tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8780256518698963919..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : புரியாத புதிர் - கீதா ரெங்கன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger104125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24382233557103736822020-12-30T09:07:22.853+05:302020-12-30T09:07:22.853+05:30சக்தியின் வாழ்வு மனதை கனக்க வைத்து விட்டது.
கடைசி...சக்தியின் வாழ்வு மனதை கனக்க வைத்து விட்டது.<br /><br />கடைசி வரிகள் சக்தியின் கேள்வி சமூகத்திற்கான சாட்டியடிகள்.<br /><br />அருமை வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46157212983013635132020-12-26T17:52:50.478+05:302020-12-26T17:52:50.478+05:30கடைசி வரிகள் மிகச் சிறப்பு. சரியான கேள்வி.
சிற...கடைசி வரிகள் மிகச் சிறப்பு. சரியான கேள்வி. <br /><br />சிறப்பாக கதை எழுதியிருக்கும் கீதாஜி அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38444823909455367262020-12-24T20:58:48.224+05:302020-12-24T20:58:48.224+05:30ஓ.. அந்தக் கதையா இது..ஓ.. அந்தக் கதையா இது..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68014683296994435072020-12-24T20:55:51.855+05:302020-12-24T20:55:51.855+05:30கண்ணதாசனின் அந்தப் பாட்டு இப்படி ஆரம்பிக்கிறது:
ந...கண்ணதாசனின் அந்தப் பாட்டு இப்படி ஆரம்பிக்கிறது:<br /><br />நீயில்லாத உலகத்திலே.. நிம்மதியில்லை - உன்<br />நினைவில்லாத இதயத்திலே.. சிந்தனையில்லை..<br />காயும் நிலா வான்வெளியில் கண்ணுறங்கவில்லை - உனைக்<br />கண்டுகொண்ட நாள் முதலாய்.. பெண்ணுறங்கவில்லை...<br />பெண்ணுறங்கவில்லை..<br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52641910450609034202020-12-24T19:33:00.406+05:302020-12-24T19:33:00.406+05:30தாழ்வு ம்னப்பான்மை இல்லை ஜீவி அண்ணா. நான் ரசித்து ...தாழ்வு ம்னப்பான்மை இல்லை ஜீவி அண்ணா. நான் ரசித்து எழுதுவேனே ஆனால் இன்னும் நன்றாக எழுதலாமொன்னும் தோனும். அதைத்தான் சொல்லியிருந்தேன். மிக்க நன்றி அண்ணா உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65185792757684948492020-12-24T12:55:39.533+05:302020-12-24T12:55:39.533+05:30அட இப்படி ஒரு பாட்டிருக்கா!!?
மிக்க நன்றி ஏகாந்தன...அட இப்படி ஒரு பாட்டிருக்கா!!?<br /><br />மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37690014013486603112020-12-24T12:55:06.431+05:302020-12-24T12:55:06.431+05:30மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா உங்கள் கருத்திற்கு
கீத...மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா உங்கள் கருத்திற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80127949746141112662020-12-24T12:54:20.297+05:302020-12-24T12:54:20.297+05:30ஏகாந்தன் அண்ணா டிட்டோ உங்கள் கருத்தை..
சொல்வனத்தி...ஏகாந்தன் அண்ணா டிட்டோ உங்கள் கருத்தை..<br /><br />சொல்வனத்தில் நீங்கள் யு ஜி கிருஷ்ணமூர்த்தி பற்றி எழுதியிருந்ததை வாசித்த பொது அங்கு நான் எஎழுதும் ஒரு கதையிலும் இதைப் பற்றிச் சின்னதாகச் சொல்லியுள்ளேன் என்று சொல்லிருந்தேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85728789464316091132020-12-24T12:47:21.747+05:302020-12-24T12:47:21.747+05:30மிக்க நன்றி அதிரா கருத்திற்கு
//எல்லாப் பெண்களுக்...மிக்க நன்றி அதிரா கருத்திற்கு<br /><br />//எல்லாப் பெண்களுக்கும் கரெக்ட்டா இப்பூடிக் கேள்வி கேட்க மட்டும் தெரியுது, ஆனா குழந்தை கணவன் எனும் பீலிங்ஸில் விழுந்து, அரிபிழையை மறந்து போனாப்போகுது என வாழத்தொடங்கிவிடுகின்றனர்.. இதுதான் பெண் மனம் போலும்..//<br /><br />கண்டிப்பாக இதுதான் நடக்கிறது. மேபி இப்போதைய காலக்கட்டத்தில் இல்லை என்றே தோன்றுது.<br /><br />//பெண்கள் இப்படித்தா ஃபீலிங்ஸ்க்கு அடிமையானவர்கள், என்ன தப்புப் பண்ணினாலும் திட்டிப்போட்டு ஏற்றுக்கொள்ளுவினம் என நன்கு தெரிஞ்சுவச்சே, சில ஆண்களும் வாழ்கையில் நன்கு விளையாடுகின்றனர்.//<br /><br />எக்ஸாட்லி அதிரா. ஆனால் இன்றைய தலைமுறைப் பெண்களிடம் பெரும்பாங்கையோடரிடம் பருப்பு வேகாதுன்னே தோன்றுகிறது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40374112510674391932020-12-24T12:42:25.456+05:302020-12-24T12:42:25.456+05:30கீதாவே எனக்கொரு புரியாத புதிர்தான்:)//
!!!!!!!!!!...கீதாவே எனக்கொரு புரியாத புதிர்தான்:)//<br /><br />!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!<br /><br />வாழ்க்கையே புதிர் தானே அதிரா! ஞானி உங்களுக்குத் தெரியாததா என்ன!!!<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84222581163637362272020-12-23T12:38:01.137+05:302020-12-23T12:38:01.137+05:30பரமஹம்சர், சாரதாமணியைத் தான் வணங்கும் தேவியாகவே பா...பரமஹம்சர், சாரதாமணியைத் தான் வணங்கும் தேவியாகவே பார்த்தார். ஆகவே அவரால் எளிதாகக் காமத்தை வெல்ல முடிந்தது. அவரின் போக்கு முதலில் புரியாவிட்டாலும் பின்னாட்களில் புரிந்து கொண்ட அன்னை அவருக்குத் துணையாகவே எல்லாவற்றிலும் ஈடு கொடுத்தார். "ரா.கணபதி" எழுதிய "அம்மா" கல்கியில் வெளிவந்தப்போவே படிச்சிருக்கேன். பின்னாட்களிலும் படிச்சேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58439558947785652502020-12-23T12:29:24.450+05:302020-12-23T12:29:24.450+05:30நெல்லை, நீங்க தி.ஜானகிராமனின் "அன்பே ஆரமுதே!&...நெல்லை, நீங்க தி.ஜானகிராமனின் "அன்பே ஆரமுதே!" படிச்சிருக்கீங்களா? இல்லைனா படிங்க. எனக்கு ஜானகிராமனின் இந்த நாவல் தான் ரொம்பப் பிடித்தது. என்னைப் பொறுத்தவரை அவரோட மாஸ்டர் பீஸ் இது! (இது ஆளாளுக்கு ரசனைக்குத் தகுந்தாற்போல் மாறுபடும் என்பதும் என் கருத்து!) படிச்சுட்டுச் சொல்லுங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40901079835379830322020-12-23T12:26:51.760+05:302020-12-23T12:26:51.760+05:30அதே, அதே! அதே, அதே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4370226668152554622020-12-23T08:57:01.763+05:302020-12-23T08:57:01.763+05:30..சக்தியைப் பொருத்தவரையில் அது ஒரு சங்கிலியாகிப் ப.....சக்தியைப் பொருத்தவரையில் அது ஒரு சங்கிலியாகிப் போனது. <br />எந்த உறவையும் பலப்படுத்தும், அடையாளப்படுத்தும் ஒன்றல்ல.//<br /><br />..பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக்கொண்டேனே<br />உனைப் புரிந்தும்கூட சிறையில் வந்து.. மாட்டிக்கொண்டேனே..<br />இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே..<br /><br />சுசீலாவின் குரல்வேறு காதில் கேட்கிறது, கதை ஓடுகையில் !<br /><br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42641503903507478042020-12-23T08:41:45.512+05:302020-12-23T08:41:45.512+05:30Geetha R-ன் கதை சரளமானது. மனதினை அகழ்வது.
வீட்டைவ...Geetha R-ன் கதை சரளமானது. மனதினை அகழ்வது.<br /><br />வீட்டைவிட்டகன்ற ஆண்களுக்கு என்ன- இமயமலை, திருவண்ணாமலை என எங்காவது விழுந்து புரளவேண்டியது. முடி வளரும். வளர்ந்தபின் விடிந்துவிட்டதாக, தலையைச் சுற்றி ஒளிவட்டம் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டதாக நினைத்துக்கொள்ளும் அசடுகள்.<br />..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56508317535616018872020-12-23T08:12:49.920+05:302020-12-23T08:12:49.920+05:30// எ.பி.யில் வெளியான கதைகளுல் ஆகச் சிறந்த கதை இது....// எ.பி.யில் வெளியான கதைகளுல் ஆகச் சிறந்த கதை இது..//<br /><br />ஹஹ்ஹாஹ்ஹா..<br /><br />பா.வெ. எ.பி.யில் வெளியான கே.வா.போ.கதைகலில் பலவற்றை நீங்கள் வாசித்ததில்லை என்பதை இவ்வளவு பட்டவர்த்தனமாகவா சொல்வது?... ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63532672803615540142020-12-23T06:23:13.895+05:302020-12-23T06:23:13.895+05:30என் விமரிசனத்திற்கும் மதிப்பளித்துப் பாராட்டியமைக்...என் விமரிசனத்திற்கும் மதிப்பளித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி மனோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24026367876631863962020-12-23T00:20:41.562+05:302020-12-23T00:20:41.562+05:30வித்தியாசமான கோணத்தில் அழகாகக் கதை எழுதியிருக்கிறீ...வித்தியாசமான கோணத்தில் அழகாகக் கதை எழுதியிருக்கிறீங்க கீதா,.<br /><br />//“அவர் அன்னிக்குச் சொல்லாம கொள்ளாம 'தேடல்'னு போனாப்ல நான் போயிருந்தா எல்லாரும் என்ன சொல்லிருப்பாங்க? என்ன ஆகியிருக்கும்?”///<br /><br />எல்லாப் பெண்களுக்கும் கரெக்ட்டா இப்பூடிக் கேள்வி கேட்க மட்டும் தெரியுது, ஆனா குழந்தை கணவன் எனும் பீலிங்ஸில் விழுந்து, அரிபிழையை மறந்து போனாப்போகுது என வாழத்தொடங்கிவிடுகின்றனர்.. இதுதான் பெண் மனம் போலும்..<br /><br />பெண்கள் இப்படித்தா ஃபீலிங்ஸ்க்கு அடிமையானவர்கள், என்ன தப்புப் பண்ணினாலும் திட்டிப்போட்டு ஏற்றுக்கொள்ளுவினம் என நன்கு தெரிஞ்சுவச்சே, சில ஆண்களும் வாழ்கையில் நன்கு விளையாடுகின்றனர்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23381642024103826502020-12-23T00:16:43.375+05:302020-12-23T00:16:43.375+05:30அதெல்லாம் சரி, துரை அண்ணனை இப்போ எதுக்கு கைலாச யாத...அதெல்லாம் சரி, துரை அண்ணனை இப்போ எதுக்கு கைலாச யாத்திரைக்கு அனுப்பினனீங்க?:)).. .. கீசாக்கா ஏற்கனவே அங்குபோய் கைலாச யானை பார்த்து வந்திட்டா தெரியுமோ..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74841628624492228262020-12-23T00:14:29.188+05:302020-12-23T00:14:29.188+05:30கீதாவே எனக்கொரு புரியாத புதிர்தான்:) இதில கதையின் ...கீதாவே எனக்கொரு புரியாத புதிர்தான்:) இதில கதையின் பெயரும் புரியாத புதிர் எனப் போட்டு என்னைக் கொயபி விட்டிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31982378750179384012020-12-22T20:34:07.656+05:302020-12-22T20:34:07.656+05:30மொபைலில் அடிக்க தமிழும் இங்க்கிலுஷும் மாறி மஆறி va...மொபைலில் அடிக்க தமிழும் இங்க்கிலுஷும் மாறி மஆறி varuthu.<br /> நான் இன்னும் எழுத வேண்டும் என்று நண்பர் துளசியும் உற்சாகப் படுத்தி எழுதச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். கதைகள் பாதியில் நின்ருவிடும். meendum ezhutha துளஹ்கி சொல்லிக் கொண்டே இருப்பார். அவருக்கும் என் நன்றி. எபி ஆசிரியர்கள், ஸ்ரீராம், நட்புகள் எல்லாரும் தரும் ஊக்கத்திற்கும், உற்சாகத்திற்க்ம் மிக்க nantri<br /><br />geethaThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45399475428905829672020-12-22T20:28:12.210+05:302020-12-22T20:28:12.210+05:30மிக்க நன்றி மனோ அக்கா உங்கள்கருத்திற்கும் பராட்டிற...மிக்க நன்றி மனோ அக்கா உங்கள்கருத்திற்கும் பராட்டிற்குm. ஆமாம் மனதின் அடியில் ஆறா ranam. <br /><br />மிக்க nantri mano akka<br /><br />geetha<br /><br /> Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78110911975034248632020-12-22T20:25:51.235+05:302020-12-22T20:25:51.235+05:30mikka nantri காமாட்சி அம்மா. ரொம்ப நாளாசு பார்த்து...mikka nantri காமாட்சி அம்மா. ரொம்ப நாளாசு பார்த்து. நலம் தானே. இங்கு வந்து vasithu karuthu சொன்னதுக்கு மிக்க நன்றி அம்மா.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19596432415869041742020-12-22T20:23:57.978+05:302020-12-22T20:23:57.978+05:30அட அரவிந்த்! வாங்க.
மிக்க நன்றி அரவிந்த் கருத்தி...அட அரவிந்த்! வாங்க. <br /><br />மிக்க நன்றி அரவிந்த் கருத்திற்கு. ஆமா சரிதான் உங்க கருத்து<br /><br />சுண்டெலி மீண்டும் ஓட ஆரம்பித்துவிட்டது. ஸோ கணினி velai seyyala..இப்ப மிண்டுங்க் மொபைல் வழி...<br /><br />நன்றி அரவிந்த்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79769050720464502392020-12-22T20:22:13.516+05:302020-12-22T20:22:13.516+05:30மிக்க நன்றி கரந்தை சகொ
கீதாமிக்க நன்றி கரந்தை சகொ<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com