tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8756360841383601893..comments2024-03-29T17:49:49.590+05:30Comments on எங்கள் Blog: திங்கக்கிழமை 170116 :: தவலடை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7325756301933788452018-07-17T18:19:39.812+05:302018-07-17T18:19:39.812+05:30இதுக்கு நான் கருத்துச் சொல்லாமலே விட்டிருக்கேன் என...இதுக்கு நான் கருத்துச் சொல்லாமலே விட்டிருக்கேன் என்பதால் நினைவிலேயே இல்லாத பதிவு. என்னோட தவலை வடை அல்லது தவலடை செய்முறையே வேறே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76136829202925120342017-01-22T12:15:19.879+05:302017-01-22T12:15:19.879+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41213464552327255422017-01-20T20:25:25.800+05:302017-01-20T20:25:25.800+05:30சுவையான குறிப்பு.....
நன்றி....சுவையான குறிப்பு.....<br /><br />நன்றி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77082241377053712362017-01-18T19:02:47.879+05:302017-01-18T19:02:47.879+05:30நன்றி கோபு சார். ஒரு இடத்துக்குச் செல்வதற்கு சரியா...நன்றி கோபு சார். ஒரு இடத்துக்குச் செல்வதற்கு சரியான முறையில் வழி சொல்லியிருக்கிறீர்கள். நானெல்லாம் தில்லை நகர் போக வாய்ப்பே இல்லை.<br /><br />கீதா மேடம்... தூக்கிப் போட்டதை ஏன் தவறாக நினைக்கிறீர்கள். அது 'புளி'யாகவும் இருக்கலாமில்லையா? சமீபத்தில் திருப்பதியில் (அங்கு பஃப்ஃபே முறையில்) கொடுத்த சாம்பார் சாதத்தில், ரெண்டு முழுப்புளியோட தோல் சேர்ந்தே இருந்தது. ஆனா ஒண்ணு. மனசுல, அதில் இருந்தது வேறு ஏதோ ஒன்று என்று தோன்றிவிட்டால், பிறகு சாப்பிடமுடியாது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13632405716212133632017-01-17T18:49:26.919+05:302017-01-17T18:49:26.919+05:30வைகோ சார் சொல்லி இருக்கும் அந்த அடையார் ஆனந்த பவனி...வைகோ சார் சொல்லி இருக்கும் அந்த அடையார் ஆனந்த பவனில் எங்களுக்கு மோசமானதொரு அனுபவம். தோசையோ ஊத்தப்பமோ வேண்டும் என்று சொல்லி இருந்தோம். நான் சாம்பார் இட்லி கேட்டிருந்தேன். தட்டிலே இட்லிகளை வைத்து சாம்பாரை ஊற்றும்போது அதிலே ஏதோ இருந்தது. அதைத் தூக்கிப் போட்டுவிட்டுக் கொண்டு வந்துட்டாங்க. நான் வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டேன். :( அப்புறமா அங்கே சாப்பிடவே பிடிக்கலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61454427012923776772017-01-17T15:41:44.111+05:302017-01-17T15:41:44.111+05:30ஆஹா !!சகோதரர் நெல்லை தமிழன் பாராட்டிணத்தில் குண்டு...ஆஹா !!சகோதரர் நெல்லை தமிழன் பாராட்டிணத்தில் குண்டு பூனைக்கு சந்தோசம் தாங்கலை :)<br />என்னமா ஆடுது எங்கள் பிளாக் வலைத்தளம் ..<br /><br />சகோ அந்த பூனைக்கு ழ ,ள வித்யாசமே தெரியாது :) தற்சமயம் நானேதான் தமிழ் டியூஷன் எடுக்கறேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91104760731678670842017-01-17T14:28:32.771+05:302017-01-17T14:28:32.771+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)
மேற...கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)<br /><br />மேற்படி ஹோட்டலுக்குச் செல்லும் வழி:<br /><br />திருச்சி மெயின்கார்ட் கேட் தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸுக்குப் பின் புறமாக உறையூர் செல்லும் சாலை ரோட்டில் முதலில் போகணும். <br /><br />கோட்டை இரயில்வே ஸ்டேஷன் மேம்பாலம் ஏறி இறங்கியவுடன், சிக்னலில் நான்கு ரோடு (நாம் செல்லும் ரோட்டைத்தவிர மூன்று ரோடுகள்) பிரியும். <br /><br />அதில் இடது பக்கம் சாஸ்திரி ரோடு என்று மிக அகலமானதொரு ரோடு திரும்பும். அதில் திரும்பி நேராகப் போய்க்கொண்டே இருக்கணும். <br /><br />முதல் 6 கிராஸ் தாண்டி 7 வது கிராஸில், சிக்னல் வரும். இதில் வலதுபுறம் திரும்பணும். <br /><br />[அதே இடத்தில் சிக்னல் தாண்டிய உடனே, இடதுபுறம் மெயின் ரோட்டின் மேலேயே மேற்கு பார்த்து ‘அடையார் ஆனந்தபவன்’ என்ற ஹோட்டல் வரும். அதுவும் பிரபலமானதொரு ஹோட்டல் எனச் சொல்லுவார்கள். ஆனால் நான் அங்கு இதுவரை போனது இல்லை] <br /><br />7-வது கிராஸில் வலதுபுறம் திரும்பியதும், இம்மீடியட் ஆக இடதுபுறமாக வரும் 2-வது சந்தினில் நுழையணும். நுழைந்ததும் வலது பக்கத்தில் பத்தடியில் இந்த நான் சொல்லும் ‘ஹோட்டல் கெளரி கிருஷ்ணா’ உங்கள் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.<br /><br />தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸிலிருந்து பொடி நடையாகப் போனால் ஒரு 40 நிமிட நேரத்திற்குள் இந்த ஹோட்டலை அடைந்து விடலாம். <br /><br />ஆட்டோவில் போனால், இன்றைய தேதியில் ரூ. 60 அல்லது 70 கேட்பார்கள். ஆட்டோவில் ஒரு 10 நிமிடத்திற்குள் நாம் அங்கு போய்ச் சேர்ந்து விடலாம். <br /><br />நான் என் வீட்டிலிருந்து புறப்பட்டு மாதாமாதம், என் ஆஸ்தான ஆட்டோக்காரருடன், அங்கு சுகர் டெஸ்ட் செய்துகொள்ள சென்று வருவதால், ஆட்டோவுக்கு போக ரூ 75, திரும்பி வர ரூ 75 ஆகமொத்தம் ரூ 150 கொடுத்து வருகிறேன். <br /><br />[என் வீட்டிலிருந்து தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸுக்கு மட்டும் நான் போகவே ரூ. 40 தர வேண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்].<br /><br />இதெல்லாம் உங்களின் தகவலுக்காகவும், தங்கள் டைரியில் குறித்துக் கொள்வதற்காகவும் மட்டுமே இங்கு எழுதி அனுப்பியுள்ளேன்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9357080652567834282017-01-17T14:26:00.572+05:302017-01-17T14:26:00.572+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)
இந்...கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)<br /><br />இந்த மினி டிஃபனில் அவர்கள் தரும் ஒரேயொரு மெதுவடை சுடச்சுட மொறுமொறுன்னு சும்மா சூப்பரோ சூப்பராக உள்ளது. அதிலேயே ஒரு ஒருடஜன் வடைகளாக வாங்கிச் சாப்பிட மாட்டோமா என நினைக்கவும் தோன்றுகிறது. <br /><br />இதனை இங்கு ஏன் உங்களுக்குச் சொல்கிறேன் என்றால் தாங்கள் இந்த ஹோட்டலுக்கு ஒருமுறை காலை வேளையில் 7 மணிக்கு மேல் 10 மணிக்குள் போய் இந்த மினி டிஃபனையும், குறிப்பாக அதில் தரப்படும் சூடான சுவையான பூரி + மெதுவடை போன்றவற்றை ஒருமுறை டேஸ்ட் செய்து பார்க்கணும். பிறகு சொல்லணும்.<br /><br />மினி டிபன் மட்டுமல்லாமல் அங்கு இன்னும் என்னென்ன உங்களுக்கு வேண்டுமோ எல்லாமே சுடச்சுட கிடைக்கும். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88424350413559077732017-01-17T14:24:32.646+05:302017-01-17T14:24:32.646+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)
இந்...கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)<br /><br />இந்த மினி டிஃபன் ஓரளவுக்கு நல்ல சூடாகவும், டேஸ்ட் ஆகவும், போதுமானதாகவும் உள்ளது. இதைச் சாப்பிட்டதும் அடுத்த 2 மணி நேரங்களில் மீண்டும் சுகர் டெஸ்ட்க்குப் போய் விட்டு, பிறகு டாக்டரை சந்திக்க வேண்டியிருப்பதால், இந்த மினி டிஃபனே ஜாஸ்தி என நினைத்து, சில சமயங்களில் மட்டும், நானும் என் மனைவியும் அதில் உள்ள 1+1=2 இட்லிகளை மட்டும் எடுத்து தனியாக நாங்கள் அன்று வழக்கமாக எங்களுடன் எடுத்துச்செல்லும் ஒரு சின்ன டிஃபன் பாக்ஸில் போட்டு அதன் தலையில் எண்ணெய் குழைத்த மிளகாய்ப் பொடியை மட்டும் அபிஷேகம் செய்து எங்களிடம் தனியாக, பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வதும் உண்டு. :)<br /><br />நியாயமாகப் பார்த்தால் இதில் எண்ணெயே சேராத பதார்த்தமாகிய இட்லியை மட்டும் ஆளுக்கு இரண்டோ அல்லது மூன்றோ வாங்கிக்கொண்டு, அதில் தேங்காய் சட்னி இல்லாமல் சாம்பார் மட்டும் தோய்த்து சாப்பிட வேண்டும். ஆனால் ஏனோ மனசு கேட்பது இல்லை. மனசு கேட்டாலும் எங்களின் நாக்கு அதற்கு ஒத்துழைப்பது இல்லை. :)<br /><br />திரும்பிப்பார்த்தால் இட்லி, தோசைதான் வீட்டினில் அடிக்கடி இருக்கவே இருக்கே .... இங்கு வந்த இடத்திலும் அதுவேவா .... என நினைக்கத் தோன்றுகிறது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34305078618082680702017-01-17T14:22:45.133+05:302017-01-17T14:22:45.133+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன் (1)
திர...கோபு >>>>> நெல்லைத் தமிழன் (1)<br /><br />திருச்சியில் தில்லைநகர் 7-வது கிராஸின் கிழக்குப்பக்கமாக ஓர் ஹோட்டல் உள்ளது. அதன் பெயர் ’ஹோட்டல் கெளரி கிருஷ்ணா’ என்பதாகும். அதன் அடுத்த கட்டடத்தில் எங்கள் BHEL Hospital இன் கிளை அமைந்திருப்பதாலும், அங்கு மாதம் ஒருமுறையாவது நாங்கள் சுகர் செக்-அப்க்கு கட்டாயமாகச் சென்று வர வேண்டிய நிர்பந்தங்கள் இருப்பதாலும், அதுபோன்ற நாட்களில் அங்கு காலை டிஃபன் சாப்பிட நாங்கள் விரும்பிச்செல்வது உண்டு. <br /><br />இங்கு டிஃபன் சாப்பிடுவதற்காக மட்டுமே சென்று, அப்படியே அங்குள்ள எங்கள் BHEL Hospital இல், கும்பல் இல்லாமல் இருந்தால், ஏதேனும் டாக்டரை சந்தித்து, உடலின் ஏதேனும் உறுப்புக்களைப்பற்றி எடுத்துச் சொல்லி மருந்து மாத்திரைகள் வாங்கி வருவதும் உண்டு. :)<br /><br />காலையில் மினி டிஃபன் என்ற பெயரில் ஒரு ப்ளேட்டில் தருவார்கள். விலை ஒரு நபருக்கு ரூ. 55 மட்டுமே. அவை எல்லாமே சுடச்சுட சுவையாக இருப்பது உண்டு. <br /><br />ஒரு ரெளண்ட் ஷேப் பல்லாங்குழித்தட்டு - அதில் அரைப்பகுதிக்கு மட்டும் கட் செய்து போடப்படும் ஒரு சின்ன வாழையிலை இருக்கும். அவற்றில் முதலில் ஒரேயொரு இட்லி, ஒரேயொரு நிதான சைஸ் (உளுந்து) மெதுவடை, ஒரேயொரு உப்பலான சூடான பூரி, இரண்டு ஸ்பூன் மஸால், ஒவ்வொன்றிலும் இரண்டு ஸ்பூன் வீதம் இரண்டு வித சட்னிகள், ஒரு சின்ன கப் சாம்பார் எனத் தருவார்கள். நாம் கேட்டால் மட்டும் எண்ணெயில் குழைத்த மிளகாய்ப்பொடியும் தருவார்கள். <br /><br />இவற்றை நாம் சாப்பிட்டு முடிப்பதற்குள் சுடச்சுட ஓர் சாதா மாவு தோசை வந்து சேர்ந்து விடும். தோசைக்கு மட்டும் நாம் கேட்டால் இன்னொரு கப் சாம்பார் / சட்னி முதலியன தருவார்கள். பிறகு சுமார் 2 அங்குல உயரத்தில் ஓர் எவர்சில்வர் டம்ளரில் காஃபி அல்லது டீ நம் விரும்பம் போல சர்க்கரை போட்டோ அல்லது போடாமலோ, ஆற்றிக்கொள்ள ஒரு சின்ன காலி டவராவுடன் தருவார்கள். சிறிதளவு மட்டும் சர்க்கரை நாமே போட்டுக்கொள்வதாக இருந்தாலும், ஓக்கே. ஒரு சின்ன ஸ்பூன் போட்ட ஜீனி கப் நம்மிடம் வைத்து விடுவார்கள். <br /><br />சர்வர் டிப்ஸ் சேர்த்து ஒரு நபருக்கு ரூ. 60 இருந்தால் போதும். இருவருக்கும் சேர்த்து என்றால் 55+55+5=115 கொடுத்தாலும்கூடப் போதும்.<br /><br />இந்த ஹோட்டல் அமைந்துள்ளது மிகப்பெரிய இடமாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும், நல்ல வெளிச்சமாகவும், கார் பார்க்கிங் வசதிகளுடன் அமர்க்களமாகவே உள்ளது. <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70146556987630237142017-01-17T13:17:46.963+05:302017-01-17T13:17:46.963+05:30நன்றி ஆதிரா. 'பூஸ்குட்டி' என்பது பூனைக்கு...நன்றி ஆதிரா. 'பூஸ்குட்டி' என்பது பூனைக்குட்டி என்று நினைக்கிறேன். சரியான தமிழ் 'பூச்சை'. தமிழ்'நாட்டில் இப்போது 'பூனை'. கேரளாவில் 'பூசை'. 'ஜோசியருக்கு' யோசியர் என்று எழுதியிருப்பது அருமை. பிள்ளை-பெண் குழந்தைகளைக் கூப்பிடும் முறை. இங்கு நிறைய மாவட்டங்களில் இப்படி உபயோகப்படுத்துவதில்லை. பேச்சுத் தமிழை மிகவும் ரசித்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4722762573106395842017-01-17T13:13:18.925+05:302017-01-17T13:13:18.925+05:30நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். உங்கள் பின்...நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். உங்கள் பின்னூட்டத்திலிருந்து ஒன்று தெரிந்துகொண்டேன். அப்போ அப்போ உங்கள் மனைவியும் உங்களுக்கு ஏதாகிலும் செய்து தருகிறார் என்று. ஆமாம்.. பருப்பு வடைக்கு ஏன் 'ஆமவடை' என்று பேர் வந்தது?<br /><br />லாலா மிட்டாய் என்று நீங்கள் சொல்வது, ஜீனியிலோ அல்லது கருப்பட்டியிலோ பெரிய சைஸ் முருக்குபோல் நெல்லை, கோவில்பட்டி கடைகளில் அடுக்கிவைத்திருக்கும் ஸ்வீட்டைப் பற்றி என்று நினைக்கிறேன். நானும் சிறுவயது நினைப்பில் சமீபத்தில் வாங்கிச் சாப்பிட்டேன். இப்போ அது அவ்வளவு அருமையா இருப்பதுபோல் தெரியவில்லை. கல்லு போன்ற வெள்ளை ஜிலேபிபோல்தான் தெரிகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47781149144524003372017-01-17T13:08:23.814+05:302017-01-17T13:08:23.814+05:30நன்றி மனோ சாமினாதன். வலையுலகம் முழுவதும் ரெசிப்பிக...நன்றி மனோ சாமினாதன். வலையுலகம் முழுவதும் ரெசிப்பிக்கள்தான். ஆனால் எல்லோரும் விரும்புவது, பதிவர்களின் பின்னூட்டங்கள், அவர்களது அனுபவச் சிதறல்கள். அதுதான் இனிமை சேர்க்கிறது. நட்பை வளர்க்கிறது. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7863405297638027472017-01-17T12:38:31.804+05:302017-01-17T12:38:31.804+05:30'நன்றி ஏஞ்சலின் உங்கள் பின்னூட்டங்களுக்கு. தி...'நன்றி ஏஞ்சலின் உங்கள் பின்னூட்டங்களுக்கு. திருனெவேலி, நாகர்கோவில் accent ஒரேமாதிரி இருந்தாலும், நாகர்கோவில்காரங்க பேசும்போது கொஞ்சம் மலையாள accent தெரியும். திருனெவேலி வழக்கு மொழி ரொம்ப வட்டாரச் சொற்களைக் கொண்டது.(ஏலே, ஏம்லே, சவத்து மூதி இதெல்லாம் அன்பாக விளிக்கும் சொற்கள்) அதனால்தான் கமல் நடித்த பாபனாசம் படம் வசனம் எல்லோருக்கும் புரிவது கொஞ்சம் கஷ்டம். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28285170317480027962017-01-17T12:30:09.639+05:302017-01-17T12:30:09.639+05:30'நன்றி ஆதிரா. உங்கள் தமிழைப் படிப்பதற்கே ரொம்ப...'நன்றி ஆதிரா. உங்கள் தமிழைப் படிப்பதற்கே ரொம்ப சுவையாக இருக்கு. ஆரம்பகாலத்தில் 'ரீ' என்று ஆரம்பிக்கும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்ற குழப்பம் இருந்தது. அப்புறம் 'T' என்ற எழுத்தில் ஆரம்பிப்பவைகளுக்கு 'ரீ' என்று ஈழத்தில் உபயோகப்படுத்துகிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.<br /><br />தமிழில் வழக்கொழிந்த 'உவன்' 'உவள்' போன்று பல அருமையான வார்த்தைகளை ஈழத் தமிழர் உபயோகப்படுத்துவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களுடைய வருகைக்குப் பிறகுதான் நிறைய தமிழ்ச்சொற்கள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் உபயோகப்படுத்த ஆரம்பித்தனர் (பரப்புரை, கதைக்கின்றனர் போன்று பல சொற்கள்).<br /><br />உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33245673553130278812017-01-17T12:23:49.858+05:302017-01-17T12:23:49.858+05:30நன்றி ஜி.எம்.பி ஐயா. எனக்கு பெங்களூரில் எங்கு அந்...நன்றி ஜி.எம்.பி ஐயா. எனக்கு பெங்களூரில் எங்கு அந்த வடை கிடைக்கும் என்று எழுதக்கூடாதா? சாப்பாட்டு ஐட்டம் யார் எழுதியிருந்தாலும், எங்கு கிடைக்கும் என்பது என் மனதில் பதிந்துவிடும். வாய்ப்பு கிடைக்கும்போது அந்த ஊரில் இருக்கும்போது வாங்கிச் சுவைக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். இப்படித்தான் வெங்கட் அவர்கள் எழுதியிருந்த, ஸ்ரீரங்கம் வெளி ஆண்டாள் கோவிலுக்கு முன் உள்ள 'வடை' கடை மனதில் பதிந்துள்ளது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73801297229693223072017-01-17T12:20:31.636+05:302017-01-17T12:20:31.636+05:30நன்றி ஸ்ரீராம்.. உங்கள் பின்னூட்டத்திற்கு. உளுந்தி...நன்றி ஸ்ரீராம்.. உங்கள் பின்னூட்டத்திற்கு. உளுந்தில் பண்ணும் இனிப்பு குணுக்கு (என் அம்மா அந்தக் காலத்தில் செய்துகொடுத்தது) நினைவு எனக்கு இன்னும் இருக்கிறது. செய்து சாப்பிடவேண்டும் என்று நினைக்கிறேன். ரொம்ப எண்ணெய்.. உடம்புக்கு ஆகாது என்று என் ஹஸ்பண்ட் தடை போடுகிறாள். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89061000578458626732017-01-17T12:18:44.655+05:302017-01-17T12:18:44.655+05:30நன்றி கோபு சார். என் ஹஸ்பண்டுக்கு 'குணுக்கு பற...நன்றி கோபு சார். என் ஹஸ்பண்டுக்கு 'குணுக்கு பற்றிய' உங்கள் பின்னூட்டம் படித்ததில் ரொம்ப சந்தோஷம். என்னைக் கலாய்க்கிறாள். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86227187622578368172017-01-17T12:16:43.453+05:302017-01-17T12:16:43.453+05:30நன்றி பகவான்ஜி. நன்றி பகவான்ஜி. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46237964529831285592017-01-17T12:16:10.764+05:302017-01-17T12:16:10.764+05:30கோபு சார்... உங்கள் மீள் வருகைகளுக்கு நன்றி.
காரட...கோபு சார்... உங்கள் மீள் வருகைகளுக்கு நன்றி.<br /><br />காரடையான் நோன்புக் குழக்கட்டைப் பதிவைப் படித்தேன். செய்முறை இல்லாததால் நீங்கள் சொல்லியிருந்தபடி பதிவர் ராதா பாலு அவர்களின் பதிவையும் படித்தேன். ஒரு வருடத்துக்கு முன்பு செய்து கொஞ்சம் பேஸ்ட் மாதிரி வந்துவிட்டது. மீண்டும் செய்துபார்க்கிறேன்.<br /><br />மழை நாளில், நல்ல புத்தகத்துடன், யாராவது கார சாரமாக குணுக்கோ, பஜ்ஜியோ செய்துகொடுத்தால் நமக்கு என்ன குறை.. புத்தகப் பக்கங்கள் போவதும் தெரியாது. தட்டில் வைத்தவை காலியாவதும் தெரியாது.<br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51427478028540878382017-01-17T12:10:31.416+05:302017-01-17T12:10:31.416+05:30கோபு சார்.. உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி....கோபு சார்.. உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.<br /><br />பெரியவர் சுந்தரமூர்த்தி அவர்களுக்குத்தான் என்ன நல்ல மனது. ஆனால் அவருக்குத்தான் தெரியவில்லை.. கோபு சார், பசிக்கு மட்டுமல்ல, ருசிக்குத்தான் முதல் ரசிகர் என்று. காரசாரமான அடையை எதிர்பார்த்த உங்களின் ஏமாற்றம் ரசிக்கவைத்தது. நானும் நிறைய தடவை, 'ஆஹா ஓஹோ' என்று புகழப்படும் சில ஹோட்டல் உணவு நினைத்தமாதிரி இல்லாமல் ஏமாற்றம் தந்ததை அனுபவித்திருக்கிறேன். இதுல பிரச்சனை என்னன்னா, நான் முதலில் டெஸ்ட் பண்ணிப்பார்க்காமல், என் குழந்தைகளையும் ஹஸ்பண்டையும் கூட்டிக்கொண்டுபோய், அவங்க, 'அட சே.. இவ்வளவுதானா' என்று சொல்லும்போது ஏற்படும் ஏமாற்றம் இன்னும் அதிகம். திருவானைக்கா நெய் தோசையும், மைலாப்பூர் ராயர் கஃபேயும் இதில் அடங்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34761431818731611252017-01-17T12:05:06.192+05:302017-01-17T12:05:06.192+05:30நன்றி அபயா அருணா.
நன்றி நரேந்திர பாரதி. (இரண்டு ...நன்றி அபயா அருணா.<br /><br />நன்றி நரேந்திர பாரதி. (இரண்டு யுக புருஷர்கள் உங்கள் பெயரில்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92101986651623849462017-01-17T12:03:30.455+05:302017-01-17T12:03:30.455+05:30நன்றி தில்லையகத்து கீதா ரெங்கன். நீங்கள் கொடுத்து...நன்றி தில்லையகத்து கீதா ரெங்கன். நீங்கள் கொடுத்துள்ள தவலை அடை செய்முறைக்கு நன்றி. நிச்சயம் செய்துபார்க்கிறேன். நெல்லையில் சிறுவயதில் சாப்பிட்டதனால், தவலடை நெல்லையைச் சேர்ந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். உங்கள் நெடிய பின்னூட்டத்துக்கு நன்றி.<br /><br />என் ஹஸ்பண்டுக்கு ரொம்ப சந்தோஷம். எல்லோரும், எண்ணெயில் கிள்ளிப்போட்டுப் பொறிப்பது எல்லாமே குணுக்குதான் என்று சொன்னதில்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55356149922737406462017-01-17T11:59:28.242+05:302017-01-17T11:59:28.242+05:30நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39550763633789935102017-01-17T11:58:26.932+05:302017-01-17T11:58:26.932+05:30நன்றி திண்டுக்கல் தனபாலன். குளிர் காலத்துக்கு சூடா...நன்றி திண்டுக்கல் தனபாலன். குளிர் காலத்துக்கு சூடான குணுக்கு நல்லா இருக்கும்.<br /><br />நன்றி கீதா சாம்பசிவம் மேடம்.. அப்புறமா ஆளைக் காங்கலியே....நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com