tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8699464109342095233..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: எதிர் சுவரில் ஏசுபிரான் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger203125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72000797381800745292021-06-11T23:51:05.459+05:302021-06-11T23:51:05.459+05:30ஸ்ரீராம் உங்களுக்கு மானம் பெரிசோ? உயிர் பெரிசோ?:))...ஸ்ரீராம் உங்களுக்கு மானம் பெரிசோ? உயிர் பெரிசோ?:)) ஹா ஹா ஹா..<br /><br />இம்முறையும் 200 தாண்டிவிட்டது, இனி எல்லோரும் வடிவேல் அங்கிள் கிணத்தைக் காணவில்லை எனத் தேடியதைப்போல, கொமெண்ட்டைக் காணம் எனத் தேடப் போகினம்:)).. போன தடவை தேடியது எனக்கு நோட்டிபிகேசனில் காட்டியது ஹா ஹா ஹா.<br /><br />ஒரு ஐடியாச் சொல்கிறேன், விரும்பினால் செய்யுங்கோ.. எப்பவாவது, போஸ்ட் கொமெண்ட் 200 ஐத்தொட்டுவிட்டால், அடுத்தநாள் போஸ்ட்டில், அதைச் சொல்லிச் சொல்லிடுங்கோ.. மேலும் ஏற்றுகவை கிளிக் பண்ணினால்தான் வரும் என.. இது பலரின் ரென்சனைக் குறைக்குமெல்லோ... கொமெண்ட் பப்ளிஸ் ஆகல்லியே என சிலர் மீண்டும் மீண்டும் போட்டதையும் பார்த்தேன்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24194326662013430352021-06-11T23:45:58.490+05:302021-06-11T23:45:58.490+05:30//எதிர் சுவரில் ஏசுபிரான்
முதல் மாதம் கவனிக்கவில்...//எதிர் சுவரில் ஏசுபிரான்<br /> முதல் மாதம் கவனிக்கவில்லை. இரண்டாவது மாதம் கவனித்ததும் பாஸ் மனதில் சந்தேகமும், கேள்வியும் வந்தது. மூன்றாவது மாதம் கவலை வந்தது.//<br /><br />மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட கதையாகிப்போச்சு என் கதை:))...<br /><br />தலைப்பையும் முதல் பராவையும் ஒன்றாகச்ச்சேர்த்துக் கற்பனை பண்ணி, உங்கட புது வீட்டுக்கு எதிர்வீட்டுச் சுவரில ஏசுவின் படம் இருக்குதாக்கும்.. அதைப் பார்த்து ஏன் அண்ணி கவலையாகிட்டா என நினைச்சு நான் ரென்சனாகிட்டேன்ன்ன்.. சே சே இதனாலதான் நமக்கும் புளொக்குக்கும் எட்டாப் பொருத்தம் என இருக்கிறேன் ஹா ஹா ஹா.. ஒண்ணுமே பிரியுதே இல்ல இப்பெல்லாம்:)).. ஆனா யூ ரியூப் மட்டும் புரியுதே:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53261624959298877612021-06-11T06:17:41.161+05:302021-06-11T06:17:41.161+05:30எனக்கென்னமோ இதற்கு வயசும் ஒரு காரணமாக இருக்குமோ என...எனக்கென்னமோ இதற்கு வயசும் ஒரு காரணமாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. நானும் பாஸின் வயதில் எல்லாவற்றையும் முடித்துவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன். இப்போக் கொஞ்சம் சுணங்குகிறது. அதற்கு நேர்மாறாக நம்மவரோ முன்னால் என்ன அவசரம், பாழ் போகிறது! நிதானமாகச் செய் என்பார். இப்போவோ நேர் மாறாக ஒரே அவசரம். முடிக்கலைனால் நம்மளை ஒரு வழி பண்ணிடுவார். :)))) இதுக்கு என்ன காரணம்? வயசு தான் என்பது என்னோட தனிப்பட்ட கருத்து.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75415394215634214362021-06-11T06:13:22.937+05:302021-06-11T06:13:22.937+05:30நன்றி, சகோதரி.நன்றி, சகோதரி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78051242861035584542021-06-11T06:08:31.847+05:302021-06-11T06:08:31.847+05:30நன்றி மாதேவி.நன்றி மாதேவி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49667872075435699182021-06-11T06:07:15.642+05:302021-06-11T06:07:15.642+05:30அது ஜீசஸ் என்றே அறியப்படுவது. ஆனால் நம் கண்ணுக்கு...அது ஜீசஸ் என்றே அறியப்படுவது. ஆனால் நம் கண்ணுக்கு எப்படி எல்லாம் தெரிகிறது என்று சொல்ல வந்தேன். அவ்வளவுதான் அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65829431898474379752021-06-11T06:05:45.540+05:302021-06-11T06:05:45.540+05:30:>)))))):>))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50514098106091762732021-06-11T02:56:43.441+05:302021-06-11T02:56:43.441+05:30ஒரே பதிவில் இத்தனை பேரையும்
பின்னூட்டம் இட வைக்கு...ஒரே பதிவில் இத்தனை பேரையும் <br />பின்னூட்டம் இட வைக்கும் ஸ்ரீராம் தான்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48963041707394203842021-06-10T22:17:50.038+05:302021-06-10T22:17:50.038+05:30அப்படியா?..அந்த
முரசொலி மாறன் சாம்ராட் அசோகனில்,அன...அப்படியா?..அந்த<br />முரசொலி மாறன் சாம்ராட் அசோகனில்,அன்பு எனற மூன்றெழுத்து என்பது மாதிரி, மூன்றெழுத்துகளில் கோர்க்கப்பட்ட நீண்ட வசனம் வரும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80527416169058799892021-06-10T21:37:02.423+05:302021-06-10T21:37:02.423+05:30வணக்கம் ஜீவி சகோதரரே
தங்கள் மனைவி உடல் நலம் தேறி...வணக்கம் ஜீவி சகோதரரே <br /><br />தங்கள் மனைவி உடல் நலம் தேறி என்றும் நலமுடன் வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42950600080122295092021-06-10T21:34:05.712+05:302021-06-10T21:34:05.712+05:30முரசொலி மாறன். வசனத்தில் --
அது தாம் கேட்ட கேள்வி...முரசொலி மாறன். வசனத்தில் --<br /><br />அது தாம் கேட்ட கேள்வியில் முக்கியம் ஸ்ரீராம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33656664140792062832021-06-10T21:17:48.346+05:302021-06-10T21:17:48.346+05:30திருத்தம்: ஒன் ஃபைன் நூன் Noon.திருத்தம்: ஒன் ஃபைன் நூன் Noon.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9442310441323282752021-06-10T21:16:14.028+05:302021-06-10T21:16:14.028+05:30பட்டியல் ரெடி:
1. நான் இத்தனை காலம் ஒன் ஃபைன் நான...பட்டியல் ரெடி:<br /><br />1. நான் இத்தனை காலம் ஒன் ஃபைன் நான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஹி..ஹி..<br /><br />2. ஒட்டக்கூத்தர் சமாச்சாரத்தை விவரித்த அழகு. (தக்கயாகப்பரணியை மறந்து போனாலும்)<br /><br />3. அறியாத அக்பரின் சாதுர்யம்.<br /><br />4. மேட்டழகிய சிங்கர்<br /><br />5. கட்டக்க்டைசியாக ஜலசமாதி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61199797296506697122021-06-10T21:01:15.257+05:302021-06-10T21:01:15.257+05:30சரியாக கவனிக்கவில்லை நீங்கள்! அசோகனாக அன்னையின் ஆ...சரியாக கவனிக்கவில்லை நீங்கள்! அசோகனாக அன்னையின் ஆணை படத்தில், மராட்டிய வீரன் சிவாஜியாக ராமன் எத்தனை ராமனடி படத்தில், ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டாக ராஜபார்ட் ரங்கதுரையில், ஒதெல்லோவாக ரத்தத்திலகத்தில்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60862215494326056792021-06-10T21:00:56.855+05:302021-06-10T21:00:56.855+05:30நடிகர் திலகத்தின் ரோஜாவின் ராஜா எனும் திரைப்படத்தி...நடிகர் திலகத்தின் ரோஜாவின் ராஜா எனும் திரைப்படத்திலும் சாம்ராட் அசோகன் நாடகம் இடம் பெற்றிருக்கும்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89384008284711685512021-06-10T20:59:40.364+05:302021-06-10T20:59:40.364+05:30இதற்கெல்லாம் முன்னாடியே அண்ணா எழுதிய 'சிவாஜி க...இதற்கெல்லாம் முன்னாடியே அண்ணா எழுதிய 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' நாடகத்தில் நடித்தார். அதனால் தான் அவருக்கு சிவாஜி என்ற பட்டப் பெயரே.<br /><br />அண்னாவின் ஆக்கத்தில் நாடகத்தின் பெயரே இன்றைய தலைமுறையினர்<br />புருவம் உயர்த்தக் கூடியது.<br /><br />அல்லது அண்ணா கூடவா என்று முகஞ்சுளிக்க வைப்பது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18391822616756173942021-06-10T20:49:46.358+05:302021-06-10T20:49:46.358+05:30அன்னையின் ஆணை பதில் தான் சரி.அன்னையின் ஆணை பதில் தான் சரி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20996102879153815342021-06-10T20:40:42.191+05:302021-06-10T20:40:42.191+05:30ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாவீரன் சிவாஜியாக..ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாவீரன் சிவாஜியாக..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12808027969033202822021-06-10T20:40:04.980+05:302021-06-10T20:40:04.980+05:30அது அன்னையின் ஆணை திரைப் படத்தில்..அது அன்னையின் ஆணை திரைப் படத்தில்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55628788909945155122021-06-10T20:30:51.062+05:302021-06-10T20:30:51.062+05:30ஸ்ரீராம். நீங்கள் சாம்ராட் அசோகன் கேள்விக்கு பதில்...ஸ்ரீராம். நீங்கள் சாம்ராட் அசோகன் கேள்விக்கு பதில் சொல்லுவீங்களாம். நான் பட்டியல் இடுகிற வேலையைச் செய்வேனாம். சரியா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91633863423251467842021-06-10T20:28:46.039+05:302021-06-10T20:28:46.039+05:30ஸ்ரீராம். நீஙஸ்ரீராம். நீஙஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79947550244991598222021-06-10T20:24:16.272+05:302021-06-10T20:24:16.272+05:30நன்றி, வெங்கட். நன்றி, வெங்கட். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60185295848691961232021-06-10T20:20:09.993+05:302021-06-10T20:20:09.993+05:30தாடி வைத்த முகம் தெரிந்தது நல்ல கறுப்பு முடி. இளம்...தாடி வைத்த முகம் தெரிந்தது நல்ல கறுப்பு முடி. இளம் வயது தாகூரா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43564999136844374672021-06-10T20:08:53.169+05:302021-06-10T20:08:53.169+05:30நன்றி சகோதரி.நன்றி சகோதரி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14119126892714234012021-06-10T20:05:03.900+05:302021-06-10T20:05:03.900+05:30அட....டா..ஜீசஸ் தெரிந்தார்.
ஜீவி அவர்களின் மனைவி ...அட....டா..ஜீசஸ் தெரிந்தார்.<br /><br />ஜீவி அவர்களின் மனைவி விரைவில் நலமாக வேண்டுவோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com