tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8577304535510165778..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: நான் ஒரு .....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25781615488020703992009-08-06T05:46:54.852+05:302009-08-06T05:46:54.852+05:30மார்க் ட்வைன் என்ற அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளரிடம...மார்க் ட்வைன் என்ற அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளரிடம் ஒரு நிருபர் கேட்டார்:<br /> "ஷேக்ஸ்பியர் எழுதியதாகச் சொல்லப் படும் எல்லா நாடகங்களும் அவர் எழுதியவை தான அல்லது வேறு யாராவது..."<br /><br /> "நான் சொர்கத்துக்குப் போகும்போது அவரையே விசாரிப்பதாக இருக்கிறேன்."<br /><br /> "ஒரு வேளை ஷேக்ஸ்பியர் சொர்க்கத்தில் இல்லை என்றால்...? "<br /><br /> " அப்போது நீங்கள் விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்."ramanhttps://www.blogger.com/profile/07990014476954890291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64829745248980286252009-08-04T06:41:07.551+05:302009-08-04T06:41:07.551+05:30நெத்தியடி.
இதுவரை வந்த பதில்கள் ஒரு seriousness...நெத்தியடி. <br /><br />இதுவரை வந்த பதில்கள் ஒரு seriousness இல்லாமல் jovial mood லயோ Escapism mode லயோ இருக்கும். முதல் முறை சரியான பதில்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50308702053887157342009-08-03T14:21:22.580+05:302009-08-03T14:21:22.580+05:30முல்லா தன் நண்பர்களுடன் ஊருக்குள் வரும் வழியில் உள...முல்லா தன் நண்பர்களுடன் ஊருக்குள் வரும் வழியில் உள்ள மதகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.<br />[அந்தக் காலத்திலும் மதகுகள் பாலங்கள் இவற்றிற்கு இப்பொழுது போல்தான் உபயோகம்! ஆனால் பெரியவர்களும்!]<br />அவ்வழியே வந்த ஒருவர் உங்கள் ஊரில் மக்கள் எப்படி என்று வினவினார். முல்லா "உங்கள் ஊரில் எப்படி?" என்று கேட்க, <br />வந்தவர் "மிகவும் நல்லவர்கள். வழிப் போக்கர்களுக்கு எல்லா உபசாரமும் செய்வர் " என்றார். முல்லா "எங்கள் ஊரிலும் அப்படித்தான்.<br />போய்ப் பாருங்கள்" என்றார்.<br /><br />சற்று நேரம் கழித்து இன்னொருவர் வந்து மீண்டும் அதே மாதிரி கேட்க, முல்லா அதே கேள்வியை அவரிடமும் கேட்டார். வந்தவர்,<br />" அதை ஏன் கேட்கிறீர்கள்! கொஞ்சம் அசந்தால் சட்டையைக்கூட கழட்டிக் கொண்டு விடுவர்" என்றதும், முல்லா "சரியாகச் சொன்னீர்கள்.<br />எங்கள் ஊர் உங்கள் ஊருக்கு சற்றும் குறைவில்லை. எல்லாப் பொருள்களையும் கவனமாகப் பாதுகாத்து கொள்ளுங்கள். " என்றார்.<br /><br />கூட இருந்த நண்பர்கள் "என்னய்யா இப்படி சொல்லி விட்டீர்கள்?" என்றதும், "நாம் எப்படியோ அப்படித்தான் உலகமும் இருக்கும் " என்றார்!Anonymousnoreply@blogger.com