபோன்ற பாயாசத்தை கேள்விப்படுகிறேன்...இப்பொழுதுதான் இதுபோன்ற பாயாசத்தை கேள்விப்படுகிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4475031002700506502019-05-06T15:26:30.472+05:302019-05-06T15:26:30.472+05:30இது மாதிரிப் பெரிய உருளியில் தான் அரவணை செய்வேன். ...இது மாதிரிப் பெரிய உருளியில் தான் அரவணை செய்வேன். தூக்க முடியாது! இரண்டு பேராகத் தூக்கிக் கொண்டு பூஜையில் வைப்பார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17588417284971187002019-05-06T15:25:43.803+05:302019-05-06T15:25:43.803+05:30இன்னும் நாங்க எந்தக் கல்யாணத்திலும் சாப்பிட்டுப் ப...இன்னும் நாங்க எந்தக் கல்யாணத்திலும் சாப்பிட்டுப் பார்க்கலை. காடரர் பெயர் சொல்லுங்க/ உறவினர் கல்யாணத்திலே இல்லாட்டியும் இது சாப்பிடுவதற்காகவே உறவு சொல்லிக் கொண்டு போய்ச் சாப்பிட்டு வந்துடலாம்! :)))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13400048546279640612019-05-06T15:25:39.129+05:302019-05-06T15:25:39.129+05:30பாயாசம் அருமை...
எனக்கு மலாய் வாலா போதும்.. பாயா...பாயாசம் அருமை... <br /><br />எனக்கு மலாய் வாலா போதும்.. பாயாசம் பிடிக்காது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45517566771883153332019-05-06T15:24:35.909+05:302019-05-06T15:24:35.909+05:30இந்த இளநீரின் மேல் பக்கம் நடுவாக ஒரு இடத்திலே மட்ட...இந்த இளநீரின் மேல் பக்கம் நடுவாக ஒரு இடத்திலே மட்டும் துளையிட்டு அதன் வழியாக முளைகட்டிய பயறையும் கருப்பட்டி அல்லது வெல்லத்தையும் போட்டுவிட்டு நெருப்பில்/தணலாக இருக்கணும்! சுட்டு விட்டுப் பின்னர் எடுத்துச் சாப்பிடுங்க! ஹையோ! தேங்காயில் கூட இப்படிப் பண்ணலாம். ஆனால் அரை வழுக்கை இளநீர் ருசி வராது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24677380735329271592019-05-06T15:22:35.911+05:302019-05-06T15:22:35.911+05:30அது!!!!!!!!!!!!!!! அத்து! அந்த பயம் இருக்கணும்! இர...அது!!!!!!!!!!!!!!! அத்து! அந்த பயம் இருக்கணும்! இருக்கட்டும்! இல்லைனா ஶ்ரீராம் மாதிரித் தஞ்சாவூர்னும் சொல்லுவாங்க, மதுரைனும் சொல்லிப்பாங்க! நாங்க தனித்தமிழ் பேசும் சுத்தமான மதுரையாக்கும்! எங்கூரு மாதிரி வருமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28669166294943947082019-05-06T14:28:10.557+05:302019-05-06T14:28:10.557+05:30எபி தளத்துக்கு வருகிறவர்களிலேயே, எந்த ஊர் சொன்னாலு...எபி தளத்துக்கு வருகிறவர்களிலேயே, எந்த ஊர் சொன்னாலும், அது 'எங்க ஊர்' என்று சொல்லக்கூடிய ஒரே ஆள், கீதா ரங்கன் அவர்கள்தான். என்ன.... கொஞ்சம் பயத்துல, 'மதுரைக் காரங்கள்ட மாத்திரம்' 'ஆமாம் எங்க ஊர்ல' என்று ஆரம்பிக்கலை. அப்படி எழுதினால், மதுரை மீனாட்சிகள் சும்மா விட்டுடுவாங்களா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com