tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8715894039030142775..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: தைரியமாகச் சொல் ...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62250542575037823572011-09-28T06:13:53.631+05:302011-09-28T06:13:53.631+05:30"மனித இன கெஜட்டிலிருந்து நீக்கி விட்டதாக்...&..."மனித இன கெஜட்டிலிருந்து நீக்கி விட்டதாக்..." ஹா..ஹா..நன்று. நன்றி பத்மநாபன்.<br /><br /><br />நன்றி shanmugavel.<br /><br />நாய் மேல விழுந்து புடுங்காமப் போகுதே...கருணையான நாய்தான் இல்லை...நன்றி தமிழ் உதயம்!<br /><br />நன்றி geetha santhanam...ஏதோ தொலைபேசிச் சொன்னோமா போனோமா என்று நம் ஊரில் இருக்க முடியாதே...அதற்கு ஆயிரம் பதில் சொல்ல வேண்டும். மெனக்கெட யாருக்குப் பொறுமை, நேரம்..? விபத்தாக இருந்தாலும் பரவாயில்லை. இது இவர்களின் கொழுப்பு!<br /><br />நன்றி அனானி...நீதி படத்தில் சிவாஜி பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது! "தேரிக் கழுதை...தெருவுக்கு நாலு சாராயக் கடைத் திறந்து வச்சிட்டு குடிக்காத, குடிக்காதன்னு சொன்னா எவன் கேப்பான்.."<br /><br />நன்றி வைரை சதிஷ்.<br /><br />நன்றி சாய்... செல்போன் வாங்கறதுல இருந்து கல்யாணம் வரைக்கும் எப்பவுமே 'இன்னும் ஆறு மாசம், ஒரு வருஷம் பொறுத்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே' என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியாது என்று சொல்வார்கள்!<br /><br />நன்றி meenakshi.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44530323494257234522011-09-28T05:38:08.976+05:302011-09-28T05:38:08.976+05:30ரோட்டுல எதையும் கண்டுக்காமா, நாய்கள் உட்பட, போய்கி...ரோட்டுல எதையும் கண்டுக்காமா, நாய்கள் உட்பட, போய்கினே இருக்கறதுதான் சென்னைக்கே அழகு. கீதா சொல்ற மாதிரி போன் பண்ணினா, அவங்க மப்புல இல்லாம இருப்பாங்களா?! சந்தேகம்தான்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39766046294572411832011-09-28T03:19:02.837+05:302011-09-28T03:19:02.837+05:30வடிவேலு ஒரு படத்தில் இதேபோல் ஒருவரை தண்ணி அடித்து ...வடிவேலு ஒரு படத்தில் இதேபோல் ஒருவரை தண்ணி அடித்து எழுப்பி விட்டுவிடுவார். அவர், "டேய், நான் குடிச்சு மப்பிலே இருக்கேன், யாரு உன்னை எழுப்ப சொன்னது; சரக்கு பைசா கொடு என்பான் !!"<br /><br />கீது கேட்பது தான் எனக்கும் தோன்றுகின்றது. <br /><br />அது சரி, சரக்கு அடித்து கிழே கிடப்பவரை விட - "கேமரா கொண்டு எடுத்துவர் நல்ல மப்பு போலிருக்கு !! இந்த ஆட்டம்".<br /><br />இந்த சென்னை விஜயத்தில் "நார்த் போக் ரோட்டில்" எங்கள் அலுவலகம் பக்கத்தில் "10 டௌனிங் ஸ்ட்ரீட்" பார் ஒன்று போனேன். <br /><br />அங்கு சரக்கு அடிக்கும் ஹெப் மாமிகள் முதல் சின்ன சின்ன பெண்கள் அடிப்பதை பார்த்து பயந்து உடனே "நான்கு பேக் முன்பதிவு ஆர்டர் பண்ணி வைத்துவிட்டேன்". அந்த குடிங்க. வெளியில் ஜோர்னு மழை வேறு ! டான்ஸ் ப்ளோர் என்று ஒரே ஜில்பான்சு தான் !<br /><br />ரொம்ப சிக்கிரம் பிறந்து கண்ணலமும் கட்டிக்கிட்டேன்னு நொந்தேன் !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52751885792616107482011-09-27T21:13:36.658+05:302011-09-27T21:13:36.658+05:30குடித்துவிட்டு குப்புர கிடப்பவரை நாய் கூட எட்டிப்ப...குடித்துவிட்டு குப்புர கிடப்பவரை நாய் கூட எட்டிப்பார்க்கமாட்டேங்குதுAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85239793138017993522011-09-27T06:56:32.432+05:302011-09-27T06:56:32.432+05:30குடித்துவிட்டு தெருவில் உருண்டு கிடப்பவர் தமிழ் நா...குடித்துவிட்டு தெருவில் உருண்டு கிடப்பவர் தமிழ் நாட்டின் மோசமான <br />அடையாளம். இந்த வகைக் குடிமகன்களே பெரும்பான்மை என்பது நம் சாபக் கேடு. அதற்கு அரசும் துணை நிற்கிறது என்பது நம் அவமானத்தின் வெளிப்பாடு. வேறு என்ன சொல்ல?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65392373101387850932011-09-26T23:45:16.646+05:302011-09-26T23:45:16.646+05:30தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா என்று கேட்பது குடித்...தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா என்று கேட்பது குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவரைப் பார்த்தா இல்லை அவரைக் கண்டும் காணாமல் காரிலும் நடந்தும் செல்பவர்களைப் பார்த்தா?<br />இப்படி யாரையாவது பார்த்தால் எந்த எண்ணுக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் (911 போல்)geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33853029230792363932011-09-26T23:05:53.081+05:302011-09-26T23:05:53.081+05:30நாயும் நமகெதற்கு வம்பு என்று போகிறது.நாயும் நமகெதற்கு வம்பு என்று போகிறது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69504551056878819682011-09-26T21:33:16.020+05:302011-09-26T21:33:16.020+05:30அருமையாக இருக்கிறது அய்யா! வாழ்த்துக்கள்.அருமையாக இருக்கிறது அய்யா! வாழ்த்துக்கள்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49996430673447118282011-09-26T20:29:53.903+05:302011-09-26T20:29:53.903+05:30நாயும் கண்டுகொள்ளவில்லை ஏன் ஒரு மனிதன் கூட கண்டுகொ...நாயும் கண்டுகொள்ளவில்லை ஏன் ஒரு மனிதன் கூட கண்டுகொள்ளவில்லை... குடித்து உருளுபவர்கள் மனித இன கெஜட்டிலிருந்து நீக்கி விட்டதாக செய்தி....<br /><br />நல்ல படபிடிப்பு உடன் நல்ல பின்பாட்டுபத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com