tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8747506865217868547..comments2024-03-29T09:23:05.197+05:30Comments on எங்கள் Blog: புதன் பதில்கள். 180822கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66469132451080947342018-08-27T12:53:35.641+05:302018-08-27T12:53:35.641+05:30பாராட்டுரைகள் அளித்த எல்லோருக்கும் நன்றி! பாராட்டுரைகள் அளித்த எல்லோருக்கும் நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29733546050438817372018-08-25T10:52:20.921+05:302018-08-25T10:52:20.921+05:30கேள்வி பதில் சுவாரஸ்யமாக உள்ளது பாராட்டுக்குரியது ...கேள்வி பதில் சுவாரஸ்யமாக உள்ளது பாராட்டுக்குரியது K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35666427954561896152018-08-22T21:16:55.129+05:302018-08-22T21:16:55.129+05:30நீங்க அர்ச்சுனன் மாதிரி:) கருமமே கண்ணாயிருந்திருக்...நீங்க அர்ச்சுனன் மாதிரி:) கருமமே கண்ணாயிருந்திருக்கிறீங்க நெ.தமிழன். க்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32448167109367351742018-08-22T21:14:45.357+05:302018-08-22T21:14:45.357+05:30///ஸ்டான்டர்டு கட் & பேஸ்ட் பதில்ல சில சமயம் ச...///ஸ்டான்டர்டு கட் & பேஸ்ட் பதில்ல சில சமயம் சங்கடம் வந்து சேரும்.///<br />ஹா ஹா ஹா அதேதான்:) 🏃♀️🏃♀️🏃♀️🏃♀️முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87289289815415132462018-08-22T17:15:08.134+05:302018-08-22T17:15:08.134+05:30இஃகி, இஃகி துரை, எப்படி வேணாக்கூப்பிடுங்க! என்னை வ...இஃகி, இஃகி துரை, எப்படி வேணாக்கூப்பிடுங்க! என்னை விடப் பெரியவங்க எல்லாம் அம்மானு கூப்பிடறாங்க! சரினு நானும் விட்டுட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83035931601220627582018-08-22T17:11:48.493+05:302018-08-22T17:11:48.493+05:30@ நெ.த. இஃகி,இஃகி இஃகி, ராஜலக்ஷ்மி என்பதற்கு ராஜரத...@ நெ.த. இஃகி,இஃகி இஃகி, ராஜலக்ஷ்மி என்பதற்கு ராஜரத்தினம்னு தப்பாய்ச் சொல்லிட்டேன். அ.வ.சி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13160001764044770862018-08-22T16:35:03.947+05:302018-08-22T16:35:03.947+05:30துபாய்ல நான் போன புதுசுல ஒரு கிளையன்ட் ஆபீசுக்குப்...துபாய்ல நான் போன புதுசுல ஒரு கிளையன்ட் ஆபீசுக்குப் போயிருந்தேன். அவர் சாஃப்ட்வேர் பத்தி, அதன் பிரச்சனையைப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தபோது, well, good என்று சொல்லி நான் விளக்கிக்கொண்டிருந்தேன் (அவர் குஜராத்தி). இடையில் ஏன் அவர் லீவுல போனார், அவர் அம்மா ரொம்ப முடியாம இருக்காங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தார். நான் ஒரு ஃப்ளோல, Good. This software..னு ஆரம்பிச்சேன். அவருக்கு பயங்கரக் கோபம். என் அம்மாக்கு உடம்பு சுகமில்லைனு வருத்தப்பட்டா நீ goodனு சொல்லறயே என்று கோபமாகப் பேசினார்... அதை ஞாபகப்படுத்திட்டீங்க அதிரா. ஸ்டான்டர்டு கட் & பேஸ்ட் பதில்ல சில சமயம் சங்கடம் வந்து சேரும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11624013545397843692018-08-22T16:02:27.160+05:302018-08-22T16:02:27.160+05:30ஐயோ... கீசா மேடம் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அம்மா சண்...ஐயோ... கீசா மேடம் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அம்மா சண்முகவடிவை எதுக்கு எதிர்பார்த்தூங்க? ராஜரத்னம் பிள்ளையோட அம்மாவுக்கு புதன் கேள்வி பதில்ல என்ன வேலை? நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81830822549042597742018-08-22T15:33:25.701+05:302018-08-22T15:33:25.701+05:30இந்த முறை அலகமாபாத்:) ல இருந்து ஒரு அக்காவை இறக்கு...இந்த முறை அலகமாபாத்:) ல இருந்து ஒரு அக்காவை இறக்குமதி செய்து போட்டிருக்கிறார் கெள அண்ணன்.. எங்கட ரி ஆர் ஐப்போல:)) ஹா ஹா ஹா...<br /><br />அடுத்தமுறை கார்த்திக்கையும் ஜெயம் ரவியையும் மாதவனையும் இறக்குமதி செய்யுங்கோ ஹா ஹா ஹா:)).<br /><br />நான் முன்பு கேட்ட ஒரு முக்கியமான கேள்விக்கு, பதில் தரப்படவில்லை.. அந்த வாரம் நான் வரவில்லை, ஆனா பின்பு செக் பண்ணினேன் ஸ்ரீராம் போஸ்ட் போட்டிருக்கிறார் புது ஸ்டைலில்.. அதில் என் வினாவுக்கு விடை கிடைக்கவில்லை கர்ர்ர்ர்ர்:))..<br /><br />வழக்கு என்று வந்து கூண்டிலே ஏறி நின்று விட்டால் “அதிரா~:) கேய்க்க்ய்ம் கிளவிகளுக்கு சே..சே கேள்விகளுக்கும் பதில் சொல்லித்தானே ஆகோணும்:)))..<br /><br />அடுத்த புதன் என்னால் வர முடியாமல் இருக்குமென்றே நினைக்கிறேன் அதனால் இனி செப்டெம்பரில் வந்து அடுக்குகிறேன் என் கேள்விக்கணைகளை,.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26452583822255801872018-08-22T15:27:32.168+05:302018-08-22T15:27:32.168+05:30எங்கின விட்டேன் ஜாமீ.. பாதியில விட்டிட்டுப் போனேனா...எங்கின விட்டேன் ஜாமீ.. பாதியில விட்டிட்டுப் போனேனா இப்போ லெக்கு எங்கின வைக்கிறது காண்ட்டூ எங்கின வைக்கிறதென்றே தெரியல்ல:)..<br /><br />///ஒருத்தர் எழுதுற இடுகையை, 'ஆஹா அபூர்வம்', 'அருமை', 'நல்லா இருக்கு' என்று எழுதுவதில் என்ன திருப்தி எழுதுபவருக்கு இருந்துவிட முடியும்? //<br /><br />இதில நெ.தமிழன் கேட்டிருக்கும் கிளவியே சே சே கேள்வியே வேறு ப.மைக்கார ஆசிரியரே:)..<br /><br />நெல்லைத்தமிழன் என்ன சொல்ல வருகிறார் எனில்.. ஒருவர் கஸ்டப்பட்டுப் போஸ்ட் எழுதிப் போடுகிறார்... அதைப் படிச்சு விமர்சனம் செய்யாமல்.. வெறுமனே அருமை.. சூப்பர்.. நல்லாயிருக்கு எனப் போட்டு விட்டுப் போவது ஓகேயா? எனக் கேட்கிறார்:)), சிலர் போஸ்ட் படிக்காமல், ஒரு துன்பப் பகிர்வுக்குக்கூட.. சூப்பர், நல்லாயிருக்கு எனச் சொல்லி விடுவதும் நடக்குதெல்லோ உலகில்:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91119485232290257532018-08-22T14:15:19.575+05:302018-08-22T14:15:19.575+05:30திரு. தனபாலன் அவர்களுக்கு நன்றி..திரு. தனபாலன் அவர்களுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88304064479481230232018-08-22T14:04:25.585+05:302018-08-22T14:04:25.585+05:30கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
கண்ணெச்...கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்<br />கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி<br />எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்<br />என்றுசொன்னேன் <b>இதனாலோ எதனாலோ அறியேன்</b><br /><br />திருஅருட்பா, திருமுறை : 6, பாடல் : 4225திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84008727638600471322018-08-22T13:48:55.559+05:302018-08-22T13:48:55.559+05:30/// சே.. இவ்வளவு தூரம் வந்தும் மோடி மஸ்தான் வித்தை.../// சே.. இவ்வளவு தூரம் வந்தும் மோடி மஸ்தான் வித்தைய பார்க்க முடியலையே!... ///<br /><br />இன்றைக்கு பல இடங்களில் அந்த வித்தைய மக்கள் பார்க்கிறார்களே...?!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80311343847296668862018-08-22T12:49:05.980+05:302018-08-22T12:49:05.980+05:30//நொந்து நூடுல்ஸ் ஆகி, //
ஆங்ங்ங் அது டு அல்ல டி ...//நொந்து நூடுல்ஸ் ஆகி, //<br /><br />ஆங்ங்ங் அது டு அல்ல டி ஆக்கும்:)) ஹா ஹா ஹா:) அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24880606075629995842018-08-22T12:48:21.387+05:302018-08-22T12:48:21.387+05:30ஹாஆஆஆஆஆஆஆஆஆ ஹாஆஆஆஆஆஆஆ ஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ:)) ஹையோ என்...ஹாஆஆஆஆஆஆஆஆஆ ஹாஆஆஆஆஆஆஆ ஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ:)) ஹையோ என்னால முடியல்ல:)) மீ ஓடிடுறேன் ஜாமீஈஈஈஈஈஈ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86869489096875442992018-08-22T12:40:50.116+05:302018-08-22T12:40:50.116+05:30//..I have always felt comfortable at home ..//
W...//..I have always felt comfortable at home ..//<br /><br />Whose home ? <br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72488346302249185852018-08-22T12:30:50.132+05:302018-08-22T12:30:50.132+05:30ராஜராஜன் பேருக்குண்டான பதில் ஒத்துக்கொள்ளக்கூடியது...ராஜராஜன் பேருக்குண்டான பதில் ஒத்துக்கொள்ளக்கூடியதுதான்..<br /><br />சகோ ஸ்ரீராமைவிட நல்லா சமைக்குறவங்க இருந்தாலும் அவர்கள் பதிவு வராததுக்கு காரணம் சமையலை படமெடுக்காததுதான். இதுக்குதான் என்னைய மாதிரி அடுக்களையில் ஒரு போன் இல்லன்னா கேமரா வச்சுக்கனும். மாமாவோட பழைய போன் மசாலா டப்பாவில் வச்சிருக்கேன். சுடுதண்ணி வச்சாலும் க்ளிக்தான். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47943529972473940192018-08-22T12:21:31.718+05:302018-08-22T12:21:31.718+05:30அந்த நேரத்தில் யாரும் கைகளைக் கட்டிக்கொண்டுஇருக்கக...அந்த நேரத்தில் யாரும் கைகளைக் கட்டிக்கொண்டுஇருக்கக் கூடாது என்றும் சொல்வார்களேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32533647122981977902018-08-22T11:22:35.027+05:302018-08-22T11:22:35.027+05:30@ Bhanumathy Venkateswaran
>> கண் திருஷ்டி ...@ Bhanumathy Venkateswaran<br /><br />>> கண் திருஷ்டி என்பதை நம்புகிறீர்களா?..<<<br /><br />நல்ல கதை... <br />அம்பாளுக்கே திருஷ்டிப் பொட்டு வெச்சித்தான் ஊர்வலமா கொண்டு வர்றாங்க!...<br /><br />அதைப் பற்றி நெறைய எழுதலாம்...<br /><br />கண் திருஷ்டி மெய்.. ஆனா, கண் திருஷ்டி கணபதி..ங்கிறது பொய்...<br />அது இந்த அச்சாபீஸ்....காரனுங்களும் போலி சோசியங்களும் கிளப்பி விட்ட சங்கதி...<br /><br />அதிலயும் பார்த்தீங்க..ன்ன்னா - அகத்தியர் அருளிய.. - அப்படி..ன்னு போட்டிருப்பான்...<br />இப்போ அதுக்கு யந்திரம் மந்திரம் எல்லாம் உருவாக்கி விட்டுட்டானுங்க...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62751750060461437682018-08-22T11:17:12.612+05:302018-08-22T11:17:12.612+05:30ஓய்!.. அது என்னங்காணும் மா ஜீ.. கா ஜீ!...
அதுவா.....ஓய்!.. அது என்னங்காணும் மா ஜீ.. கா ஜீ!...<br /><br />அதுவா.. <br />மா ஜீ..ன்னா அம்மா ஜீ!..<br />கா ஜீ..ன்னா அக்கா ஜீ!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59313380898418660772018-08-22T11:15:36.627+05:302018-08-22T11:15:36.627+05:30@ Geetha Sambasivam..
>>> துரை செல்வராஜு...@ Geetha Sambasivam..<br /><br />>>> துரை செல்வராஜு, இணையம் வந்ததிலே இருந்து "பெண்களூர்" "பையர்" "ரங்க்ஸ்" போன்ற வார்த்தைகள் எம்மால் அறிமுகம் செய்யப்பட்டன என்பதை அறிவீர்! :)))))<<<<br /><br />தன்யானானேன்... மா ஜீ!... ( கா ஜீ..ன்னு போடலாமோ!?...) தன்யனானேன்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45785398939058569372018-08-22T11:12:16.340+05:302018-08-22T11:12:16.340+05:30நாப்பது வருசத்துக்கு முன்னால -
அப்போ நாங்க கிராமத...நாப்பது வருசத்துக்கு முன்னால -<br /><br />அப்போ நாங்க கிராமத்தில இருந்தோம்... நண்பன் தஞ்சாவூர் அரண்மனை எல்லாம் பார்த்து இல்லை ..ன்னு வருத்தப்பட்டான்..<br /><br />சரி..ன்னு அவனைக் கூட்டிக்கிட்டு தஞ்சாவூர் சித்தப்பா வீட்டு வந்தேன்..<br />காலைல கிளம்பி புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்குப் போய்ட்டு திரும்ப வந்தோம்..<br /><br />பஸ்ஸ்டாண்டுக்கு பக்கத்தில ஞானம் டாக்கீஸ்...( இப்போ அது ஹோட்டல் வணிக வளாகமா ஆகி விட்டது..) அதுக்கு முன்னால - கூட்டம்..<br /><br />மோடி மஸ்தான் குறளி வித்தை... <br /><br />நண்பன் குறளி வித்தையும் பார்த்ததேயில்லை...ன்னான்...<br /><br />சரி..ன்னு கூட்டத்துக்குள்ளே புகுந்து முன்னால உட்காந்துகிட்டோம்...<br /><br />டுமுடுமு...ன்னு குட்டி உடுக்கையை அடிச்சுக்கிட்டேயிருந்தான் - மஸ்தான்...<br /><br />புன்னகை ததும்பும் மண்டையோடு, முன் கை எலும்பு.. ஏதேதோ மை டப்பா, தாயத்து கயிறு, பிரம்புக் குச்சி, ரெண்டு பாம்புக் கூடை, பக்கத்துல கீரிப்பிள்ளை...<br /><br />அவங்கூட்டத்தில இருந்த சின்னப் பயலைப் பார்த்து ஆ..ஹூ.. ந்னு கத்துனதும்<br />அவன் வாயில இருந்து சிவப்பா ஒழுகுனது...<br /><br />அவனக் கீழே தள்ளி பழைய அழுக்குத் துணியால மூடிட்டு மஸ்தான் கத்தினான்..<br /><br />அல்லாரும் காசப் போட்டுட்டு சாயபு கிட்ட தாயத்து வாங்கி கட்டிக்கிங்க.. <br />அல்லாட்டி இதே கதிதான்..ரத்தம் கக்கி சாவீங்கோ... <br /><br />அதுக்குள்ள துணிக்குள்ள கிடந்தவன்...<br /><br />அரே... பாய் ... இன்னிக்கு ரெண்டு மூதேவிங்க வந்து குந்திக்கினு இருக்குதுங்க.. அதுங்கள வெரட்டு முதல்ல... இல்லேன்னா நாஷ்டாவுக்கு ஆவாது...ன்னான்...<br /><br />பயந்து போன மஸ்தான் ஒவ்வொருத்தர் முகத்தையா பார்த்துக்கிட்டே வந்தான்...<br /><br />எங்க ரெண்டு பேர் மூஞ்சிகளையும் பார்த்ததும் அவனுக்குப் பேதியாயிடுச்சி...<br /><br />அரே.. சைத்தான்களா... முதல்ல... போங்க இங்கேருந்து.. <br />பொழப்பைக் கெடுக்காதீங்க!.. - அப்படி... ந்னு கத்துனான்...<br /><br />அவ்வளவு தான்... எடுத்தோம் அங்கேருந்து ஓட்டம்..<br /><br />வீட்டுக்கு வந்து சித்தப்பாகிட்டே சொன்னோம்...<br /><br />மாரியம்மன் குங்குமம் வெச்சிருந்தீங்கள்ள... அதான் அவனோட கொறளி வித்தை செல்லாமப் போய்டுச்சு!.. - ந்னு சொன்னார்...<br /><br />அதுக்கு அப்புறம் கிராமத்து கூட்டாளி சொன்னான்..<br /><br />சே.. இவ்வளவு தூரம் வந்தும் மோடி மஸ்தான் வித்தைய பார்க்க முடியலையே!...<br /> துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20379796934180485402018-08-22T10:45:59.401+05:302018-08-22T10:45:59.401+05:30சென்னையா, பெங்களூரா என்று என்னைக் கேட்டால், எனக்கு...சென்னையா, பெங்களூரா என்று என்னைக் கேட்டால், எனக்கு பெங்களூர்தான் பிடித்திருக்கிறது, அதன் சாம்பார்/சட்னி தவிர. அது மட்டும் கிடைக்குமானால், பெங்களூரை மிஞ்ச முடியாது. அதன் சீதோஷ்ணம் சென்னை உஷ்ணத்தைவிட எவ்வளவோ தேவலை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57743218523913835992018-08-22T10:43:55.133+05:302018-08-22T10:43:55.133+05:30பதில்களை ரசித்தேன். சிலருடைய பதில் ரொம்பவும் உண்மை...பதில்களை ரசித்தேன். சிலருடைய பதில் ரொம்பவும் உண்மைக்கு நெருக்கமாக இருப்பதாகப் பட்டது.<br /><br />நான் 7வது படித்துக்கொண்டிருந்தபோது, சாலையில், ஒருவரைப் படுக்கவைத்து அவர் மீது துணியைப் போர்த்தி, அதனுடன் அவரை 7 அடிக்குமேல் படுத்த வாக்கிலேயே மேலே எழுப்பி ஒரு சுத்து சுத்தவைத்த மோடிமஸ்தான் வித்தையைப் பார்த்திருக்கிறேன். அதுபோல் நீங்க ஆச்சர்யமூட்டும் வித்தைகளைப் பார்த்த அனுபவம் உண்டா?<br /><br />கடவுளை உணர்ந்திருக்கீங்களா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51105313968812166092018-08-22T10:39:04.150+05:302018-08-22T10:39:04.150+05:30/எது முக்கிய காரணம்.// - வல்லிம்மா... எங்கள் பிளாக.../எது முக்கிய காரணம்.// - வல்லிம்மா... எங்கள் பிளாக்கைப் படிக்கின்ற வாசகர்கள்தான் காரணம்னு மொக்கை போடக்கூடாதுன்னு சொல்ல விட்டுட்டீங்களே....நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com