tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8694386693459300590..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: மலையோரம் மரமே...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1800222767683501492020-07-12T17:30:31.989+05:302020-07-12T17:30:31.989+05:30இயற்கை முறைப்படி சிகைக்காய்த் தூள் ஒரு கிலோ அரைத்த...இயற்கை முறைப்படி சிகைக்காய்த் தூள் ஒரு கிலோ அரைத்தால் அதிக பட்சம் நூறு ரூபாய் கூட ஆகாது...<br /><br />( இன்றைய விலை நிலவரத்துக்குத் தகுந்தவாறு கணக்கிட்டுக் கொள்க..)<br /><br />ஆனால் அரைகுறை ஆடை அலங்கோல வனிதையர் ஆடிப் பாடி விற்கும் இரசாயன / விஷப் பொடிகள் - 2 கிராம் ஐந்து ரூபாய்...<br /><br />ஆதாயம் கூடுதல் என்று ஆடிப் பாட வேண்டியது தான்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29871831545722420512020-07-12T17:23:43.846+05:302020-07-12T17:23:43.846+05:30ஆகா..
உயர்வு நவிற்சி அணியா!...ஆகா..<br />உயர்வு நவிற்சி அணியா!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89153500654972644792020-07-12T17:10:21.415+05:302020-07-12T17:10:21.415+05:30என்னத்த இயற்கையோ... பயன்பாடுகளோ துரை செல்வராஜு சா...என்னத்த இயற்கையோ... பயன்பாடுகளோ துரை செல்வராஜு சார். சிகைக்காய் போட்டுக் குளித்தால் 5 வாரங்களில் அலைபாயும் கூந்தல், உசிலம்பொடி தேய்த்தால் மென்மையான சருமம் ஆறே வாரங்களில் - இப்படீல்லாம் விளம்பரம் வந்திருக்கா? அலங்கார வனிதைகள்லாம் பலவித க்ரீம்களை உபயோகப்படுத்தி எண்ணி ஆறே வாரங்களில் ஜொலிக்கிறாங்க. அப்புறம் எப்படி இயற்கைப் பொருட்கள்லாம் போணியாகும்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45165117083381938452020-07-12T16:51:41.376+05:302020-07-12T16:51:41.376+05:30இப்படியான இயற்கைப் பொருள்களின் பயன்பாடுகளை அழித்து...இப்படியான இயற்கைப் பொருள்களின் பயன்பாடுகளை அழித்து விஷங்களின் பக்கம் திருப்பி விட்டது அலங்கார வனிதைகளின் அரைகுறை ஆட்ட விளம்பரங்கள் என்றால் மறுப்போர் உண்டோ!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50407103903768262242020-07-12T16:48:56.791+05:302020-07-12T16:48:56.791+05:30சோளக்கட்டை மாதிரியா!?...
அதென்னவோ தெரியவில்லையே......சோளக்கட்டை மாதிரியா!?...<br />அதென்னவோ தெரியவில்லையே...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81096037199276026782020-07-12T15:50:26.881+05:302020-07-12T15:50:26.881+05:30இல்லையே.. மேகங்களுக்கா? முதலில் அந்த மரத்தைப் பற்ற...இல்லையே.. மேகங்களுக்கா? முதலில் அந்த மரத்தைப் பற்றிதானே இது "அங்குமிங்கும் வரும்" என்பதாக குறிப்பிடபட்டிருந்தது. அதற்கேற்றாற்போல் "நானே வருவேனுக்கு" கீழ் படமாக அந்த மரமும்..அதனால்தான் பெயர் கேட்டேன். எதற்கு என்பதை சகோதரர் ஸ்ரீராம் வந்து பதில் சொன்னால்தான் தெரியும். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55179710780717326072020-07-12T14:08:13.940+05:302020-07-12T14:08:13.940+05:30ஓ! பொற்கொல்லர் உபயோகிப்பது இதைத் தானா? இன்று தான்...ஓ! பொற்கொல்லர் உபயோகிப்பது இதைத் தானா? இன்று தான் தெரிந்தது. தம்பி துரைக்கு நன்றி.<br /><br />சோளக்கட்டை மாதிரி ஒன்று இருக்குமே, அதன் பெயர் என்ன?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-323219165358713902020-07-12T14:02:16.613+05:302020-07-12T14:02:16.613+05:30எஸ். இப்பொழுதும் சென்னையில் பூந்திக் கொட்டை கடைகளி...எஸ். இப்பொழுதும் சென்னையில் பூந்திக் கொட்டை கடைகளில் கிடைக்கிறது.<br />உசிலம் பொடி, காதி அல்லது சர்வோதையா ஸ்டோர்களில் கிடைக்கிறது. சீகைக்காயை அரைத்த பின்னால் அதனுடன் கால் பங்கு உசிலம் பொடியைக் கலந்து உபயோகிப்பது வழக்கமாக இருக்கிறது. <br />தனி உசிலம்பொடி எண்ணையே போகாமல் பிசுப்போடு இருக்கும் என்பதினால் அதைத் தனியாக உபயோகிப்பதில்லை.<br />சென்னையில் சில கடைகளில் சீகைக்காய் பொடி என்றால் உசிலம்பொடியைத் தான் தருகிறார்கள். ஆனால் கவரின் மேல் சீகைக்காய் பொடி என்று எழுதியிருக்கும். சிகைக்காய் அரைக்கும் மிஷின் சில மாவுமில்களில் தான் இருக்கும். சீகைக்காய்+ காய்ந்த செம்பருத்தி பூ+ அரிசி கால்படி+பூந்திக் கொட்டை இதையெல்லாம் கலந்து எப்படியோ தேடித் திரிந்து இப்பொழுதும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது அரைத்து வைத்துக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது. மீராவெல்லாம் உபயோகிப்பதில்லை.<br />வழக்கமாக அமெரிக்காவுக்குப் போகும் பொழுது எடுத்துச் செல்லும் பொருள்களில் அரைத்த சீகைக்காய் பொடியும் ஒன்றாக இருக்கும்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24771962694807920722020-07-12T13:51:10.388+05:302020-07-12T13:51:10.388+05:30எனக்கு இன்னும் பழனி செல்லும் வாய்ப்பு அமையலை. கொடை...எனக்கு இன்னும் பழனி செல்லும் வாய்ப்பு அமையலை. கொடைக்கானலிலிருந்து தூரக்க அந்த மலையைப் பார்த்ததுதான். பார்ப்போம். எப்போ அமையுது, எப்போ பஞ்சாம்ருதம் அங்கேயே வாங்கமுடியுது என்று.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52617981971815668322020-07-12T13:48:59.929+05:302020-07-12T13:48:59.929+05:30அப்படி இல்லை கீசா மேடம். சில சமயம், ஒரு பத்தி முடி...அப்படி இல்லை கீசா மேடம். சில சமயம், ஒரு பத்தி முடிச்ச உடனே என்ன தோணுதோ அதை எழுதிடுவேன். பிறகு தொடர்ந்து படிப்பேன். இல்லை முதலில் பின்னூட்டம் ஏதாவது கண்ணில் பட்டால் அதற்கு மறுமொழி எழுதுவேன்.<br /><br />ஆனா படிக்கும்போது சில விஷயங்கள் கண்ணில் சட்னு படாமல் (அல்லது மூளையில் ரெஜிஸ்டர் ஆகாமல்) போய்விடும்.<br /><br />இங்க வீட்டுல பசங்களும் அம்மாவும் ஜிங்சக் ஜிங்சக், அனேகமா எப்போதும். ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81911690983070832452020-07-12T13:26:53.395+05:302020-07-12T13:26:53.395+05:30இப்போவும் நான் பூந்திக்கொட்டை பயன்படுத்திச் சுத்தம...இப்போவும் நான் பூந்திக்கொட்டை பயன்படுத்திச் சுத்தம் செய்வது உண்டு. கூந்தல் பரமாரிப்புக்கும் நல்லதே! இதோடு அல்லாமல் மதுரைப்பக்கம் உசிலம்பொடி என்னும் ஒரு பொடி பச்சை நிறத்தில் கிடைக்கும். அதுவும் ஏதோ மூலிகைப்பொடி தான். இதன் மூலம் தெரியவில்லை. ஆனால் சின்ன வயசில் இருந்து சீயக்காயோடு சேர்த்துத் தேய்த்துக் குளித்திருக்கிறேன். குளிர்ச்சி என்பார்கள். அதை உணரவும் முடியும். கண்களுக்குள் அந்தக் குளிர்ச்சி தெரியும். எல்லாமே இப்போ இல்லை. உசிலம்பொடி யாரோ கொடுத்துத் தேய்த்துக் கொண்டால் பழைய மாதிரி வாசனை இல்லை. சீயக்காய் இல்லாமல் வெறும் உசிலம்பொடி கூடத் தேய்ச்சுக்கலாம். தண்ணீரில் கரைத்தால் வழவழப்பாக நுரையுடன் வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79299007363852110782020-07-12T13:24:05.578+05:302020-07-12T13:24:05.578+05:30மதுரையிலேயே பிறந்து வளர்ந்தும் பழனிக்கு 2007 ஆம் ஆ...மதுரையிலேயே பிறந்து வளர்ந்தும் பழனிக்கு 2007 ஆம் ஆண்டிலும், கொடைக்கானலுக்கு 2016 ஆம் ஆண்டிலும் தான் போனேன். நம்ம ரங்க்ஸ் பழனிக்குப் போயிருக்கார். என்ன ஒரு விஷயம்னா கீழே தான் திருவாவினன்குடினு தெரியாமல் அந்தக் கோயிலுக்குப் போகாமலேயே வந்துட்டோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! யாரையும் சரியாக் கேட்டுக்கலை. அதோடு நம்மவருக்கு மேல்மங்கலம் போகும் அவசரம். பழனியிலிருந்து அங்கே செல்லும் வழி கொள்ளை அழகு. இதே போல் மஹாப் பெரிய மரங்கள், காடுகள்னு பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51027085571471031492020-07-12T13:21:47.564+05:302020-07-12T13:21:47.564+05:30மெல்ல மெல்ல விடுபடவேண்டும். திருச்சியில் கொரோனா வி...மெல்ல மெல்ல விடுபடவேண்டும். திருச்சியில் கொரோனா விகிதம் ஏற ஆரம்பித்துவிட்டதால் இப்போக் கடைத்தெருவை எல்லாம் முழு ஊரடங்கில் கொண்டு வந்திருக்காங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16294984192218475522020-07-12T13:20:54.594+05:302020-07-12T13:20:54.594+05:30எங்க மாமனார் தோப்பில் 2,3 இலவ மரங்கள் இருந்தன. எல்...எங்க மாமனார் தோப்பில் 2,3 இலவ மரங்கள் இருந்தன. எல்லோர் கல்யாணத்திற்கும், வீட்டுப் பயன்பாட்டுக்கும் பஞ்சு அங்கே கிடைத்துவிடும் என்பார்கள். பின்னால் அவற்றை எல்லாம் விற்று விட்டார்கள். மதுரையில் நான் படித்த பள்ளியில் பெரிய இலவ மரம் உண்டு. பஞ்சு வெடித்ததும் குத்தகை ஆள் வந்து பஞ்சுகளைப் பறித்துச் சுத்தம் செய்து ஆசிரியைகளுக்கு எல்லாம் தலையணை,மெத்தை எனத் தைத்துத் தருவார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82844433387103852122020-07-12T13:19:08.511+05:302020-07-12T13:19:08.511+05:30அநேகமான பதிவுகளில் முழுசும் படிக்காமலேயே கருத்திடு...அநேகமான பதிவுகளில் முழுசும் படிக்காமலேயே கருத்திடுகிறார் என்பதே என் கருத்தும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! <br /><br />@பானுமதி! ஜிங்சக்க, ஜிங்சக்க, ஜிங்சக்க, ஜிங்சக்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85775476790335527612020-07-12T13:17:35.007+05:302020-07-12T13:17:35.007+05:30//"நானே வருவேன்" என அங்குமிங்கும் வந்த ம... //"நானே வருவேன்" என அங்குமிங்கும் வந்த மரத்தின் பெயரைப்பற்றி ஒன்றும் கூறவில்லையே?// அது மரங்களுக்கு இல்லை, மேகங்களுக்கு என நம்புகிறேன்.<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76182750981118140432020-07-12T13:16:56.347+05:302020-07-12T13:16:56.347+05:30ஆமாம். :)ஆமாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59587949518044654842020-07-12T13:16:29.486+05:302020-07-12T13:16:29.486+05:30நீங்க மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் எல்லை ஓரம், உத்த...நீங்க மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் எல்லை ஓரம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரயில் வழி பயணித்தால் சம்பல் பள்ளத்தாக்குக் காடுகளைக் காண முடியும். காடு என்றால் அதான் காடு. தேக்கு மரம் உச்சி எங்கேயோ இருந்தால் அதன் அடிப்பாகம் கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈழே எங்கேயோ இருக்கும். மத்யபிரதேசம் ரத்லம்-காண்ட்லா வழியாக ராஜஸ்தான் பயணித்தால் வழியில் பாதாள்பூர் என்னும் ஓர் ஊர் வரும். நிஜம்மாப் பாதாள்பூர் தான்! அப்போல்லாம் காமிராவே கிடையாது. இப்போ நினைச்சாலும் போக முடியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84312710177783441922020-07-12T13:14:06.686+05:302020-07-12T13:14:06.686+05:30அங்கே இருந்து வந்தப்புறம் இன்னொரு முறை போய்த் தங்க...அங்கே இருந்து வந்தப்புறம் இன்னொரு முறை போய்த் தங்கணும்னு நானும் தலைகீழா நின்னேன். (அதுக்குனு ஒரு ஆசனப் பலகை பண்ணி வைச்சிருக்கோம்.) ஆனால் மாமா கூட்டியே போகலை. இத்தனைக்கும் மேல் பைகாரா பார்க்கலைனு கூடச் சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்! முதுமலை போகணும்னு சொல்லியும் கேட்கலை. நீ தான் யானை மேலே உட்கார மாட்டேன்னு சொல்லிட்டியேனுட்டார். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28095969383641076762020-07-12T13:12:27.365+05:302020-07-12T13:12:27.365+05:30அனைவருக்கும் நன்றி. குழந்தை அங்கே போனதுமே உள்ளே போ...அனைவருக்கும் நன்றி. குழந்தை அங்கே போனதுமே உள்ளே போய் அவளுடைய "பேபீஸ்" பொம்மைகளை எல்லாம் வந்து கிட்டப் போட்டுக்கொண்டு சோஃபாவில் அவளுடைய வழக்கமான இடத்தில் படுத்துக் கொண்டாளாம். ஏற்கெனவே விமானத்திலும், வீட்டுக்கு வரும் வழியிலும் தூங்கிக் கொண்டே தான் வந்திருக்கா! அத்தனையிலும் நினைவாப் போய் அவளுடைய குழந்தைகளை எல்லாம் எடுத்து வந்திருக்கா! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8397239256681281712020-07-12T12:45:36.817+05:302020-07-12T12:45:36.817+05:30ஜீவி அண்ணா சொல்வது சரி..
இந்த பூவந்திக் கொட்டையை ...ஜீவி அண்ணா சொல்வது சரி..<br /><br />இந்த பூவந்திக் கொட்டையை இடித்து நீரில் கலக்கினால் நுரைத்துக் கொண்டு வரும்.. <br />அந்த காலத்தில் பொற்கொல்லர்கள் இதைக் கொண்டுதான் பொன் வெள்ளி நகைகளை சுத்தம் செய்வார்கள்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13875614621913792282020-07-12T12:40:24.268+05:302020-07-12T12:40:24.268+05:30அழகான் இயற்கை காட்சிகள். ஓங்கி வளர்ந்த மரங்கள், ம...அழகான் இயற்கை காட்சிகள். ஓங்கி வளர்ந்த மரங்கள், மழையில் குளித்த இலைகளில் மினு மினுப்பு அழகு.<br /><br />கொடைகானல், குன்னூர், ஊட்டி போலத்தான் இருக்கிறது.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17380440329700271822020-07-12T12:13:54.030+05:302020-07-12T12:13:54.030+05:30திங்களில் வரத்தொடங்கி இருக்கிறது.திங்களில் வரத்தொடங்கி இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22724610252589352802020-07-12T12:13:24.956+05:302020-07-12T12:13:24.956+05:30எனக்குத் தெரியவில்லை. பதிவாசிரியர் பதிலளிக்கக் கூ...எனக்குத் தெரியவில்லை. பதிவாசிரியர் பதிலளிக்கக் கூடும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-124653727655952322020-07-12T12:12:59.217+05:302020-07-12T12:12:59.217+05:30நன்றி.நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com