tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8832498488373409043..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: படைப்பாற்றல் பயிற்சி புதிய கோணம்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63587463631360507432012-10-29T16:50:36.024+05:302012-10-29T16:50:36.024+05:30எங்கள் பிளாக் சிந்தனையில் கிடைத்த
எக்ஸ்ட்ரா நாளுக...எங்கள் பிளாக் சிந்தனையில் கிடைத்த <br />எக்ஸ்ட்ரா நாளுக்கு <br />எங்கள் நாள் <br />என்றே பெயர் வைக்கலாம்.. <br /><br />வெளிநாடுகளில் <br />வெட்னஸ் டே மார்க்கெட் என்று புதன் கிழமைகளில் வைத்திருக்கிறார்கள் ..<br /><br />வார இறுதியான் ஞாயிற்றுக்கிழமையை பொருள்கள் வாங்க முடியாமல் தவறவிட்டவர்கள் பயன்படுத்திக்கொள்ளவாம்..<br /><br />ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட் கிழமைக்கும் இடையில் வைத்துக்கொள்ளலாம்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1710481072541971632011-10-08T22:19:08.883+05:302011-10-08T22:19:08.883+05:30antha naalin peyar pasunthinam (green day).
athu s...antha naalin peyar pasunthinam (green day).<br />athu sanikkizhamaikkum sundaykkum idayil amaiya vendum.<br />Antru naam avvarathil iyarkkaiyai maasupaduthum vithamaaga seithavatrai eedu seyya marankalai nadavo, antu muluvathum thani vaganankalai thavirththo, antru muluvathum min (current) sikkanam seiyyavo alladhu piravatrai...seyyavo vendum .<br />Kattaayamaaga antru vidmuraithaan aanal athu vazhakkamaana vidumuraigalil seyyum pozhuthu pokkugalaiyo, meedham ulla velaikalaiyo seyya koodaathu.<br />iyarkkai maasai kattupaduththuvathe annaalin nokkam.<br />"Antraya thinam iyarkkaiyai patriya akkarai varuvthaal adhu marunaalaana sundayilum silaper kadaipidithu pothuvaaga sundaykkalil agum adhaika massuvai kuraikkalaam.(so that period is selected)"<br />KURIPPU.(ANTUR SAMAIYAL EDHUVUM SEYYA KOODAATHU IYARKKAI NAMAKKU UANAVAAGA ALITHTHA PACHAI KAYKARIKALAI MATTUME SAAPPIDA VENDUM)kali rajhttps://www.blogger.com/profile/15790101773500894902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7833348783191207342010-06-25T15:56:42.129+05:302010-06-25T15:56:42.129+05:30அதனால் வார நாட்களை ஒன்பது நாட்களாக மாற்றி விட்டு...அதனால் வார நாட்களை ஒன்பது நாட்களாக மாற்றி விட்டு ஒன்பது கிரகங்களின் பெயரை வைத்து விடலாம்! <br />அந்த கூடுதலான இரண்டு நாட்களும் அரசியல்வாதிகளில் மந்திரி முதல் கவுன்சிலர் வரை யாரும் பர்செண்டஜே லஞ்சம் வாங்காமல் அரசு திட்டங்களை செய்ய வேண்டும்!Gokulakrishnanhttp:saigokulakrishna.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80180621988519334442010-06-21T19:26:47.179+05:302010-06-21T19:26:47.179+05:30எட்டாவது நாளா இருக்கப் போறதினால் அதற்கு க்ருஷ்ணா ட...எட்டாவது நாளா இருக்கப் போறதினால் அதற்கு க்ருஷ்ணா டேன்னு பேரு வைக்கலாம். <br />அவரவர் இஷட்ப்படி அவரவர் கோவிலுக்குப் போகலாம். சத்சங்கம் அமைக்கலாம்.<br />வீட்டைத் தவிர மத்த எல்லாருக்கும் உதவி செய்யலாம்.<br /> or<br />யாரையும் யாரும் கேள்வி கேட்கக் கூடாது. ஸ்வதந்திரமா இருக்கலாம்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89685715222385260742010-06-19T21:30:45.528+05:302010-06-19T21:30:45.528+05:30வாரத்தின் முதல் நாளை FRIDAY ஆக்கலாம். அதற்கு அடுத்...வாரத்தின் முதல் நாளை FRIDAY ஆக்கலாம். அதற்கு அடுத்த நாள் SRIDAY(ஹி..ஹி...என் பெயர் ஸ்ரீதர்)<br />FRIDAY,SRIDAY இரண்டு நாளும் ஜாலியா லீவ்! ஜாலியா என் ஜாய் பண்ணுங்க!<br />சனியனேன்னு சனிக்கிழமை ஆஃபீஸ் போலாம்!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22694458014879528702010-06-17T13:23:17.385+05:302010-06-17T13:23:17.385+05:30- //சாய்ராம் கோபாலன் said...அரசாங்க துறை மக்களுக்க...- //சாய்ராம் கோபாலன் said...அரசாங்க துறை மக்களுக்கு (மைனஸ் மாதவன் - போதுமா மாதவன் !) -//<br /><br /><br />--- Thanks Sir, for the exception..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73468391319478821212010-06-17T13:18:39.061+05:302010-06-17T13:18:39.061+05:30//Madhavan Said...வாரத்துக்கு ஒரு நாள் அதிகமா..? (...//Madhavan Said...வாரத்துக்கு ஒரு நாள் அதிகமா..? ( & வருடத்துக்கு சராசரியாக 52 வாரத்தை குறைக்கலேன்னா) அப்படின்னா பெண்களுக்கு கொண்டாட்டம் தான் --//<br /><br />Madhavan Continues....<br />A) வாரத்துக்கு 7 நாட்கள், வருடத்துக்கு 52 (சராசரியா) வாரம்னா.... ie 365 or 366 நாட்கள்.<br />B) வாரத்துக்கு 8 நாட்கள்., வருடத்துக்கு 52 (சராசரியா) வாரம்னா.... ~416 நாட்கள்.<br /><br />A-யின் படி பத்து (10 ) வயசு முடிஞ்சா, Bயின் படி எட்டே முக்கால் (8 .75) வயசுதான்.. &&<br /><br />A-யின் படி இருபது(20 ) வயசு முடிஞ்சா, B-யின் படி பதினேழரை (17.5) வயசுதான்..<br /><br />பெண்களுக்கு வயச குறைச்சு சொன்னா பிடிக்கும் / கொண்டாட்டம் இல்லீங்களா?<br /><br />டே "மாதவா".... எப்படிலாம் யோசிக்குறே ?... என்ன்னவோ போடா..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62199422949572503792010-06-16T22:15:53.581+05:302010-06-16T22:15:53.581+05:30வாரத்துக்கு எட்டு நாள் ? நல்லா இருக்கே ஐடியா.
- ...வாரத்துக்கு எட்டு நாள் ? நல்லா இருக்கே ஐடியா.<br /><br />- மூன்றாவது விடுமுறை நாள் வேண்டாம். "ஐ.டி. இண்டஸ்ட்ரியில்" வாரக்கடைசி என்று இரண்டு நாள் வீட்டில் இருப்பதே பெண்டாட்டியிடம் திட்டு வாங்கி முடியவில்லை ?<br />- விற்பனை துறையில் இருக்கும் எனக்கு இன்னும் ஒரு நாள் ஜாஸ்தியா பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும் !!<br />- எனக்கு சம்பளம் 4 நாள் ஜாஸ்தி வரும் ? அதனால் பெண்டாட்டி இன்னும் கிரெடிட் கார்டை தேய்க்க உதவும் !!<br />- அரசாங்க துறை மக்களுக்கு (மைனஸ் மாதவன் - போதுமா மாதவன் !) - நான்கு நாட்கள் கிம்பளம் ஜாஸ்தி கிடைக்கும்<br />- இது எப்படி - ஒரு நாளைய இருபத்து நாலு மணி நேரத்தை கொஞ்சம் கொஞ்சம் அறுத்து பண்ணபோறீங்களா "எங்கள் ப்ளாக்" ? அறுப்பது ராத்திரியை வேண்டாமே என்று சோம்பேறிகள் சொல்லுவார்கள் - எனக்கு பரவாயில்ல !<br />- பெயர் - தமிழ்நாட்டுக்கு "கே.கே டே" அல்லது "ஜே.ஜே டே தான்" !! இல்லே இப்போ "கேப்டன் டே" வா ? ஐயோ சாரி "ஸ்டாலின் டே"<br />- இந்தியன் "ஐ.டி. இண்டஸ்ட்ரி" Y2K மாதிரி - இந்த கூத்தை வைத்து இன்னும் பல வருடங்களுக்கு "வீக் எக்ஸ்ட்ரா டே" புது செர்விசெஸ் விற்கலாம் ?<br />- பிறந்த நாள் ஒரு 12 -14 நாள் லேட்டாக வரும் .<br />- அது சரி, "திதி" எல்லாம் உதைக்குமே ? என்ன இருந்தாலும் நான் ஐயரு பையன் !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65792318344203534402010-06-16T21:56:10.033+05:302010-06-16T21:56:10.033+05:30//(அப்பாடி, நான் பிழைத்தேன். கடவுளே, என்னை மட்டும்...//(அப்பாடி, நான் பிழைத்தேன். கடவுளே, என்னை மட்டும் காப்பாத்து) //<br /><br />துரை - இப்போமட்டும் என்ன கடவுள் வெங்காயம் என்று ?சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76161729420470000592010-06-16T21:21:30.218+05:302010-06-16T21:21:30.218+05:30மாதவன் இன்னும் அவர் எதை நினைத்து 'பெண்களுக்கு...மாதவன் இன்னும் அவர் எதை நினைத்து 'பெண்களுக்குக் கொண்டாட்டம்தான்' என்று எழுதினாரோ அதைச் சொல்லவில்லை. எல்லோரும் யூகங்களின் அடிப்படையில் கும்மி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. <br />மாதவா, முகுந்தா - வாரம் எட்டு நாட்கள் என்று ஆனால் பெண்களுக்கு எப்படிக் கொண்டாட்டம் என்று சீக்கிரம் சொல்லுங்க !எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72988352930420932532010-06-16T20:18:06.819+05:302010-06-16T20:18:06.819+05:30இன்னொரு நாள் சீரியல் பாக்கலாம்னு சொல்லப் போறார் மா...இன்னொரு நாள் சீரியல் பாக்கலாம்னு சொல்லப் போறார் மாதவன்.. :) அது இப்போ பெண்களுக்கு மட்டுமில்லையே, வேற வழி இல்லாம பாத்து பாத்து ஆண்களும் எப்போவோ சீரியல் அடிக்ட் ஆகிட்டாங்க! :DPorkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41522935290509514542010-06-16T20:16:36.666+05:302010-06-16T20:16:36.666+05:30//அப்பாதுரை said...
பெண்களுக்கு என்ன கொண்டாட்டம்?...//அப்பாதுரை said... <br />பெண்களுக்கு என்ன கொண்டாட்டம்? அப்புறம் சொல்றேன்னுட்டு Madhavan ... எப்புறங்க?<br />ஹையோ....சஸ்பென்ஸ் தாங்கலியே.. <br />//<br />என்ன பெரிய கொண்டாட்டம் இருக்கப் போவுது? கூடுதலா ஒரு நாள் புருசனை திட்டலாம். கூடுதலா ஒரு பத்து டிவி சீரியல் பாக்கலாம். வாரத்துக்கு எட்டு புடவைன்னு ஒரு புடவை கூடுதலா கிடைக்கும். வேறேதாவது இருக்கா, மாதவன்?பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38343860553373111152010-06-16T18:37:36.562+05:302010-06-16T18:37:36.562+05:30பெண்களுக்கு என்ன கொண்டாட்டம்? அப்புறம் சொல்றேன்னு...பெண்களுக்கு என்ன கொண்டாட்டம்? அப்புறம் சொல்றேன்னுட்டு Madhavan ... எப்புறங்க?<br />ஹையோ....சஸ்பென்ஸ் தாங்கலியே..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63903767758516998292010-06-16T12:15:21.349+05:302010-06-16T12:15:21.349+05:30//இல்லை. நீங்க லேட்டு இல்லை. இன்னும் பார்க்கப் போன...//இல்லை. நீங்க லேட்டு இல்லை. இன்னும் பார்க்கப் போனால், படைப்பாற்றல் பற்றிய பதிவுகளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பதில் பதியலாம். படைப்பாற்றலின் முக்கிய அம்சமே, ஒரு பதிலோடு நின்றுவிடக் கூடாது. ஏராளமான பதில்கள் இருக்கும். எல்லாவற்றையும் சொல்லும் பொழுதுதான், நம்முடைய அறிவு எல்லை தாண்டி அற்புதங்கள் நிகழ்த்தும்.//<br /><br />I appreciate the initiative taken by this blog which really leads to some useful thinking instead of just 'vetti pechu'(chitra sister.. forgive me, I am not targetting you.... Chummaa..)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48036301349728766032010-06-16T11:51:42.579+05:302010-06-16T11:51:42.579+05:30// Porkodi (பொற்கொடி) said...
இந்த மாதிரி வாசகர் ...// Porkodi (பொற்கொடி) said...<br />இந்த மாதிரி வாசகர் பதில் கேட்டு இருக்கற பதிவுக்காவது மாடரேஷன் வெக்கலாமே? இல்ல நான் தான் லேட்டா வந்துருக்கேனா?//<br /><br />இல்லை. நீங்க லேட்டு இல்லை. இன்னும் பார்க்கப் போனால், படைப்பாற்றல் பற்றிய பதிவுகளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பதில் பதியலாம். படைப்பாற்றலின் முக்கிய அம்சமே, ஒரு பதிலோடு நின்றுவிடக் கூடாது. ஏராளமான பதில்கள் இருக்கும். எல்லாவற்றையும் சொல்லும் பொழுதுதான், நம்முடைய அறிவு எல்லை தாண்டி அற்புதங்கள் நிகழ்த்தும். <br />எங்களுக்கு வருகின்ற பின்னூட்டங்கள் - அது பழைய பதிவில் பதியப்பட்டதாக இருந்தால் கூட, எங்களுடைய ஜி மெயில் உள்பெட்டியில் பதிவாகும். அவற்றை நாங்கள் படிக்காமல் விடுவதில்லை. <br />வாசகர்கள் தயங்காமல் தங்களுக்குத் தோன்றியதை, பதிந்து, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63895338209208496232010-06-16T11:15:02.552+05:302010-06-16T11:15:02.552+05:30இந்த மாதிரி வாசகர் பதில் கேட்டு இருக்கற பதிவுக்காவ...இந்த மாதிரி வாசகர் பதில் கேட்டு இருக்கற பதிவுக்காவது மாடரேஷன் வெக்கலாமே? இல்ல நான் தான் லேட்டா வந்துருக்கேனா?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45729509052187449092010-06-16T11:13:26.499+05:302010-06-16T11:13:26.499+05:30நான் சொல்ல நினைச்ச எல்லாத்தையும் எல்லாரும் கொத்து ...நான் சொல்ல நினைச்ச எல்லாத்தையும் எல்லாரும் கொத்து போட்டு முடிச்சுட்டாங்க.. ஆக, பூமி சுழற்சி, மொத்தம் வாரம் குறையுமா ஒரு வருஷத்துக்கு இல்ல அதே தானா, போன்ற கேள்வியெல்லாம் விட்டு விட்டு பெயர் மட்டும் என்னனு சொல்லறேன்:<br /><br /> kodiday/ கொடிநாள்.(கிழமை எல்லாம் இல்ல.) பேரு வெக்கற என் பேரை வெக்காம?! and after sunday, for a 3 day weekend.Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42848127288621812632010-06-16T09:54:57.545+05:302010-06-16T09:54:57.545+05:30ஆஹா அப்பாதுரை ஜி,
அல்டிமேட் விளக்கம்!ஆஹா அப்பாதுரை ஜி, <br />அல்டிமேட் விளக்கம்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16543081043951765072010-06-16T09:09:19.331+05:302010-06-16T09:09:19.331+05:30அப்பாதுரை சார் ..இப்ப நீங்க எனக்கு ரொம்ப வேண்டியவ...அப்பாதுரை சார் ..இப்ப நீங்க எனக்கு ரொம்ப வேண்டியவர் ஆய்ட்டிங்க ...அருமை யா சொல்றிங்க ..இப்படி இயற்கை அற்புதங்களை அனுபவிச்சு படிச்சோம்னா , அரசியலாவது இன்னொன்னாவது . /// சில பேர் பூமி ஒரு விண்கலம் என்று இன்றைக்கே பார்த்துவிட்டார்கள் // இது ஆலகால பிரபஞ்ச சுற்றுபயணம் .புரிஞ்சு சகபயணிகளோடு உற்சாகமாக இருக்கவேண்டியதுதான் ... மிக்க நன்றி சார் ...இந்த பொறியை தட்டிவிட்ட எங்கள் ப்ளாக் க்கும் மிக்க நன்றி ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57981151230666232522010-06-16T07:56:47.405+05:302010-06-16T07:56:47.405+05:30holiday ன்னே பேர் வச்சி சனி ஞாயிறுக்கு இடையில் வைக...holiday ன்னே பேர் வச்சி சனி ஞாயிறுக்கு இடையில் வைக்கலாம்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15430267238260097122010-06-16T06:24:34.144+05:302010-06-16T06:24:34.144+05:30அடுத்த வருடத்திலிருந்து, ஒரு வாரத்திற்கு எட்டு நாட...அடுத்த வருடத்திலிருந்து, ஒரு வாரத்திற்கு எட்டு நாட்கள்.<br /><br />வாரத்தில் சேர்க்கப்படும் எட்டாவது கிழமைக்கு என்ன பெயர் வைக்கலாம்?<br /><br />யுரேனஸ் (OURSDAY) நம்மநாள் - எப்பிடி நம்ம தமிழ்பெயர்? :))))))<br />(யுரேனஸ் என்பது ஒளராஸ் என்ற கிரெக்க கடவுளின் பெயரிலிருந்து உருவானது பெரும்பாலான கோள் களின் பெயர்கள் இப்படி மருவியே வந்திருக்கிறது எப்டி நம்ம பேரு?)<br /><br />அந்தக் கிழமை எந்த இரண்டு கிழமைகளுக்கு நடுவே வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஏன்?<br /><br />சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில்..<br /><br />வாரம் எட்டு நாள் என்று செய்வதாலும், புதிய கிழமை ஒன்று அதிகமாகச் சேர்வதாலும், என்னென்ன மாற்றங்கள் உலகில் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?<br /><br />Nothing use, காலண்டர்களில் இதுவரை அச்சிட்டுவந்த முறையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் நிறைய பணம் விரயம் ,ஆதலால் காலண்டர் டயரிகளின் விலை கூடும், அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலக கணக்கு வழக்கு மாற்றத்தினால் ஆண்டு இறுதி கணக்குவழக்கில் பயங்கர இடி விழலாம், வாரத்திற்க்கு எட்டுநாட்களாக இருப்பினும் விடுமுறை ஒரு நாள் என்பதால் சந்தோசம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை, அந்த நாளுக்கு ஆங்கிலத்தில் விரைவில் ஏதோ ஒரு பெயரை வைத்துவிடுவார்கள் ஆனால் தமிழில் அதற்க்கு பெயர்வைப்பதற்க்கு நிறைய போராட்டங்கள் கண்டனங்கள் சமயத்தில் ஆட்சி கவிழ்ப்பும் நிகழ வாய்ப்பிருக்கிறது, வாரத்தில் ஒரு நாள் அதிகமாவதால் தொலைக்காட்சிகள் அந்த நாளுக்கு புரோகிராம்களை எப்பவும் போல் அரைப்பார்கள் இனி ஐந்து நாள் சீரியல் ஆறாக கூட உயரும், டேட் வாட்ச் கட்டியிருக்குறவன் எல்லாம் அதை தூக்கி குப்பையில் போட வேண்டி வரும், உலகத்தில் இருக்கும் அனைத்து மொபைல்,கம்ப்யூட்டர்ஸ் எல்லாத்திலும் டேட் அண்ட் டைமிங்ஸ் மாற்றியே ஆக வேண்டும் தேவையில்லாத வெட்டிச்செலவு,இன்னும் இன்னும் பல லாம்....<br /><br />****************************************************************************************************************<br /><br /><br />இப்படி எங்கள் பிளாக்கில் கேள்வி கேட்டு நம் அறிவுப்பசியை தூண்டிவிட்டுவிட்டனர் அவர்களுக்கான எனது பதில் தேடப்போய் கிடைத்த யோசனைகள் சில தகவல்களும் சேர்த்து.... இங்கே...<br /><br />http://priyamudanvasanth.blogspot.com/2010/06/blog-post_16.html<br /><br />நன்றி...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45481960878403033492010-06-16T06:04:35.592+05:302010-06-16T06:04:35.592+05:30நன்றி பத்மனாபன்.
எல்லாமே சாத்தியம் சார்.
சூரிய...நன்றி பத்மனாபன். <br />எல்லாமே சாத்தியம் சார். <br />சூரியன் சூபர்னோவா ஆகும் பட்சத்தில் செவ்வாய் வரை இருக்கும் கோள்களை சுவாகா செய்துவிடும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இன்றைய ஹைட்ரஜன் ஹீலியம் ஸ்டாக்கை வைத்து சூரியன் சூபர்னோவா ஆவதற்கு பிலியன் சில்லறை ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். (அப்பாடி, நான் பிழைத்தேன். கடவுளே, என்னை மட்டும் காப்பாத்து). <br />அப்படி சூபர்னோவா ஆகும் பட்சத்தில் பூமியைப் பிழைக்க வைக்க முடியுமா என்று அறிஞர்கள் சில வருடங்களுக்கொரு முறை கூடி விவாதித்து ஐடியாக்களை எதிர்கால அறிஞர்களுக்கு சமர்பிக்கிறார்கள். இன்றைக்கு தொழில் நுட்பம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையில் சொல்லப்பட்ட ஒரு ஐடியா இது: <br />பூமியின் சுழற்சியை அதிகரித்து (சந்திரனின் இழுப்பு + காந்த சக்தியை உபயோகித்து) அதற்குப் பின் ஸ்லிங்க் ஷாட் முறையில் பூமியை தற்போதைய பாதையிலிருந்து அலேக்கா மாத்தி இன்னொரு பாதையில சுத்திவிட்டா பூமி சூரியனை விட்டுத் தாண்டி செவ்வாய் வியாழனை நோக்கிப் பயணிக்கும். சந்திரன், செவ்வாய் என்று ஒவ்வொரு கோளின் இழுப்பை உபயோகித்து மறுபடி ஸ்லிங்க் ஷாட் என்று பூமியைத் தள்ளிக் கொண்டே போனால் சூபர்னோவா நேரத்தில் பூமி செவ்வாயைத் தாண்டிப் போய்விடும். அப்படி நடந்தால் நாளாவது கிழமையாவது? என்ன சொல்கிறீர்கள்?<br />பூமி ஒரு கிரகம் என்று இன்றைக்குப் பார்க்கிறோம். சில பேர் பூமி ஒரு விண்கலம் என்று இன்றைக்கே பார்த்துவிட்டார்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74387339710549436222010-06-16T02:38:31.005+05:302010-06-16T02:38:31.005+05:30//வாரத்தில் சேர்க்கப்படும் எட்டாவது கிழமைக்கு என்ன...//வாரத்தில் சேர்க்கப்படும் எட்டாவது கிழமைக்கு என்ன பெயர் வைக்கலாம்?//<br />பெயர் = "இருப்பு"<br /><br />//* அந்தக் கிழமை எந்த இரண்டு கிழமைகளுக்கு நடுவே வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஏன்?//<br />ஞாயிறு மற்றும் திங்கள் நடுவே வரவேண்டும். ஏன்னா... சூரியனில் இருந்து தெறிக்க போகும் ஒரு பொதுவெளி பூமி மீது மோத - பூமி சுத்து வட்டம் மற்றும் சாய்வு கோனத்தில மாத்தம் வரும். அப்ப ஞாயிறு மற்றும் திங்கள் நடுவே "இருப்பு" சுத்திகிட்டு இருக்கும்.<br /><br />//வாரம் எட்டு நாள் என்று செய்வதாலும், புதிய கிழமை ஒன்று அதிகமாகச் சேர்வதாலும், என்னென்ன மாற்றங்கள் உலகில் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்? //<br />- ஒரு நாளுக்கான நேரம் அதிகமாயிருக்கும்.<br />- வருடத்தோட நாள் என்னிக்கை கூடி இருக்கும்.<br />- மோதலின் காரனமா பூமிய பத்தின ஆராய்ச்சி செயற்க்கை கிரகத்தில இருந்து கொஞ்ச் நாள் நடந்துகிட்டு இருக்கும், வேறு கிரகம் வாழ கிடைச்சா அந்த ஆராய்ச்சி தொடரும் இல்லைனா இயற்க்கை தொடரும்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43050790083169142352010-06-16T01:20:06.149+05:302010-06-16T01:20:06.149+05:30முன் கிழமை - கிழமையைத் தொடக்கி விடும் நாள்.
சுடர்...முன் கிழமை - கிழமையைத் தொடக்கி விடும் நாள்.<br /><br />சுடர் கிழமை - வெளிச்சமான நாள்.<br /><br />தூக்கக் கிழமை - சனி ஞாயிறில் வேலை இல்லையென்றாலும் வீட்ல நிறைய வேலை.விருந்தினர் வருகை.அதெல்லாம் இல்லாமல் ஓய்வு நாள்.<br /><br />மறதிக் கிழமை - கிழமை முழுக்க இருக்கிற பிரச்சனையெல்லாம் மறந்திட்டு இருக்கிற நாள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67613827018882295082010-06-15T23:45:19.969+05:302010-06-15T23:45:19.969+05:30அப்பாதுரை அவர்களுக்கு நன்றி....இப்போதைக்கு மாற்றமு...அப்பாதுரை அவர்களுக்கு நன்றி....இப்போதைக்கு மாற்றமுடியாது என்று நான் குறிப்பிட்டு இருக்கவேண்டும்.. அதுவும் நன்மைக்கே, உங்களிடமிருந்து சூரியன் பூமி சுழலும் இயற்கையின் அற்புதத்தை படிக்கமுடிந்ததே..மாற்றமில்லாதது எது இந்த அகண்ட பிரபஞ்சத்தில்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com