tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8647020613536479817..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஜேகே 23 - சிந்தனைப் புரட்சிகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23079221262976301922011-12-05T09:38:24.623+05:302011-12-05T09:38:24.623+05:30சாரிங்க.. தவளைக் கதைங்களைப் படிச்சு படிச்சு இதையும...சாரிங்க.. தவளைக் கதைங்களைப் படிச்சு படிச்சு இதையும் 'தவளைப்படாமல்'னே இத்தனை நாளும் படிச்சிட்டிருந்தேன். அப்பவும் புரியலேங்கறது வேறே விஷயம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82697337289402205152011-12-04T21:57:57.924+05:302011-12-04T21:57:57.924+05:30அட, தொடர மறந்திருக்கேன்! :Pஅட, தொடர மறந்திருக்கேன்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10181263822459005872011-12-04T21:57:38.036+05:302011-12-04T21:57:38.036+05:30என்னங்க ஆச்சு?? அதிக மழையினால் தத்துப்பித்துவமா? ...என்னங்க ஆச்சு?? அதிக மழையினால் தத்துப்பித்துவமா? இல்லைனா கிறுக்குத்தனமான பதிவுகளால் வெறுத்துப் போயிட்டீங்களா? :)))))))<br /><br />apart from joking,<br /><br />agreed with Meenakshi. இந்தப் பதிவுகளின் மூலம் நீங்களும், இந்த போதனைகளின் மூலம் ஜே.கே.யும் தளைப்பட்டே இருக்கிறீர்கள். இது ஒரு கோணம்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77957068773153951612011-12-04T09:45:07.241+05:302011-12-04T09:45:07.241+05:30தளைப்படாமல், ஒன்றும் இல்லாமல் போவது முடிகிற காரியா...தளைப்படாமல், ஒன்றும் இல்லாமல் போவது முடிகிற காரியாமா? அப்படி யாரவது இருந்திருக்கிறார்களா? <br />'Make a mark in the world' - தளைப்படாமல் தடயம் பதிக்க முடியுமா!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12702419375948409092011-12-03T19:49:13.346+05:302011-12-03T19:49:13.346+05:30படித்திருந்தாலும் இப்போதும் சிந்தனையில் ஆழ்த்தும் ...படித்திருந்தாலும் இப்போதும் சிந்தனையில் ஆழ்த்தும் வார்த்தைகள்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4033449640011376522011-12-03T19:42:54.832+05:302011-12-03T19:42:54.832+05:30//நான், எனது' இல்லா விட்டால் நீங்கள் தளை படாதவ...//நான், எனது' இல்லா விட்டால் நீங்கள் தளை படாதவர். தளைப் படாததால் நீங்கள் யாருமில்லை, ஒன்றுமில்லை.//<br /><br />'நான்', 'எனது' இருந்தால் தளைபட்டவர். புரிகிறது.<br /><br />தளைப்பட்டதால் நீங்கள்? நீங்கள் உண்டு என்று ஆகிறதா?..<br /><br />இந்த இடத்தில் புரியவில்லையே? <br />கொஞ்சமே கொஞ்சமாவது விளக்கிச் சொல்லலாமே?..<br /><br />'நான்' 'எனது' ஆன அவையே பன்மையில் 'நாங்கள்' 'எங்கள்" என்றாயின்...ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30260359606178219292011-12-03T04:57:22.741+05:302011-12-03T04:57:22.741+05:30’நான்’ என்பதை அகந்தை என்றும் சொல்கிறார்களே !’நான்’ என்பதை அகந்தை என்றும் சொல்கிறார்களே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52547287598701012132011-12-03T01:57:16.027+05:302011-12-03T01:57:16.027+05:30Good one!Good one!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26471022596917769762011-12-02T22:41:15.314+05:302011-12-02T22:41:15.314+05:30எளிய வார்த்தைகளில் ஜேகே-யின் சிந்தனையைப் பகிர்ந்த ...எளிய வார்த்தைகளில் ஜேகே-யின் சிந்தனையைப் பகிர்ந்த விதம் அருமை.<br /><br />//நிகழ் காலத்திலும் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் நம்மைத் தளைப்படுத்தும் காரணியாக இருப்பது 'நான், எனது' என்ற எண்ணம்தான். //<br /><br />உண்மைதான்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com