tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8722221789124719325..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : கத்திரிக்காய் ஸ்டஃப் கறி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9115421384660265692022-07-19T11:24:28.441+05:302022-07-19T11:24:28.441+05:30பூச்சி உள்ள கத்திரி கையில் எடுக்கும்போதே தெரிஞ்சுட...பூச்சி உள்ள கத்திரி கையில் எடுக்கும்போதே தெரிஞ்சுடும். அழுத்தினாலும் தெரியும். சில காய்களில் மேலேயே ஓட்டை போட்டுக் கொண்டு குடி இருக்கும். :) அழுத்தினால் கெட்டியாக இருந்தால் உள்ளே விதை/பூச்சி என அர்த்தம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64107075243387943372022-07-19T11:22:35.297+05:302022-07-19T11:22:35.297+05:30ஆமாம். பிஞ்சுக்கத்தரிக்காயாக இருந்தால் சுவை கூடும்...ஆமாம். பிஞ்சுக்கத்தரிக்காயாக இருந்தால் சுவை கூடும். நமஸ்காரங்கள் அம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8034515702981445322022-07-19T11:22:07.244+05:302022-07-19T11:22:07.244+05:30உங்களுக்குக் கொடுத்த பதிலும் காணோம். நன்றி. உங்களுக்குக் கொடுத்த பதிலும் காணோம். நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6332915449788957542022-07-19T11:21:39.351+05:302022-07-19T11:21:39.351+05:30கோமதிக்குக் கொடுத்த பதிலை ப்ளாகர் ஒளிச்சு வைச்சிரு...கோமதிக்குக் கொடுத்த பதிலை ப்ளாகர் ஒளிச்சு வைச்சிருக்கு போல! என்னனு நினைவில் இல்லை. ஆனால் நன்றி கோமதினு சொல்லிக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53496913620829295742022-07-19T11:19:54.600+05:302022-07-19T11:19:54.600+05:30பொதுவாத் தென் திருநெல்வேலி (நாகர்கோயில் எல்லை) மற்...பொதுவாத் தென் திருநெல்வேலி (நாகர்கோயில் எல்லை) மற்றும் நாகர்கோயில்காரங்க தான் அவியலில் புளி ஜலம் சேர்ப்பார்கள். நாகர்கோயில்காரங்க அநேகமாப் புளி ஜலம் தான் சேர்ப்பாங்க. மறைந்த பாரதி மணி கூட இதைப் பற்றி ஒரு தரம் எழுதி இருந்தார். மதுரைப்பக்கம் கெட்டித் தயிர். ஆனால் அவியலைக் காய்களோடு பண்ணி வைச்சுட்டுத் தயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பரிமாறும் காய்களோடு கலந்துப்போம். மொத்தமாக் கலந்து வைக்க மாட்டோம். அவியல் மிஞ்சினால் மொத்தமாத் தயிர் கலந்திருந்தால் புளிப்பு வந்து ருசி மாறும். என் மாமியார் வீட்டில் அவியலுக்குக் காய்களைத் துண்டங்களாக நறுக்கிட்டுப் பச்சை மிளகாய், ஜீரகம், ஊற வைச்ச கடலைப்பருப்பு, தேங்காயோடு அரைச்சு விடுவாங்க. மேலும் மாவும் கரைச்சு ஊத்திட்டுத் தேங்காய் எண்ணெயில் கடுகு தாளிப்பாங்க. என் பெரிய நாத்தனார் தயிர் கலந்தால் புளிச்சுடும்னு தயிரோடு பாலும் சேர்த்துக் கலப்பாங்க. அவியலுக்குப் பறங்கிக்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்குனு எல்லாமும் போடுவாங்க. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதம். எனக்குத் தெரிந்த ஒரு நாயர் குடும்பத்தில் அவியலில் பாகற்காய் கூடச் சேர்ப்பாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6021886921639646472022-07-19T11:15:41.939+05:302022-07-19T11:15:41.939+05:30மூட்டை கட்டிப் போட்டால் எப்படிக் கலக்கும்? தக்காளி...மூட்டை கட்டிப் போட்டால் எப்படிக் கலக்கும்? தக்காளி சாஸ் வீட்டில் பண்ணும்போது கூடத் தக்காளிச் சாற்றில் வெங்காயம், பூண்டுச்சாறைக் கலந்து மி.பொ.சர்க்கரை உப்புச் சேர்த்துவிட்டு மற்ற மசாலா சாமான்களை இப்படித் தான் மூட்டை கட்டிப் போடுவோம்/போட்டிருக்கேன். இப்போ சாஸெல்லாம் பண்ணுவதில்லை. பிஸாசு தான்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34851204788604575362022-07-19T04:26:31.375+05:302022-07-19T04:26:31.375+05:30பூச்சியுள்ள கத்தரிக்காய் என்றாலே கத்தரிக்காய்க்குள...பூச்சியுள்ள கத்தரிக்காய் என்றாலே கத்தரிக்காய்க்குள் இருக்கும் பூச்சியைத் தானே குறிக்கும்??. பூச்சியுள்ள கத்தரிக்காய்களே ஆரோக்யமானவை ஏனெனில் அவற்றில் பெஸ்டிசைடுகளின் பாதிப்பு கிடையாது என்று பொருள். பூச்சி இல்லாத காய்களின் மேலே பூச்சி கொல்லி மருந்துகள் படிந்திருக்கும் என்பதால் அவைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும் என்பது கீதா அக்காவுக்கு தெரியாதா என்ன?பானுமதி வெங்கடேஸ்வரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13456692305507923712022-07-19T04:11:42.401+05:302022-07-19T04:11:42.401+05:30//நான் சொன்னது உள்ளே பூச்சி இருக்கும் கத்திரிக்காய...//நான் சொன்னது உள்ளே பூச்சி இருக்கும் கத்திரிக்காய்கள் வருவதில்லை என்பதே// பூச்சியுள்ள கத்தரிக்காய் என்றாலே கத்தரிக்காய் க்கு உள்ளே இருக்கும் பூச்சியைத்தானே குறிக்கும்? கத்தரிக்காய்க்கு வெளியிலும் பூச்சி இருக்குமா என்ன? மேலும். இப்பொழுதெல்லாம் பூச்சி கொல்லி மருந்துகள் (pesticides) அதிகம் உபயோகிப்பதால் அந்த மருந்துகள் காய்கறிகள் மீது படிந்து கொள்ளும். அது உடலுக்கு கேடு, அதனால் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். பூச்சி இருக்கும் காய்கள் தான் உடலுக்கு தீங்கு செய்யாததை ஏனென்றால் அவற்றில் பெஸ்டிசைடின் பாதிப்பு கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4630227245435974272022-07-18T20:18:51.486+05:302022-07-18T20:18:51.486+05:30நானும் இந்த மாதிரி தான் செய்வேன் பிஞ்சு கத்தரிக்கா...நானும் இந்த மாதிரி தான் செய்வேன் பிஞ்சு கத்தரிக்காயாக இருக்க வேண்டும் ருசியான குறிப்பு அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27278871185888621512022-07-18T16:37:02.082+05:302022-07-18T16:37:02.082+05:30நல்ல ஐடியா கீசா மேடம். நான் புளி ஜலம் திக்காக சேர...நல்ல ஐடியா கீசா மேடம். நான் புளி ஜலம் திக்காக சேர்ப்பேன். அதைவிட இது பெட்டர்.... அது சரி..ஒருவேளை அந்த மூட்டை காயில் கலந்து அதை எடுக்க முடியலைனா? சாப்பிடறவங்க, தட்டுல என்ன இருக்குன்னு பார்த்துச் சாப்பிடணும். அது அவங்க பொறுப்பு. என்ன சொல்றீங்க?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61306565623663735862022-07-18T16:08:11.398+05:302022-07-18T16:08:11.398+05:30//Geetha Sambasivam ""திங்க"க்கிழமை...//Geetha Sambasivam ""திங்க"க்கிழமை : கத்திரிக்காய் ஸ்டஃப் கறி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:<br /><br />நம்ம ஊர் டைப் ஸ்டஃப்ட் கத்திரிக்காய் கூட மோர் சாதத்திற்குத் தொட்டுக்கலாம்.// இதுவும் தேடிக் கண்டு கொண்டது தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46154335604637800502022-07-18T16:07:20.399+05:302022-07-18T16:07:20.399+05:30//Geetha Sambasivam ""திங்க"க்கிழமை...//Geetha Sambasivam ""திங்க"க்கிழமை : கத்திரிக்காய் ஸ்டஃப் கறி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:<br /><br />ஹாஹாஹாஹா, பானுமதி, உள்ளே நுழையும்போதே கருத்துப் பெட்டியில் கூகிள் கணக்கில் இணையச் சொல்லிக் கேட்கும். அப்போ அதை க்ளிக் செய்தால் போதும் பெயரில்லாமல் அலைய வேண்டாம்! :)))))// இதுவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24832074848452225282022-07-18T16:06:11.259+05:302022-07-18T16:06:11.259+05:30//Geetha Sambasivam ""திங்க"க்கிழமை...//Geetha Sambasivam ""திங்க"க்கிழமை : கத்திரிக்காய் ஸ்டஃப் கறி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:<br /><br />ஶ்ரீராம் என்ன காணோம்? கத்திரிக்காய் செய்து கொடுக்கலைனு பாஸ் கிட்டே கோவிச்சுண்டு போயிட்டாரா?// இதுவும் அங்கேருந்து கொண்டு வந்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34519601597896169602022-07-18T16:04:50.911+05:302022-07-18T16:04:50.911+05:30Geetha Sambasivam ""திங்க"க்கிழமை :...Geetha Sambasivam ""திங்க"க்கிழமை : கத்திரிக்காய் ஸ்டஃப் கறி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:<br /><br />//அவியல் காய் வேக விடும்போதே ஒரு சின்ன வெள்ளைத்துணியில் புளியை மூட்டையாகக் கட்டி அதில் போட்டு விடலாம். பின்னாடி காய் வெந்ததும் அந்தத் துணி மூட்டையை எடுத்துப் பிழிந்து விட்டால் சாறெல்லாம் காயில் தங்கிடும். இதுக்குக் கட்டாயமாய்த் தயிர் சேர்க்கக் கூடாது.''<br />இதைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து இங்கே சேர்த்திருக்கேன். :)<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13587857145347030712022-07-18T14:05:59.719+05:302022-07-18T14:05:59.719+05:30நன்றாக உள்ளது.
பொடி அடைத்த கறி நாங்களும் செய்வோம்...நன்றாக உள்ளது.<br /><br />பொடி அடைத்த கறி நாங்களும் செய்வோம்..மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59450629313830760072022-07-18T12:54:26.183+05:302022-07-18T12:54:26.183+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட பல கருத்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட பல கருத்துக்களையும் ப்ளாகர் முழுங்கி இருக்கு. மெயில் பாக்ஸில் இருக்கானு பார்க்கணும். மேலதிகத் தகவலுக்கு! மொட்டை மாடியில் வேலை நடக்குது. இன்னும் 15 நாட்களுக்குப் போவது கஷ்டம்! பார்ப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27500243850400502822022-07-18T12:52:02.768+05:302022-07-18T12:52:02.768+05:30என்ன இன்னும் கீசா மேடத்தைக் காணோம்? ஒருவேளை காவிரி...என்ன இன்னும் கீசா மேடத்தைக் காணோம்? ஒருவேளை காவிரியில் வெள்ளம் வந்திருப்பதால் மெதுவாக மொட்டை மாடிக்குச் சென்று படங்கள் பிடிப்பதில் இறங்கியிருப்பாரோ? இருக்கும் இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47577116956041742782022-07-18T12:49:50.823+05:302022-07-18T12:49:50.823+05:30ஶ்ரீராம் என்ன காணோம்? கத்திரிக்காய் செய்து கொடுக்க...ஶ்ரீராம் என்ன காணோம்? கத்திரிக்காய் செய்து கொடுக்கலைனு பாஸ் கிட்டே கோவிச்சுண்டு போயிட்டாரா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4675382321787257752022-07-18T12:49:11.884+05:302022-07-18T12:49:11.884+05:30நன்றி திரு தனபாலன். நன்றி கோமதி.நன்றி திரு தனபாலன். நன்றி கோமதி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90267061312694295792022-07-18T12:48:48.514+05:302022-07-18T12:48:48.514+05:30ஹாஹாஹாஹா, பானுமதி, உள்ளே நுழையும்போதே கருத்துப் பெ...ஹாஹாஹாஹா, பானுமதி, உள்ளே நுழையும்போதே கருத்துப் பெட்டியில் கூகிள் கணக்கில் இணையச் சொல்லிக் கேட்கும். அப்போ அதை க்ளிக் செய்தால் போதும் பெயரில்லாமல் அலைய வேண்டாம்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68966092536792301002022-07-18T12:47:46.732+05:302022-07-18T12:47:46.732+05:30புளிப்புத் தேவைன்னா மட்டும் அம்சூர் பொடி சேர்ப்பேன...புளிப்புத் தேவைன்னா மட்டும் அம்சூர் பொடி சேர்ப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31962940912935186492022-07-18T12:47:20.441+05:302022-07-18T12:47:20.441+05:30நம்ம ஊர் டைப் ஸ்டஃப்ட் கத்திரிக்காய் கூட மோர் சாதத...நம்ம ஊர் டைப் ஸ்டஃப்ட் கத்திரிக்காய் கூட மோர் சாதத்திற்குத் தொட்டுக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76031037102838232702022-07-18T12:46:39.201+05:302022-07-18T12:46:39.201+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். எடுத்தது போக மிச்சம் இரண்டு தான் இருந்திருக்கும். அதனால் போட்டிருப்பேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73392034879154204822022-07-18T12:46:10.842+05:302022-07-18T12:46:10.842+05:30அவியல் காய் வேக விடும்போதே ஒரு சின்ன வெள்ளைத்துணிய...அவியல் காய் வேக விடும்போதே ஒரு சின்ன வெள்ளைத்துணியில் புளியை மூட்டையாகக் கட்டி அதில் போட்டு விடலாம். பின்னாடி காய் வெந்ததும் அந்தத் துணி மூட்டையை எடுத்துப் பிழிந்து விட்டால் சாறெல்லாம் காயில் தங்கிடும். இதுக்குக் கட்டாயமாய்த் தயிர் சேர்க்கக் கூடாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64623061746952793132022-07-18T12:45:06.215+05:302022-07-18T12:45:06.215+05:30நன்றி நெ.த. சின்னதாக ஒரே மாதிரி இருந்தால் தான் நன்...நன்றி நெ.த. சின்னதாக ஒரே மாதிரி இருந்தால் தான் நன்றாக இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com