tag:blogger.com,1999:blog-1788649157671288584.post856042826921569430..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை – வினை விதைத்தவன் - நெல்லைத்தமிழன்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger158125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37302141803762288172019-02-28T17:38:36.686+05:302019-02-28T17:38:36.686+05:30ஜீவி சார்.. அப்போவே செக் பண்ணணும்னு நினைத்தேன். பி...ஜீவி சார்.. அப்போவே செக் பண்ணணும்னு நினைத்தேன். பிறகு உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து புத்தகத்தை ரெஃபர் செய்தேன். பலர் எழுதுகின்ற அனுபவப் புத்தகங்களைப் படிக்கும்போது (ஒரே நிகழ்ச்சி அல்லது ஒருவரைப் பற்றிய பல்வேறு சம்பவங்கள்) நமக்கு எது உண்மை என்று அனுமானிக்க முடியும்.<br /><br />புத்தகத்தில் எழுதியிருந்தது, 'இன்றைய 1 கோடிக்குச் சமமான பணத்தை". எ.பி வாட்சப் குழுமத்தில் அந்தப் பக்கங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.<br /><br />எம்ஜியார் அவர் கையால் பரிமாறியதும் உண்டு. கீழே கிச்சனில் போய் சாப்பிட்டுவிட்டு பிறகு வரச் சொன்னதும் உண்டு. அவர் தன்னுடைய இமேஜை கன்ஸிஸ்டண்டா மெயிண்டெயின் செய்திருந்தாலும் இயல்பான நல்ல குணங்கள்தான் வெளிப்பட்டன என்பது என் முடிவு.<br /><br />உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24451075141855981642019-02-28T15:41:43.362+05:302019-02-28T15:41:43.362+05:30//மணியன் எழுதியிருக்காரு.. காலை வேளைலே எம்ஜிஆர் த...//மணியன் எழுதியிருக்காரு.. காலை வேளைலே எம்ஜிஆர் தோட்டத்திற்கு யார் போனாலும் சுடச்சுட டிபன் நிச்சயம். வாழை இலைலே தண்ணி தெளிச்சு... //<br /><br />இந்த மாதிரியான செய்திகளை எப்படிப் புரிஞ்சிக்கணும்ன்னு இருக்கு, இல்லியா?<br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67408179361787515622019-02-28T15:33:40.731+05:302019-02-28T15:33:40.731+05:30//1 கோடி இருந்ததாம்..//
இவரு எண்ணினாராமா?..
என்ன...//1 கோடி இருந்ததாம்..//<br /><br />இவரு எண்ணினாராமா?..<br /><br />என்ன, நெல்லை.. யார் எதை எழுதினாலும் உடனே நம்பிடுவீங்களா? அதை மனப்பாடம் பண்ணின் மாதிரி நினைவில் வேறு வைச்சிருக்கீங்க!..:)ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25415047756023298012019-02-27T09:18:14.707+05:302019-02-27T09:18:14.707+05:30@அதிரா - பொதுவா எங்க சமயத்துல சொல்வது, "கடவுள...@அதிரா - பொதுவா எங்க சமயத்துல சொல்வது, "கடவுளைத் திட்டினாலும் அவர் பொறுத்துக்கொள்வார், ஆனால் அவருடைய பக்தர்களை அவமதித்தால் அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று.<br /><br />அதுபோல, ஸ்ரீராமைக் குறித்து தவறாச் சொல்லிட்டாலும், 'அது அவங்க கருத்து' என்று விட்டுவிடுவார். ஆனால் அவருடைய 'அ'வைச் சொன்னால் பொயிங்கிடுவார். அப்புறம், எதுக்கு வம்பு என்று (ஒருவேளை பாஸ் படித்துவிட்டால் இல்லை யாராவது அவரிடம் வத்தி வைத்துவிட்டால்) அகற்றிவிட்டாரோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41769507713012617972019-02-27T09:15:54.043+05:302019-02-27T09:15:54.043+05:30//ரீராம் போடாத கருத்தை அகற்றிக்கொ// - இல்லை அதிரா....//ரீராம் போடாத கருத்தை அகற்றிக்கொ// - இல்லை அதிரா... அவர் எழுதின உடனேயே நான் படித்துவிட்டேன். அவர் எழுதினது,<br /><br />"நெல்லைத் தமிழன் அதிராவை விட வயதில் சிறியவராக இருந்தாலும் நல்ல முதிர்ச்சியான கதைகளை எழுதறார். கவர்ச்சிப் படங்கள்தான் அவருடைய சிறிய வயதிற்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறது'<br /><br />அப்புறம் எதுக்கு எல்லோருக்கும் இந்த உண்மை தெரியணும்னு நினைச்சு, நீக்கிவிட்டார்...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18881099064967316222019-02-27T09:13:05.455+05:302019-02-27T09:13:05.455+05:30ஏஞ்சலின் - நன்றி... நான் இவைகளையெல்லாம் படிக்கும்ப...ஏஞ்சலின் - நன்றி... நான் இவைகளையெல்லாம் படிக்கும்போது எடுத்துக்கொள்ளும் கருத்து,<br /><br />"இரவு நீண்டால் நிச்சயம் விடியல் இருக்கும் - கலங்கிவிடாதே<br />விடியல் நீண்டால் நிச்சயம் இரவு வரும் - ஆணவம் கொள்ளாதே"நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22912681173116431092019-02-27T09:11:03.148+05:302019-02-27T09:11:03.148+05:30முதல் படம் ரொம்ப நல்லா ஓவியர் வரைந்திருக்கிறார்......முதல் படம் ரொம்ப நல்லா ஓவியர் வரைந்திருக்கிறார்... எனக்கு இந்த ஓவியர்கள் மாடல்களை வைத்து வரையறாங்களா, அப்படீன்னா இந்த முகமும் அதே மாதிரியான்னு ஒரு சந்தேகம் உண்டு. நன்றாகவே வரைந்திருக்கிறார். நன்றி கீதா ரங்கன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1197465980204000972019-02-27T09:09:56.835+05:302019-02-27T09:09:56.835+05:30ம்க்கும்... எனக்கு சப்போர்ட் பண்ண ஸ்காட்லாண்ட் இல்...ம்க்கும்... எனக்கு சப்போர்ட் பண்ண ஸ்காட்லாண்ட் இல்லைன உடனே என்னையே கலாய்க்கிறீங்களா? ஹாஹா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51245426702232606792019-02-27T09:09:17.928+05:302019-02-27T09:09:17.928+05:30வாங்க துளசிதரன் சார்... நீங்க உங்க தளத்துல எழுதி ர...வாங்க துளசிதரன் சார்... நீங்க உங்க தளத்துல எழுதி ரொம்ப நாளாகிவிட்டதே...<br /><br />மிக்க நன்றி உங்க கருத்துக்கு. நீங்க சொன்ன மாதிரி ஒரு க்ரைம் கதை எழுத முயற்சிக்கவேண்டியதுதான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85380819972587340742019-02-26T23:47:18.619+05:302019-02-26T23:47:18.619+05:30https://www.meme-arsenal.com/memes/dcb5d41d0fff2ff...https://www.meme-arsenal.com/memes/dcb5d41d0fff2ff6fefe2ed2f9603ca6.jpg Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4199374205499436072019-02-26T23:41:56.325+05:302019-02-26T23:41:56.325+05:30மிக்க நன்றி நெல்லைத்தமிழன் .இந்த சம்பவங்கள் நான் ...மிக்க நன்றி நெல்லைத்தமிழன் .இந்த சம்பவங்கள் நான் அறியாதது .எல்லாரும் 100 % நல்லவங்களுமில்லை அதேபோல எல்லாரும் 100% கெட்டவங்களுமில்லை (அரிய தத்துவத்திற்கு நன்றி மியாவ் ) ..நாம் எப்பவுமே மோஸ்ட்லீ பிரபலங்கள்கிட்ட சிலர்கிட்ட இருக்கிற 1% கெட்டதை மட்டும் அறிஞ்சிட்டு உடனே இன்னார் இப்படின்னு ஜட்ஜ் பண்ணிடறோம் :( நல்லவை பல விஷயங்கள் நம் காதுக்கு வராமல் தெரியாமலே போயிடுது .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68603380778289429772019-02-26T23:25:01.525+05:302019-02-26T23:25:01.525+05:30இன்று என்னால கும்மி போட முடியல்லே:)..இன்று என்னால கும்மி போட முடியல்லே:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7478881491291515362019-02-26T23:22:35.474+05:302019-02-26T23:22:35.474+05:30ஹா ஹா ஹா ஶ்ரீராம் போடாத கருத்தை அகற்றிக்கொண்டிருக்...ஹா ஹா ஹா ஶ்ரீராம் போடாத கருத்தை அகற்றிக்கொண்டிருக்கிறார்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37772314106812645542019-02-26T23:21:18.966+05:302019-02-26T23:21:18.966+05:30ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) ஶ்ரீராம் இல்லாத கருத்தை எ...ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) ஶ்ரீராம் இல்லாத கருத்தை எப்படி அகற்றுவீங்க?:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43896950637100756622019-02-26T23:06:30.851+05:302019-02-26T23:06:30.851+05:30இந்த தலைப்புக்கு பக்கத்தில் by நெல்லைத்தமிழன் என்ற...இந்த தலைப்புக்கு பக்கத்தில் by நெல்லைத்தமிழன் என்று வந்திருக்கணும் <br />ஹ்ஹஹ்ஹா அப்படியே தொடர்ச்சியா படிங்க தெரியும் :)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41266860403711009882019-02-26T23:03:59.940+05:302019-02-26T23:03:59.940+05:30யெஸ் உண்மைதான் ..அந்த கடின உழைப்பை மட்டும் எடுத்து...யெஸ் உண்மைதான் ..அந்த கடின உழைப்பை மட்டும் எடுத்துக்கணும் அதை எப்படி செய்றாங்க என்பதில் மட்டும் நம்முடைய சோய்ஸ் இருக்கணும் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63093203301493937582019-02-26T22:03:43.517+05:302019-02-26T22:03:43.517+05:30நெல்லை அப்போவே சொல்ல நினைத்து விட்டுப் போன கருத்து...நெல்லை அப்போவே சொல்ல நினைத்து விட்டுப் போன கருத்து படங்கள் பற்றிய கருத்து...முதல் இரு படங்கள் செம...ரொம்பப் பிடித்தது என்றால் கடைசிபடமும் அழகு!! ம செ? <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83509339504962078742019-02-26T22:00:22.400+05:302019-02-26T22:00:22.400+05:30நெல்லைத்தமிழன் கதை மிக நன்றாக இருக்கிறது. மிகவும் ...நெல்லைத்தமிழன் கதை மிக நன்றாக இருக்கிறது. மிகவும் அருமையாக எழுதியிருக்கின்றீர்கள். வெங்கட்ஜி அவர்களின் கதையிலிருந்து பிறந்த கதை. <br /><br />உங்களுக்கு இப்படியான க்ரைம் கதைகளும் எழுத வரும் என்று நிரூபித்துஇருக்கின்றீர்கள். இன்னும் நீங்கள் முழுமையான க்ரைம் கதைகள் எழுதலாமே. <br /><br />அதீத ஆசை இப்படியான சிக்கல்களில் விழ வைக்கும் என்பதுதானே வெங்கட்ஜி அவர்களின் கதையின் கருவும். இதில் கூடவே பார்ட்னரின் மனைவி - பணத்துடன் பெண்ணும் நுழைந்து விடுகிறாள். அப்பெண்ணிற்கும் சில தேவைகள். எத்தனை சிக்கல்கள். <br /><br />நன்றாகவே வந்துள்ளது! வாழ்த்துகள் பாராட்டுகள்!<br /><br />துளசிதரன்<br /><br />(நெல்லை ஸாரி துளசி அப்போவே அனுப்பிய கருத்தை நான் பார்க்காம விட்டுட்டு இப்பத்தான் பார்த்தேனா..ஸோ இப்பத்தான் இங்க பதியறேன்...தாமதத்திற்கு மன்னிக்கவும் - கீதா)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40098848376873806032019-02-26T21:53:13.162+05:302019-02-26T21:53:13.162+05:30ஸ்ரீராம்... எம்ஜியார் பொதுவெளியில் தன் பிம்பத்தைச்...ஸ்ரீராம்... எம்ஜியார் பொதுவெளியில் தன் பிம்பத்தைச் சரியாகப் பேணிவந்தார். அவருடைய இயல்பான 'ஏழைகளுக்கு இரங்கும்' மனமும் நமக்கு அவரைப் பற்றிய உயர்வான பிம்பத்தை ஏற்படுத்தின.<br /><br />இத்தனை இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் கடைசி காலம் என்பது உண்டல்லவா? அப்போது உடல் வலிமை குறையும். அரசியலில் அவருக்கு மன வலிமையும் குறைந்திருந்தது. அவ்வளவு முடியாதபோதும், ராஜீவ் காந்தியால் சிறிது மன உளைச்சலுக்கு ஆனபோதும் (ஜெ.வை துணை முதலமைச்சராக ஆக்குங்கள், உங்களுக்கு உடல் நிலை அவ்வளவு சரியில்லை என்று கொஞ்சம் ஸ்டிராங் அட்வைஸ் கொடுத்தாராம்), கத்திப்பாரா நேரு சிலை திறப்பு நிகழ்ச்சியில், பொது வெளியில், குதித்துக்கொண்டே ஏறி, தான் இன்னும் வலிமையோடு இருப்பதாக பொதுவெளியில் காண்பித்தவர் எம்ஜியார்.<br /><br />வலம்புரி ஜான் புத்தகமும், சில மாதங்களுக்கு முன்பு வாசித்த புத்தகமும் நடந்தவைகளைச் சொல்கின்றன. இவங்கள்லாம் நடந்ததை எழுதும்போது, எம்ஜியார் என்ற பிம்பத்தைச் சிதைக்காமல் எழுதியவர்கள். அவரின் அன்புக்குப் பாத்திரமானவர்கள்.<br /><br />எம்ஜியார், அரசியல் காரணங்களுக்காக அழுததை வலம்புரிஜான் பதிவுசெய்துள்ளார். தனிப்பட்ட முறையில் அழுததை எம்ஜியாரின் புகைப்படக் கலைஞர் நாகராஜ ராவ் எழுதிய புத்தகம். இன்னொன்றையும் படித்தேன். எம்ஜியாரின் அருகிலேயே இருந்த பத்மநாபன் என்பவரைப் பற்றியது. அவர் எம்ஜியாரின் பாதுகாப்பு/உதவிக்காக தன் வாழ்நாளைச் செலவழித்தவர். எந்தவித உதவியையும் எம்ஜியாரிடம் எதிர்பார்க்காதவர். எம்ஜியார், மனைவி ஜானகியிடம் பேசும்போது, 'அந்த நாய்க்கு-அவ்வளவு அன்பாக, உயர்வாக அவரை நினைத்திருந்தார் எம்ஜியார், ஏதாவது செய்தே ஆகணும்' என்று நெகிழ்ந்து பேசுவாராம். பிறகு பேசமுடியாத கட்டத்தில், பத்மநாபனைக் கூப்பிட்டு, அவர் மனைவியிடம் ஒரு விரலைக் காண்பித்துக் கொண்டுவரச்சொன்னாராம். 1 கோடியைக் கையில் கொடுத்தவுடன், பத்மநாபன், அழுதுகொண்டே எம்ஜியாரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டாராம். (இது திரைக்கதை ஆசிரியர் கலைஞானம் எழுதிய சம்பவம்).நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90029555500190791872019-02-26T21:38:20.517+05:302019-02-26T21:38:20.517+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90069061769980809792019-02-26T21:37:16.137+05:302019-02-26T21:37:16.137+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65790787860365360562019-02-26T21:35:31.217+05:302019-02-26T21:35:31.217+05:30//எம்ஜியார் அழுதுவிட்டாராம்.//
உண்மையாக இருக்கலாம...//எம்ஜியார் அழுதுவிட்டாராம்.//<br /><br />உண்மையாக இருக்கலாம். ஆனால் அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பத்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75019935545259954482019-02-26T21:33:32.718+05:302019-02-26T21:33:32.718+05:30வெளியிடுவதில் எனக்குத் தடையில்லை!வெளியிடுவதில் எனக்குத் தடையில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49174021389871442522019-02-26T21:13:20.609+05:302019-02-26T21:13:20.609+05:30நெ.த. அவர்கள் சொல்லி இருப்பவை நியாயமான வார்த்தைகள்...நெ.த. அவர்கள் சொல்லி இருப்பவை நியாயமான வார்த்தைகள்....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24330300300965637712019-02-26T20:33:50.890+05:302019-02-26T20:33:50.890+05:30ஏஞ்சலின் - ஜனகராஜ் அந்தப் படக் காமெடி மனசுல நிக்கி...ஏஞ்சலின் - ஜனகராஜ் அந்தப் படக் காமெடி மனசுல நிக்கிது. ஆனா படம் பேர் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. அவர், தன் கிட்ட சொத்து இருக்கறதா பெரிய லிஸ்ட் போடுவார். அதை நம்பி அவருக்கு இடம் கொடுப்பாங்க குமரிமுத்துவும் இன்னொரு பெண்ணும். கடைசில சவரக் கத்தியைக் காண்பித்து இதுதான் நிலம் என்றெல்லாம் சொல்லுவார்.<br /><br />இன்னொரு படம் கமல் நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com