tag:blogger.com,1999:blog-1788649157671288584.post85324197703678939..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை - பரிமேலழகர் மெஸ் - பரிவை சே- குமார் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15051244068840935342019-05-10T15:41:13.836+05:302019-05-10T15:41:13.836+05:30துயரைப் பகிர்ந்தாலும்
சிறப்பான கதை.
பாராட்டுகள்.துயரைப் பகிர்ந்தாலும்<br />சிறப்பான கதை.<br />பாராட்டுகள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63652848493501174472019-05-09T15:46:13.425+05:302019-05-09T15:46:13.425+05:30எனக்கும் கதை எழுத எழுத அதுவே தன்னை நகர்த்திக் கொண...எனக்கும் கதை எழுத எழுத அதுவே தன்னை நகர்த்திக் கொண்டு போகும் சிலர் சிறுகதைக்கு என்று தனி இலக்கணம் இருப்பதுபோல் நினைக்கிறார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19886770696459276812019-05-08T20:09:13.193+05:302019-05-08T20:09:13.193+05:30துரை செல்வராஜு சார்.... உங்க கமெண்ட் பார்த்தால், ந...துரை செல்வராஜு சார்.... உங்க கமெண்ட் பார்த்தால், நீங்க இந்தியா வந்த உடனேயே பிளாட்டினம் நகைக் கடை ஆரம்பிக்கப்போறீங்க போலிருக்கே.... சரி சரி... Buy 1 Get 1 ஆஃபர் கொடுங்க. ஒரு பிளாட்டினம் மோதிரம் வாங்கினா, 1 கிலோ எடையுள்ள பிளாட்டினம் சாப்பாட்டுத் தட்டு ஃப்ரீ என்பது போல...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28391882227129636452019-05-08T11:12:44.940+05:302019-05-08T11:12:44.940+05:30வணக்கம்
கருத்து தெரிவித்திருக்கும் அனைவருக்கும் தன...வணக்கம்<br />கருத்து தெரிவித்திருக்கும் அனைவருக்கும் தனித்தனியே கருத்துக் சொல்ல முடியாத சூழல். மன்னிக்கவும்.<br /><br />எல்லாக் கதையும் போல் தான் இதுவும் எழுத ஆரம்பித்து முடிவை நோக்கி நகர்ந்தது. இதுதான் முடிவு என எப்பவும் எழுதுவதில்லை. முடிவை கதையின் போக்கே தீர்மானிக்கும்.<br /><br />என்ன பிரச்சினையின்னா... எழுதியதில் பெரும்பாலான கதைகளின் முடிவு சோகமாய்த்தான் இருக்கிறது. இதைக் கொண்டாட நாமிருந்தாலும் சிலர் இதென்ன எப்பவும் அழுகாச்சிக் கதை எழுதிக்கிட்டு எனச் சொல்லி கொண்டுதான் இருக்கிறார்கள்.<br /><br />சந்தோசமா எழுத வந்தா எழுத மாட்டோமா என்ன... வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறோம்...<br /><br />நம்மகிட்ட இருக்க சரக்கு இதுதான்... :)<br /><br />மேலும் நான் பார்த்து வளந்த கிராமத்து வாழ்க்கை மன நிறைவானது என்றாலும் வலி நிறைந்ததுதான்.அதுதான் எதார்த்தம்... அந்த வாழ்க்கை எப்போதும் ஜிகினா பூசி விளக்கொளியில் சிரிப்பதில்லை... மகிழ்வின் பக்கங்கள் கம்மி... அதைச் சொல்லி எழுத எப்பவும் நினைப்பதில்லை... எதார்த்த வாழ்க்கையை... அதன் வலியை... எனக்குத் தெரிந்த எழுத்து நடையில் அப்படியே பகிரத்தான் நினைக்கிறேன்... உங்களின் அன்பு அதைத்தான் செய்ய சொல்கிறது... எனக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுக்கும் உங்கள் அன்புக்கு நன்றி... <br /><br />சில நேரங்களில் முழுக்க முழுக்க நகைச்சுவையாய் எழுதிப் பார்ப்பதும் உண்டு... அப்படி ஒரு கதை ஸ்ரீராம் அண்ணனுக்கு கொடுக்கலாம் என்றால் ஏனோ மனம் இடம் கொடுப்பதில்லை...<br /><br />இந்தக் கதையில் காரைக்குடி அழகு மெஸ் நிஜம்... அவரின் உபசரிப்பும் நிஜம்... காரைக்குடியில் படித்துவிட்டு கணிப்பொறி மையத்தில் வேலை பார்த்த பொழுது பெரும்பாலான மதிய சாப்பாடு இங்குதான். எல்லாத்தையும் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என நிற்பார். என்ன அவசரம் மெதுவா சாப்பிடுங்க... சாப்பிடும் போது வேலை பற்றி யோசிக்க கூடாது... ரசிச்சு ருசிச்சு சாப்பிடணும் என்பார்.<br /><br />திருமணம் முடிந்து மனைவியுடன் சென்ற போது ஞாபகம் வைத்துப் பேசினார். எப்பவும் அவசரம்தான் தம்பிக்கு... ஏம்ப்பா நீ சொல்லக்கூடாதா... எல்லாத்தையும் வாங்கி ருசி பார்க்க வேண்டாமா எனச் சொன்னார்.<br /><br />அவரை கதைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதால் உள் நுழைத்தேன்... கீர்த்திகா மெஸ் தவிர மற்றவை எல்லாமே கற்பனைதான்.<br /><br />என் கதைகள் புத்தகம் ஆகுதோ இல்லையோ... நண்பர்களின் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதுதல் தொடர்கிறது... முதலில் குடந்தை சரவண அண்ணனின் திருமண ஒத்திகைக்கு எழுதினேன்... இப்போது நௌஷாத்தின் சிறுகதை தொகுப்புக்கு எழுதி இருக்கிறேன்.<br /><br />ஷார்ஜா புத்தக கண்காட்சிக்கு ஒரு பிரசுரம் இங்கிருக்கும் தமிழ் அமைப்பு மூலமாக 19 நூல்கள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்... என்னிடமும் சிறுகதை தொகுப்பு போடுங்கள் என கேட்டிருக்கிறார்கள்... பார்க்கலாம்... இன்னும் முடிவு இல்லை... <br /><br />மீண்டும் கருத்து சொன்ன எல்லாருக்கும் நன்றியும் அன்பும்.<br /><br />கேட்டு வாங்கி கதை போடும் ஸ்ரீராம் அண்ணனுக்கு நன்றியும் அன்பும்..<br /><br />தொடரட்டும் நம் பாசமும் நேசமும்.<br /><br />நேசத்துடன்...<br />-'பரிவை' சே.குமார்.<br /><br /><br /><br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83568110310815041542019-05-08T10:19:10.518+05:302019-05-08T10:19:10.518+05:30தங்கள் கருத்துக்கு நன்றி ஐயாதங்கள் கருத்துக்கு நன்றி ஐயா'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7024878786904756012019-05-08T10:18:59.781+05:302019-05-08T10:18:59.781+05:30தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணாதங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55897634217118377132019-05-08T10:18:44.993+05:302019-05-08T10:18:44.993+05:30தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணாதங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56122955198995144102019-05-08T10:16:39.203+05:302019-05-08T10:16:39.203+05:30தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா. தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா. 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24489962748165845972019-05-08T10:16:12.085+05:302019-05-08T10:16:12.085+05:30தங்கள் கருத்துக்கு நன்றி அம்மா தங்கள் கருத்துக்கு நன்றி அம்மா 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31299235078414548332019-05-08T10:15:59.513+05:302019-05-08T10:15:59.513+05:30தங்கள் கருத்துக்கு நன்றி அம்மா தங்கள் கருத்துக்கு நன்றி அம்மா 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23152491039339853142019-05-08T10:15:43.073+05:302019-05-08T10:15:43.073+05:30தங்கள் கருத்துக்கு நன்றி அம்மா
தங்கள் கருத்துக்கு நன்றி அம்மா <br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38173639805538034252019-05-08T10:15:08.621+05:302019-05-08T10:15:08.621+05:30தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா.
தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75822481860362005182019-05-08T10:12:37.328+05:302019-05-08T10:12:37.328+05:30தங்கள் கருத்துக்கு நன்றி. தங்கள் கருத்துக்கு நன்றி. 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13324386865783629702019-05-08T10:12:21.965+05:302019-05-08T10:12:21.965+05:30தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா <br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28683953729306096332019-05-08T10:12:11.024+05:302019-05-08T10:12:11.024+05:30தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா
தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா <br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73419647775063861312019-05-08T10:11:49.326+05:302019-05-08T10:11:49.326+05:30தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36224440863515639162019-05-08T10:09:58.740+05:302019-05-08T10:09:58.740+05:30தங்கள் கருத்துக்கு நன்றி தங்கள் கருத்துக்கு நன்றி 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70049071755016597262019-05-07T17:51:17.323+05:302019-05-07T17:51:17.323+05:30அடடா.. வலிக்கச் செய்து விட்டதேஅடடா.. வலிக்கச் செய்து விட்டதேரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62692312758004329332019-05-07T12:49:10.020+05:302019-05-07T12:49:10.020+05:30சாமிநாதன் அண்ணன் எத்தனையோ பேருக்கு அன்புடன் புன்னக...சாமிநாதன் அண்ணன் எத்தனையோ பேருக்கு அன்புடன் புன்னகையுடன் அன்னம் இட்ட அந்த உள்ளம் இப்போது சித்த ஸ்வாதீனமும் இல்லாமல் இருக்கும் நிலை செவி வழி வந்ததாகக் காற்றில் கரைந்து போகட்டும் இல்லையே அது உண்மையாக இருந்தால் அன்னமிட்ட கைக்கு யார் இப்போது அன்னம் இட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள் என்ற கவலையும் கூடவே எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. உண்மையான நிகழ்வு போல இருக்கிறது. எழுத்து.<br /><br />குமார் வாழ்த்துகள்! பாராட்டுகள்!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53985632073760953812019-05-07T10:14:15.394+05:302019-05-07T10:14:15.394+05:30பிளாட்டினத்தை விட்டுட்டியளே சாமீய்!....பிளாட்டினத்தை விட்டுட்டியளே சாமீய்!....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50692028283672657932019-05-07T10:12:28.044+05:302019-05-07T10:12:28.044+05:30இங்கு நேற்று முதல் ரமதான் நோன்பு ஆரம்பம்...
வேலை ...இங்கு நேற்று முதல் ரமதான் நோன்பு ஆரம்பம்... <br />வேலை நேரம் குறைவு. பணி அதிகம்... அதனால் ஓய்வில் வருகிறேன்... <br /><br />கருத்துச் சொல்லிய... சொல்ல இருக்கிற அனைவருக்கும் நன்றி...<br /><br />எப்பவும் கதையைக் கேட்டு வாங்கி போடும் ஸ்ரீராம் அண்ணனுக்கு நன்றி.<br /><br />எங்கள் ப்ளாக்கில் தொடர்ந்து எழுத கிடைக்கும் வாய்ப்புக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.<br /> 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33603098753275270022019-05-07T09:06:08.064+05:302019-05-07T09:06:08.064+05:30"வெள்ளைப் பண்டம் வாங்கணும்"- இதைப் பார்த..."வெள்ளைப் பண்டம் வாங்கணும்"- இதைப் பார்த்து அடுத்த வருடத்திலிருந்து வைரம் கண்டிப்பா வாங்கணும்னு விளம்பரம் செய்துடப் போறாங்க....பார்த்து...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56894055075932755762019-05-07T08:52:32.534+05:302019-05-07T08:52:32.534+05:30மண்வாசனையுடன்கூடிய கதை. மிக நன்றாக இருந்தது. பாராட...மண்வாசனையுடன்கூடிய கதை. மிக நன்றாக இருந்தது. பாராட்டுகள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56749965378707176012019-05-07T08:00:30.461+05:302019-05-07T08:00:30.461+05:30அழ வைச்சிட்டீங்க குமார்...அழ வைச்சிட்டீங்க குமார்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55732774480895181502019-05-07T07:16:53.369+05:302019-05-07T07:16:53.369+05:30இன்று அக்ஷய த்ரிதியை அன்பும், அமைதியும் எங்கும் தி...இன்று அக்ஷய த்ரிதியை அன்பும், அமைதியும் எங்கும் திகழ வேண்டும்.<br />அனைவருக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com