tag:blogger.com,1999:blog-1788649157671288584.post854187192745315822..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: இதுவும் 'திங்க'க்கிழமைதான்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70533997808039446482015-06-04T00:39:43.909+05:302015-06-04T00:39:43.909+05:30இது ஊறுகாய் ஸ்டைல்....நல்லாருக்கும்....இது ஊறுகாய் ஸ்டைல்....நல்லாருக்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22561980184468325572015-06-02T14:25:12.473+05:302015-06-02T14:25:12.473+05:30அருமை. எளிய குறிப்பாக உள்ளது. கூட்டு செய்வதுண்டு.அருமை. எளிய குறிப்பாக உள்ளது. கூட்டு செய்வதுண்டு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28491802470335592022015-06-02T13:04:15.300+05:302015-06-02T13:04:15.300+05:30பரங்கிக்காயில் தொக்கும், பாயசமும் கூட செய்யலாம். ந...பரங்கிக்காயில் தொக்கும், பாயசமும் கூட செய்யலாம். நன்றாக இருக்கும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87607921129392609852015-06-02T08:50:23.683+05:302015-06-02T08:50:23.683+05:30இளம் பறங்கிகொட்டையில் பால் கூட்டு செய்யலாம், துவைய...இளம் பறங்கிகொட்டையில் பால் கூட்டு செய்யலாம், துவையல் அரைக்கலாம், அடைக்கு நறுக்கிப் போடலாம், தேங்காய்க் கீற்றுப் போல் இருக்கும். சாம்பாரிலும் போடலாம். கொஞ்சம் நிறம் பச்சையானதிலும் துவையல் அரைக்கலாம், மலையாள முறைப்படியான கூட்டுச் செய்யலாம். (தேங்காய்ப் பால் விட்டு) சாம்பாரில் போடலாம். இதையும் அடைக்குப் போடலாம். மஞ்சளாகி விட்டால் நாங்கள் வாங்குவதில்லை. ஆனால் இதைத் துருவி அல்வா செய்வார்கள் எனக் கேள்வி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3880582779366086062015-06-02T08:32:48.630+05:302015-06-02T08:32:48.630+05:30ம்ஹிம்...!ம்ஹிம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86678674217403970912015-06-01T19:08:10.806+05:302015-06-01T19:08:10.806+05:30வணக்கம் சகோதரரே.
பரங்கிக்காய் ௬ட்டு, சாம்பார், து...வணக்கம் சகோதரரே.<br /><br />பரங்கிக்காய் ௬ட்டு, சாம்பார், துவையல் என்று பல விதத்தில் செய்து சாப்பிடலாம். வெறும் பரங்கியை எப்படி சாப்பிடுவது.? சாப்பிட்டுப் பார்த்தால் சுவையாக இருக்குமா.? அதையும் முயற்சித்து விடலாம்.பகிர்ந்தமைக்கு நன்றிகள்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86700577330470455092015-06-01T18:51:51.291+05:302015-06-01T18:51:51.291+05:30ரொம்ப சிம்பிளா இருக்கே!
அலகாபாத்தில் இருந்தபோது இள...ரொம்ப சிம்பிளா இருக்கே!<br />அலகாபாத்தில் இருந்தபோது இளம் பரங்கிக் கொட்டை கிடைக்கும்.அதில் கூட்டு செய்தால் அல்வா மாதிரி இருக்கும்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70804601888036816432015-06-01T18:43:31.388+05:302015-06-01T18:43:31.388+05:30சூப்பர். குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா பாடல் ஒன்ற...சூப்பர். குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா பாடல் ஒன்று உண்டு.<br /><br />பரங்கிக்காயைப் பறிச்சு பட்டை எல்லாம் சீவி பொடிப்பொடியாய் நறுக்கி எண்ணெயிலே தாளித்து இன்பமாகத் தின்னலாம். :)<br /><br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6362205015028640202015-06-01T17:22:36.135+05:302015-06-01T17:22:36.135+05:30
ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக வாங்கித் திங்கனும்...<br />ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக வாங்கித் திங்கனும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com