tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8569005185358592735..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஊறுகாய்களின் அரசியாகிய மாங்காய்க்கு அடுத்த இடங்களை எதற்கு அளிப்பீர்கள்?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger92125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28665676887059036162020-12-04T07:47:10.186+05:302020-12-04T07:47:10.186+05:30:)):))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65430960538178411202020-12-03T20:25:28.331+05:302020-12-03T20:25:28.331+05:30கதர்க்கடைகதர்க்கடைkghttps://www.blogger.com/profile/12872710738381804127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61602173242002060452020-12-03T20:24:43.025+05:302020-12-03T20:24:43.025+05:30எந்த ஊரிலும் காதர்க் கடைகளில் ஊறுகாய் கிடைக்கிறது
...எந்த ஊரிலும் காதர்க் கடைகளில் ஊறுகாய் கிடைக்கிறது<br />முயன்ற்ரு பாருங்கள்<br />மாகாளி<br />ஜாதிக்காய்<br />மூங்கில் குருத்து<br />தாமரத்தண்டு<br />இன்னும் பலkghttps://www.blogger.com/profile/12872710738381804127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69461727781425426972020-12-03T14:45:15.995+05:302020-12-03T14:45:15.995+05:30//இருக்கும் வியாதியெல்லாம் விடை பெற்று சென்று விடு...//இருக்கும் வியாதியெல்லாம் விடை பெற்று சென்று விடும்.// புதிய வியாதிகள் உட்புகுந்துவிடும் என்று சொல்ல நினைத்திருப்பாரோ?<br /><br />இரவில் தூங்கப்போகுமுன் எதைக் கேட்கிறோமோ அது நம் மனதில் சுற்றிக்கொண்டே இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27769290418212775832020-12-03T08:05:05.640+05:302020-12-03T08:05:05.640+05:30ஆஹா.... இது புது விளக்கமாக இருக்கே... ஒன்று பா.வெ....ஆஹா.... இது புது விளக்கமாக இருக்கே... ஒன்று பா.வெ. 'சாமியாரிணி' ஸ்டேடஸை நோக்கிப் போய்க்கிட்டிருக்காங்க. ... இல்லைனா இளைஞர்களுக்கு தப்பிக்க ஒரு வழி காண்பிச்சிருக்காங்க. எந்த அனுமானம் சரியா இருக்கும்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3537605928794211902020-12-03T08:03:34.414+05:302020-12-03T08:03:34.414+05:30ஸ்ரீராமுக்கும் உங்களைப் போலத்தான் நினைவுக்கு வந்து...ஸ்ரீராமுக்கும் உங்களைப் போலத்தான் நினைவுக்கு வந்து வியாழன் பதிவில் சொல்லியிருக்கிறாரே ஹாஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75733891620157081872020-12-03T07:09:31.611+05:302020-12-03T07:09:31.611+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22381058768633619332020-12-03T07:08:45.030+05:302020-12-03T07:08:45.030+05:30அடக் கடவுளே! அடக் கடவுளே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89287331753617173902020-12-03T07:05:41.249+05:302020-12-03T07:05:41.249+05:30:)))):))))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87647037279741745122020-12-03T07:04:07.193+05:302020-12-03T07:04:07.193+05:30அட! பரவாயில்லையே! அட! பரவாயில்லையே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58429850472262603262020-12-03T07:02:22.442+05:302020-12-03T07:02:22.442+05:30// எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்திலும் அழகின் ...// எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்திலும் அழகின் வடிவமாக இருக்கிறாளோ,அந்த தேவியை வணங்குகிறேன்.// ஆஹா ! சூப்பர். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71675803167569023542020-12-03T07:01:18.013+05:302020-12-03T07:01:18.013+05:30பிரபலங்களைக் கண்டால் பேசுவதற்கு எனக்கும் தயக்கம் உ...பிரபலங்களைக் கண்டால் பேசுவதற்கு எனக்கும் தயக்கம் உண்டு. ஏதேனும் 'சுள்'ளென்று சொல்லி அவமானப் படுத்திவிடுவார்களோ என்ற பயமும் காரணம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52066791123950616922020-12-03T06:58:28.370+05:302020-12-03T06:58:28.370+05:30ஆ ! பாளையங்கோட்டை என்று சொன்னாலே - - - - எனக்கு வ...ஆ ! பாளையங்கோட்டை என்று சொன்னாலே - - - - எனக்கு வேற ஞாபகம்தான் வரும்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76998905509564289762020-12-03T06:56:33.055+05:302020-12-03T06:56:33.055+05:30யார் என்று எனக்கும் தெரியவில்லை. ஏதோ ஆன்மீகப் பெரி...யார் என்று எனக்கும் தெரியவில்லை. ஏதோ ஆன்மீகப் பெரியவர் என்று நினைக்கிறேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32188103185391416302020-12-02T22:10:12.932+05:302020-12-02T22:10:12.932+05:30எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்திலும் அழகின் வடி...எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்திலும் அழகின் வடிவமாக இருக்கிறாளோ,அந்த தேவியை வணங்குகிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73477619267221693082020-12-02T22:07:32.059+05:302020-12-02T22:07:32.059+05:30இவங்க ஒருவேளை வாரத்துக்கு ஒரு திருமணம், விசேஷத்துக...இவங்க ஒருவேளை வாரத்துக்கு ஒரு திருமணம், விசேஷத்துக்குச் செல்றவங்களாக இருக்குமோ?//சென்னையில் இருந்தவரை ஆமாம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82041112599492441212020-12-02T20:16:48.769+05:302020-12-02T20:16:48.769+05:30படத்தில் வலதுபுறம் இருப்பவர் யார் என்று சொல்லவேயில...படத்தில் வலதுபுறம் இருப்பவர் யார் என்று சொல்லவேயில்லையே?கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90699893573385061802020-12-02T18:36:31.901+05:302020-12-02T18:36:31.901+05:30//தரிசனம் கிடைத்தது// - இவங்கதான் குஷ்பு கோவிலுக்க...//தரிசனம் கிடைத்தது// - இவங்கதான் குஷ்பு கோவிலுக்கும் நன்கொடையாளர்களில் ஒருவராக இருந்திருப்பாரோ? தரிசனமாமே.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50153618760823271152020-12-02T18:35:38.602+05:302020-12-02T18:35:38.602+05:30//தமிழ்நாட்டில் எல்லா வகைகளிலும் சிறந்த ஊர் எது? ஏ...//தமிழ்நாட்டில் எல்லா வகைகளிலும் சிறந்த ஊர் எது? ஏன்? // - யாருடைய அம்மா மிகவும் சிறந்தவர் என்று கேட்பதுபோல இருக்கிறது. எனக்கு எங்க நெல்லை ஜங்ஷன், பாளையங்கோட்டை மற்றும் என் கிராமம். <br /><br />எல்லாவகையிலும் ஒரு ஊர் சிறப்பாக இருக்க, 1. எல்லாம் கிடைக்கணும் காய், பால், மளிகை, நல்ல ஹோட்டல், இனிப்பு கடைகள் 2. சினிமா தியேட்டர், கோவில், குளம் அல்லது ஆறு இவை இருக்கணும் 3. மத ஒற்றுமையும் பிரச்சனைகள் இல்லாத அமைதியும் இருக்கணும் 4. கள்ளர் பயம் இருக்கக்கூடாது 5. அங்கிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்ல இரயில் பேருந்து போன்றவை இருக்கணும் 6. ஆட்டோ ஓட்டுநர்கள் என்ற பெயரில் பயணிகளிடம் அடாவடி செய்பவர்கள் - சென்னையைப் போல இருக்கக்கூடாது. இப்போ சொல்லுங்க...இந்த மாதிரி ஊர் எங்க இருக்குன்னுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27946572835641770372020-12-02T18:31:20.753+05:302020-12-02T18:31:20.753+05:30//சந்தித்தும் பேசவில்லையே, புகைப்படம் எடுத்துக்கொள...//சந்தித்தும் பேசவில்லையே, புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லையே// - இதைக் கேட்டதற்குக் காரணம், நான் பஹ்ரைன் செல்ல சென்னை ஏர்போர்ட் லாஞ்சில் இருந்தபோது, கமலஹாசன் அங்கு வந்து உட்கார்ந்திருந்தார். பேசத் தயக்கம். அதிகாலை என்பதால் கொஞ்சம் கண் அயர்ந்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்களில் எஸ்.பி.பி, அவர் மனைவி மற்றும் ஷைலஜாவுடன் வந்து அதே லாஞ்சில் உட்கார்ந்தார்கள். எஸ்.பி.பி. கமலை டிஸ்டர்ப் செய்யவில்லை. நான் நினைத்திருந்தால் அவங்களிடமும் கமலிடமும் பேசி, போட்டோ எடுத்துக்கொண்டிருக்கலாம். அதனை மிஸ் பண்ணிவிட்டேன். அதுபோல, மும்பையிலிருந்து சென்னை செல்லவேண்டிய விமானத்துக்கு, கடைசி நிமிடத்தில் ஏர்போர்ட் பஸ்ஸில் சென்றபோது இரண்டு மூன்றுபேர்தான் பஸ்ஸில் இருந்தோம், நான், காவஸ்கர் மற்றும் இன்னொருவர். அப்போதும் போட்டோவோ இல்லை ஆட்டோகிராபோ வாங்கவில்லை. இன்னொரு முறை சென்னை-மும்பை முதல் வகுப்பில் பயணம் செய்தபோது டி.எம்.எஸ். எனக்கு இடதுபக்கம் இடைவெளி விட்ட சீட்டில் அமர்ந்திருந்தார். அப்போ அவரிடம் பேசத் தயங்கிவிட்டேன். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10351625249661404972020-12-02T18:26:15.000+05:302020-12-02T18:26:15.000+05:30//மதுரையில். வானைப் பார்ப்பது என்ன சுகானுபவம் என்ற...//மதுரையில். வானைப் பார்ப்பது என்ன சுகானுபவம் என்றால்// - நான் 8வது ஃபைனல் எக்ஸாம் முடித்தபிறகு, தாளவாடி உயர்நிலைப்பள்ளி அரசு அலுவலர்கள் இருவர் அவங்க ஊருக்கு வெகேஷனுக்குச் செல்லும்போது என்னை அவங்களோட அனுப்பினாங்க. அதில் ஒருவர் ஈரோடு, இன்னொருவர் மதுரை. மதுரைக் காரரிடம் என்னை திருநெல்வேலி பஸ்ஸில் ஏற்றிவிடச் சொல்லியிருந்தார். மதுரையில் ஒரு நாள் தங்கினேன். அப்போ, வெயில் காலம் என்பதால், அவங்க வீட்டு மொட்டை மாடியில் நிறைய தண்ணீர் தெளித்தார்கள், இரவில் மொட்டை மாடியில் படுக்க சௌகரியமாக இருக்கும்னு.<br /><br />இதுல மதுரைல வானத்தைப் பார்ப்பாங்களாம், சுகானுபவமாம்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86902367850004036192020-12-02T18:22:30.744+05:302020-12-02T18:22:30.744+05:30இவங்க ஒருவேளை வாரத்துக்கு ஒரு திருமணம், விசேஷத்துக...இவங்க ஒருவேளை வாரத்துக்கு ஒரு திருமணம், விசேஷத்துக்குச் செல்றவங்களாக இருக்குமோ?<br /><br />விகடனில் ஒரு தடவை போட்டிருந்தார்கள். தஞ்சைப் பகுதியில், இந்தத் தவிசுப் பிள்ளைதான் திருமணத்துக்கு உணவு தயாரிப்பு என்று கேள்விப்பட்டு அதற்காகவே செல்வார்களாம்.<br /><br />இப்போல்லாம் ஸ்டாண்டர்ட் மெனு. அதுவும் தவிர அந்த மெனுவில் உள்ள பலவற்றை நாமே அடிக்கடி செய்து சாப்பிடுவோம். அதனால ஸ்பெஷல் இல்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86262506288584371762020-12-02T18:06:30.226+05:302020-12-02T18:06:30.226+05:30பொதிகைல இசை அரங்கத்தில் (லைவ்) நாதஸ்வர இசை என்றதும...பொதிகைல இசை அரங்கத்தில் (லைவ்) நாதஸ்வர இசை என்றதுமே ஆஹா ரொம்பநாளாச்சே கேட்கலாமே என்று உட்கார்ந்தால், வெறும் சினிமாப்பாடல்கள். இந்தக் கொடுமையை எங்க போய்ச் சொல்றது?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56901098321796520272020-12-02T17:59:17.125+05:302020-12-02T17:59:17.125+05:30நான் சொன்ன ஐந்தாவது சன் : பவர் ஸ்டார் சீனிவாசன் !!...நான் சொன்ன ஐந்தாவது சன் : பவர் ஸ்டார் சீனிவாசன் !! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74288014433619851802020-12-02T17:56:57.462+05:302020-12-02T17:56:57.462+05:30:)))))))):))))))))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com