tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8841308310874177029..comments2024-03-29T17:49:49.590+05:30Comments on எங்கள் Blog: அன்னபூரணி ஆன ஜெயமேரி.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83018568114916887302020-08-16T20:27:36.547+05:302020-08-16T20:27:36.547+05:30பெண்மணிகளின் தீரச் செயலும் ஜெயமேரியின் நற்பணியும் ...பெண்மணிகளின் தீரச் செயலும் ஜெயமேரியின் நற்பணியும் சரவணனின் போராட்டக் குணமும் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையும் பாராட்டுக்குரியவை.<br /><br />உண்மைக் கதை மனதை வருந்த வைத்தது. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49775544681023155872020-08-16T13:42:41.266+05:302020-08-16T13:42:41.266+05:30செந்தமிழ் செல்வி, 38, சுந்தரபாலன் மனைவி முத்தம்மாள...செந்தமிழ் செல்வி, 38, சுந்தரபாலன் மனைவி முத்தம்மாள், 34, அண்ணாமலை மனைவி ஆனந்தவல்லி, 34, ஆகியோர் மெய்யாலுமே வீரப் பெண்கள். அவர்கள் கண்டிப்பாகக் கௌரவிக்கப்பட வேண்டும்.<br /><br />தான் பணியாற்றும் பள்ளி, கொரோனா ஊரடங்கால் மூடியிருக்க, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு, தினமும் மதிய உணவளித்து வருவது பற்றி, ஆசிரியை ஜெயமேரி.//<br /><br />அன்னபூரணியேதான்! ஜெயமேரிக்கு இதயம்கனிந்த வாழ்த்துகள். எத்தனை வயிறுகள் வாழ்த்தும் அவரை!!! <br /><br />முகமது ஹபீப் ற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!<br /><br />சரவணனின் உழைப்பு அசத்தல். நல்ல முன்னுதாரணம்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15952087522005212032020-08-16T13:33:12.273+05:302020-08-16T13:33:12.273+05:30தாமதமான சுதந்திர தின வாழ்த்துகள். ஒரே வருத்தமான செ...தாமதமான சுதந்திர தின வாழ்த்துகள். ஒரே வருத்தமான செய்திகளாகவே இருந்தது பார்த்தால் இங்கு ரமாவும் அப்படியான ஒரு செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்.<br /><br />சுதந்திர தினம்! இப்போது தொற்று அல்லவா பலரையும் கட்டிப் போட்டுள்ளது. இதனிடமிருந்து எப்போது சுதந்திரம் கிடைக்கும்? கிடைக்கும் நாளை எதிர்காலத்தில் கொண்டாடும் தினமாகவும் அறிவிப்பார்களோ? உலகமே!!! கோவிட் 19 சுதந்திர தினம் என்று!<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58413851132285300652020-08-16T13:30:26.241+05:302020-08-16T13:30:26.241+05:30பாசிட்டிவ் செய்திகள் அருமை. இனிய சுதந்திர தின நாள...பாசிட்டிவ் செய்திகள் அருமை. இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துகள்.<br /><br />சகோதரி ரமா அவர்களின் பதிவு மனதை வேதனை அடைய வைத்தது<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91529999469787727902020-08-16T11:58:46.420+05:302020-08-16T11:58:46.420+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்போற்றுதலுக்கு உரியவர்கள்<br />போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44159533381952930222020-08-16T05:47:55.310+05:302020-08-16T05:47:55.310+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸார்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74526461275349145062020-08-16T05:47:25.548+05:302020-08-16T05:47:25.548+05:30நன்றி கோ.நன்றி கோ.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50008203121831070402020-08-16T02:24:24.842+05:302020-08-16T02:24:24.842+05:30மனித நேயமிக்க வீர பெண்மணிகள் விருதுக்கும் மேல் பா...மனித நேயமிக்க வீர பெண்மணிகள் விருதுக்கும் மேல் பாராட்டத்தக்கவர்கள்.<br /><br />ஆசிரியை ஜெயமேரி அவர்களின் ஈகை குணம் பாராட்டத்தக்கது. ஆட்டோ ஓட்டுனரின் நேர்மை அதுவும் இந்த காலத்தில்…. சல்யூட்.<br /><br />அம்மையார் ராமா ஸ்ரீனிவாசன் அவர்களின் அனுபவ பதிவு மிகுந்த வேதனை அளிக்கின்றது. வீட்டு ரிப்பேர் வேலை செய்தவர்கள் யாருமே பார்க்காமல் போனது துரதிர்ஷ்டம்.<br /><br /> கொரோனா என்பது ஒரு உயிர்கொல்லி நோய் என்பதில் சந்தேகமில்லை. அலட்சியப்படுத்தவேண்டாம் , இது பயத்தினால் வருவதில்லை என்பது சமீபத்தில் நிகழ்ந்த- சம்பவம்: இளவயதுக்காரனும் அஞ்சா நெஞ்சனுமான , பலசாலியுமான என் இனிய நண்பன் கடந்த மாதம் இதே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பஹரைன் நாட்டில் காலமானது வெறும் பயத்தினால் அல்ல என்பது என் அனுபவ கருத்து. <br /><br />"அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது<br />அஞ்சல் அறிவார் தொழில்."<br /><br />அனைவருமே மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய தருணம்.,<br /><br />இன்றைய பதிவில் வந்த அனைத்து செய்திகளும் கவன ஈர்ப்பு செய்திகள். <br /><br />வாழ்த்துக்கள் திரு ஸ்ரீராம்.<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36066465716558928312020-08-15T19:30:59.287+05:302020-08-15T19:30:59.287+05:30கடைசி செய்தி வருத்தம் அளிக்கிறது. மக்களிடம் இருக...கடைசி செய்தி வருத்தம் அளிக்கிறது. மக்களிடம் இருக்கும் பய உணர்ச்சியை போக்குவதே அரசின் முதல் கடமை என நினைக்கிறேன். அதுவும், மருந்துகள் கிடைக்க ஆரம்பித்துள்ள இந்த சமயத்தில் போய்.......சே சே. அந்த நோய் சிறிது சிறிதாக தீவிரம் இழந்து வருவதை கூட அறியாது இப்படி செய்து விட்டது மனது கனக்கிறது.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-127337984881446062020-08-15T19:17:22.994+05:302020-08-15T19:17:22.994+05:30நான் முன்னமேயே சொன்னா மாதிரி "அதிர்ச்சி ஆனால்...நான் முன்னமேயே சொன்னா மாதிரி "அதிர்ச்சி ஆனால் உண்மை" Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47333695618829688442020-08-15T17:50:59.242+05:302020-08-15T17:50:59.242+05:30பாசிட்டிவ் செய்திகள் கொடுத்த தெம்பை கடைசியில் வந்த...பாசிட்டிவ் செய்திகள் கொடுத்த தெம்பை கடைசியில் வந்த செய்தி மனதை என்னமோ பண்ணிவிட்டது அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78600266509265376802020-08-15T17:30:23.830+05:302020-08-15T17:30:23.830+05:30அன்பு ஸ்ரீராம், எனக்குத் தெரியவில்லையே ராஜா.
என் த...அன்பு ஸ்ரீராம், எனக்குத் தெரியவில்லையே ராஜா.<br />என் தம்பி இந்த அலுவலகத்தில் இருக்கும் போது சிலரைத் தெரியும்<br />அதில் ரமா கணவரும் ஒன்று.<br />அவனுக்கப்புறம் எனக்கு யாரும் பழக்கம் இல்லை.<br />அதுவுமிந்த வயதில்.<br />எனக்குத் தெரிய வேண்டாம் என்றே பயப்படுகிறேன்.<br />அறியவே அச்சமாக இருக்கிறது.<br />அவர் மனைவி,பிள்ளை,அம்மா அனைவருக்கும்<br /> இறைவன் பாதுகாப்பு கொடுக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59867882397726499862020-08-15T16:02:44.505+05:302020-08-15T16:02:44.505+05:30 வீடு வாடகைக்கு விடுவதற்காக ரிப்பேர்,white washing... வீடு வாடகைக்கு விடுவதற்காக ரிப்பேர்,white washing போன்றவை நடந்து கொண்டிருந்தன. அவர் யாரிடமும் மனம் திறந்து பேசாமல் தனக்குள்ளேயே வைத்து அதனால் தப்பான முடிவைத் தேடிக்கொண்டார். Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40564316465862712882020-08-15T15:29:51.234+05:302020-08-15T15:29:51.234+05:30முதல் மூன்று பெண்களும் இன்று தமிழக அரசால் கௌரவிக்க...முதல் மூன்று பெண்களும் இன்று தமிழக அரசால் கௌரவிக்கப்பட்ட செய்தியைச் சற்று முன்னர் தொலைக்காட்சியில் பார்த்தேன். மற்றச் செய்திகளும் அறிந்தவையே! அனைவரும் மனம் தளராமல் தங்கள் வாழ்க்கையை வாழும்போது எல்லா நலன்களும் பெற்றவர் சுற்றி உள்ள மனிதர்களால் இத்தகைய முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்பதை அறியும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை. குடும்பத்தினருக்கு மாபெரும் இழப்பு. அவரைத் தனியாக விட்டிருக்கக் கூடாது. ஆனால் இவ்வளவு மனோதைரியம் இல்லாமல் இருப்பார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாரே? வீட்டில் வாடகைக்குக் குடி இருந்தவர்கள் கூடப் பார்க்கவில்லையா? பார்த்தால் குறைந்த பக்ஷம் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்க முடியும். நினைக்க நினைக்க மனது வேதனையில் ஆழ்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29011802663539524482020-08-15T14:28:10.976+05:302020-08-15T14:28:10.976+05:30,
செந்தமிழிச் செல்வி, முத்தம்மாள்ள், ஆனந்தவல்லி ..., <br />செந்தமிழிச் செல்வி, முத்தம்மாள்ள், ஆனந்தவல்லி மூவருக்கும் ஒரு சபாஷ். <br /><br /> ஆசிரியை ஜெயமேரி ஒரு ஆசிரியை மட்டுமல்ல ஒரு நல்ல மனிதநேயம் கொண்ட பெண்மணி என்றும் நிரூபித்துள்ளார். இது சோதனை காலம் என்றாலும் பல சாதனையாளர்களையும் வெளியே கொண்டு வருகின்றது.<br /><br />மதுரை சரவணன் மட்டுமில்லாமல் பல இளைஞர்களும் இதே மாதிரி மாற்றி வருகிறார்கள். இவர்களின் புது முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியது.<br /><br />பணத்தை தொலைத்தவர் மிகவும் அதிர்ஷ்டசாலி தான். அவர் அதிர்ஷ்டவசமாக ஒரு நல்ல ஆட்டோக்காரரின் வண்டியில் தனது பணத்தை தவறவிட்டார.<br /><br /><br />.<br /><br /><br /><br /><br /><br /><br /><br />.<br /><br /><br /><br /><br /><br /><br /><br />mahahttps://www.blogger.com/profile/13274060056871543597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74909273752757467982020-08-15T13:42:41.395+05:302020-08-15T13:42:41.395+05:30மிகவும் வலிக்கின்றது கோமதி. ஏனெனில் கூடவே அளவளாவி ...மிகவும் வலிக்கின்றது கோமதி. ஏனெனில் கூடவே அளவளாவி கூடவே உயர்ந்தவர். Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92199032266428161722020-08-15T13:39:49.825+05:302020-08-15T13:39:49.825+05:30ஒன்றும் பயப்படாதே மஹா. "இதுவும் கடந்து போகும்...ஒன்றும் பயப்படாதே மஹா. "இதுவும் கடந்து போகும்" என்ற ஆழ்ந்த நம்பிக்கையுசன் இருப்போம். Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29698122455675090012020-08-15T12:40:12.255+05:302020-08-15T12:40:12.255+05:30எல்லோருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்....எல்லோருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.<br /><br />ரமா ஸ்ரீ எழுதிய கட்டுரையை படித்தபின் நிஜ வாழ்க்கையில் எத்தனை மனிதர்கள் அச்சத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள் என்று தெரிகிறது. நம்மை சுற்றி உள்ளவர்கள் இயல்பாக இருப்பது போல நடக்கிறார்கள். அதுவும் ஒரு நடிப்பு தானோ என்று தோன்றுகிறது. இன்று சுதந்திர தினம் தான் ஆனால் நாம் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற நிலைமைக்கு வந்து விட்டோம். சுதந்திரமாக நடமாட முடியாமல் நம்மை சுற்றியுள்ள உலகம் கோவிட் வசமாக இருக்கிறது. <br />நம் உள் உணர்வு பயப்பட வேண்டாம் என்று சொன்னாலும் வெளி உலகம் பயத்தை கிளப்பி விட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.<br />மகா ரவிmahahttps://www.blogger.com/profile/13274060056871543597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16276515780200316442020-08-15T12:40:10.587+05:302020-08-15T12:40:10.587+05:30எல்லோருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்....எல்லோருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.<br /><br />ரமா ஸ்ரீ எழுதிய கட்டுரையை படித்தபின் நிஜ வாழ்க்கையில் எத்தனை மனிதர்கள் அச்சத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள் என்று தெரிகிறது. நம்மை சுற்றி உள்ளவர்கள் இயல்பாக இருப்பது போல நடக்கிறார்கள். அதுவும் ஒரு நடிப்பு தானோ என்று தோன்றுகிறது. இன்று சுதந்திர தினம் தான் ஆனால் நாம் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற நிலைமைக்கு வந்து விட்டோம். சுதந்திரமாக நடமாட முடியாமல் நம்மை சுற்றியுள்ள உலகம் கோவிட் வசமாக இருக்கிறது. <br />நம் உள் உணர்வு பயப்பட வேண்டாம் என்று சொன்னாலும் வெளி உலகம் பயத்தை கிளப்பி விட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.<br />மகா ரவிmahahttps://www.blogger.com/profile/13274060056871543597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72903234797649876782020-08-15T12:38:12.239+05:302020-08-15T12:38:12.239+05:30நான்கு பாசிட்டிவ் செய்திகளும் சிறப்பு. இரண்டாவது ச...நான்கு பாசிட்டிவ் செய்திகளும் சிறப்பு. இரண்டாவது செய்தி முன்னரே பார்த்தது. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். <br /><br />திருமதி ரமா ஸ்ரீனிவாசன் எழுதிய பகுதி - வருத்தத்தினை வர வழைத்தது - மெத்தப் படித்தவராக, அலுவலகத்தில் நல்ல பதவியில் இருந்தும் இப்படியான ஒரு முடிவினை தேடிக் கொண்டது மனதை சங்கடப் படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கு இந்தச் சூழலை எதிர்கொள்ள மனோ தைரியத்தினை அந்த ஆண்டவன் தான் வழங்க வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14282990707541646102020-08-15T12:22:48.763+05:302020-08-15T12:22:48.763+05:30வியாழன் அன்று ரமா ஸ்ரீநினிவாசன் அவர்கள் கவிதைக்கு ...வியாழன் அன்று ரமா ஸ்ரீநினிவாசன் அவர்கள் கவிதைக்கு இப்போது அர்த்தம் புரிந்தது.<br /><br />குடும்ப நண்பர் இப்படி முடிவு எடுத்து இருக்க வேண்டாம்.<br />மனதை கனக்க வைக்கிறது. இறந்தவரின் குடும்பத்திற்கு எவ்வளவு மன வருத்தம்<br />இறைவன் தான் அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தர வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35107269752893341942020-08-15T12:18:36.271+05:302020-08-15T12:18:36.271+05:30பாஸிடிவ் செய்திகள் அருமை.வாலிபர்களை காப்பாற்றிய ம...பாஸிடிவ் செய்திகள் அருமை.வாலிபர்களை காப்பாற்றிய மூன்று பெண்களையும் பாராட்ட வேண்டும் மனித நேயம் வாழ்க!<br /><br />மாணவர்களுக்கு, தினமும் மதிய உணவளித்து வரும் ஆசிரியை ஜெயமேரி அவர்களின் தாய்மை உணர்வுக்கு வாழ்த்துக்கள். தினமலரிலும் உங்கள் முகநூல் பகிர்விலும் படித்தேன்.<br /> மதுரை சூர்யா நகர் சரவணன் அவர்களைப்பற்றி தொலைக்காட்சியில் பார்த்தேன். வாழ்ந்து காட்ட வேண்டும் இப்படித்தான்.<br /><br /> முகமது ஹபீப் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46205921034337452992020-08-15T12:09:06.353+05:302020-08-15T12:09:06.353+05:30அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52978257889323679692020-08-15T12:05:04.018+05:302020-08-15T12:05:04.018+05:30பானு, அவர் ஒரே பிள்ளை மற்றும் செல்லப் பிள்ளை. ஒரு ...பானு, அவர் ஒரே பிள்ளை மற்றும் செல்லப் பிள்ளை. ஒரு அன்பை பொழியும் சகோதரி. எனவே, அதிகம் அனுபவமில்லாதவர். தன் உணர்ச்சிகளை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள தெரியாதவர். Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15779491848108663422020-08-15T12:01:48.012+05:302020-08-15T12:01:48.012+05:30நன்றி கில்லர்ஜீ. இது ஒரு படிப்பினையாகட்டும் என்பது...நன்றி கில்லர்ஜீ. இது ஒரு படிப்பினையாகட்டும் என்பதுதான் என் விருப்பம். Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.com