tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8846331039431170322..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் சென்ற வாரம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65272435739126705742013-12-01T18:02:07.999+05:302013-12-01T18:02:07.999+05:30ஒவ்வொரு சுட்டியிலும் சென்று பாசிட்டிவ் செய்திகளைப்...ஒவ்வொரு சுட்டியிலும் சென்று பாசிட்டிவ் செய்திகளைப் படித்தேன்.... <br /><br />தொடரட்டும் பாசிட்டிவி செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50152236739823712052013-12-01T08:25:27.462+05:302013-12-01T08:25:27.462+05:30தடைகற்களை படிகற்களாக மாற்றிய சுவர்ணலட்சுமிக்கு வாழ...தடைகற்களை படிகற்களாக மாற்றிய சுவர்ணலட்சுமிக்கு வாழ்த்துக்கள்.<br />குழந்தைகளிடம் ஒரு ரூபாய் பெற்று இரண்டு மாணவர்களுக்கு படிக்க உதவியது மகிழ்ச்சி.<br />குழந்தைகளுக்கு உதவும் பாலசுந்தர்சிங் பாராட்டுக்குரியவர்.<br />சுற்றுசூழல் பாதிக்காத கார் கண்டு பிடித்த அபிஷேக், ரேஹானுக்கு வாழ்த்துக்கள்.<br />சுபாஷ் சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />படிக்கும் ஆர்வத்தை தூண்டி படித்தவற்றை சிறப்பாய் எடுத்து சொல்ல வைத்து பரிசு கொடுப்பது மிகவும் நல்ல விஷ்யம்.<br />பாராட்டுக்கள் தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.<br />அனைத்து பாஸிட்வ் செய்திகளும் அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-200487414706005552013-12-01T02:25:21.961+05:302013-12-01T02:25:21.961+05:30சுவர்ணலட்சுமியின் சாதனை பிரமிப்பு. புதிய கண்டுபிடி...சுவர்ணலட்சுமியின் சாதனை பிரமிப்பு. புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். நேர் மறைசெய்திகள் அனைத்தும் அருமை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36042935594055089932013-11-30T22:45:11.181+05:302013-11-30T22:45:11.181+05:30உங்கள் பாசிடிவ் செய்திகள் வாழ்க்கையின் நம்பிக்கை...உங்கள் பாசிடிவ் செய்திகள் வாழ்க்கையின் நம்பிக்கை சிதையாமல் இருக்க உதவும். உங்கள் பாசிடிவ் செய்திகள் அனைத்தையும் தொகுத்து ஒருபுத்தகமாக வெளியிடலாம். எல்லோருக்கும் நலம் பயக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51977736284738147122013-11-30T20:22:51.642+05:302013-11-30T20:22:51.642+05:30சேவை உள்ளங்களுக்குப் பாராட்டுகளும் சாதனை மனிதர்களு...சேவை உள்ளங்களுக்குப் பாராட்டுகளும் சாதனை மனிதர்களுக்கு வாழ்த்துகளும்.<br /><br />பகிர்வுக்கு நன்றி.<br /><br />செய்தி 7-ன் இணைப்பு திறக்கவில்லையே.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52180872579575998762013-11-30T12:04:27.430+05:302013-11-30T12:04:27.430+05:30பாசிடிவ் செய்திகள் மகிழ்ச்சியளிக்கும் பகிர்வுகள்.....பாசிடிவ் செய்திகள் மகிழ்ச்சியளிக்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55232654505039552962013-11-30T11:11:22.814+05:302013-11-30T11:11:22.814+05:30உங்களின் பாசிடிவ் செய்திகள் மனதுக்கு இதமாய் உள்ளது...உங்களின் பாசிடிவ் செய்திகள் மனதுக்கு இதமாய் உள்ளது.அனைவருக்கும் பாராட்டுக்கள் கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23851698234993866002013-11-30T09:43:53.146+05:302013-11-30T09:43:53.146+05:30அடிக்கடி செய்தித்தாளில் படிக்கும்
நெகடிவ் செய்திகள...அடிக்கடி செய்தித்தாளில் படிக்கும்<br />நெகடிவ் செய்திகளின் மனப் பாதிப்பில் இருந்து<br />தங்கள் பாஸிடிவ் செய்திகளைப் படித்து<br />கொஞ்சம் தெளிவடைகிறேன்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5866893848898261122013-11-30T09:43:44.936+05:302013-11-30T09:43:44.936+05:30ஒரு மட்டும் புரிகிறது... வதனப் புத்தகத்தில் விழுந்...ஒரு மட்டும் புரிகிறது... வதனப் புத்தகத்தில் விழுந்து விட்டீர்கள் என்று....!<br /><br />பாஸிடிவ்வான செய்தி எங்களுக்கு கிடைக்கிறது... நன்றிகள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63055925424710442222013-11-30T08:47:32.213+05:302013-11-30T08:47:32.213+05:30தாங்கள் வாரம் தோறும் தரும் செய்தித் தொகுப்பு வரவேற...தாங்கள் வாரம் தோறும் தரும் செய்தித் தொகுப்பு வரவேற்கத் தக்கது! இப் பணி தொடர வாழ்த்து!<br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77980288042502098482013-11-30T08:14:32.201+05:302013-11-30T08:14:32.201+05:30காலை நேரத்தில் இப்படி பாஸிடிவ்வான செய்திகளை படிக்க...காலை நேரத்தில் இப்படி பாஸிடிவ்வான செய்திகளை படிக்கும் பொழுது மனதிற்கு ஒருவித நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது .,மிக்க நன்றி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60536346541691711432013-11-30T07:50:51.889+05:302013-11-30T07:50:51.889+05:30வணக்கம்
பதிவை படிக்கும் போது.. இவர்களின் சாதனைமிக...வணக்கம்<br />பதிவை படிக்கும் போது.. இவர்களின் சாதனைமிகப் பெரியது. இவர்கள் இறைவனின் பிள்ளைகள் என்று கூறலாம்<br />இந்த பூமியில் நல்லமனிதர்களும் இருக்கிறார்கள் என்தை பதிவின் மூலம் உணர முடிந்தது.<br />பதிவு அருமை வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59478254262029234772013-11-30T07:50:45.124+05:302013-11-30T07:50:45.124+05:30வணக்கம்
பதிவை படிக்கும் போது.. இவர்களின் சாதனைமிக...வணக்கம்<br />பதிவை படிக்கும் போது.. இவர்களின் சாதனைமிகப் பெரியது. இவர்கள் இறைவனின் பிள்ளைகள் என்று கூறலாம்<br />இந்த பூமியில் நல்லமனிதர்களும் இருக்கிறார்கள் என்தை பதிவின் மூலம் உணர முடிந்தது.<br />பதிவு அருமை வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72925456403982653882013-11-30T07:34:04.668+05:302013-11-30T07:34:04.668+05:30வழி தெரியாமல் திகைக்கும் நபர்களை, குறிப்பாக சிறுவ...வழி தெரியாமல் திகைக்கும் நபர்களை, குறிப்பாக சிறுவர்களை அவரவர் இடத்திற்கு சேர்த்திடும் பண்பாளர் திரு பால சுந்தர் சிங் எனக்கு சுமார் 45 வருடங்களுக்கு முன்பு எனது வீட்டில் நடந்த ஒரு நிகழ்வினை நினைவூட்டி விட்டார்.<br /><br />திருச்சியை அடுத்த கிராமம் ஆலக்குடியில் ஒராண்டு வசிக்கவேண்டிய சூழ்நிலை.<br /><br />நான் அப்போது தஞ்சையில் வேலை . அன்று ஆலக்குடிக்கு வந்து இருந்தேன். <br /><br />மாலை நேரத்தில், எனது தங்கை 8 அல்லது 9 வது படிப்பவள், தம்பி 3 வது அல்லது 4 வது படிப்பவன். <br /><br />திருச்சி டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்தில் கூட்டமாக இருந்ததால், பாசஞ்சரில் ஏறுவதற்கு பதிலாக, எக்ச்ப்ரெஸ் டிரைனில் ஏறி விட்டான். <br />அது ஆலக்குடியை கடந்தபின் தான் அவனுக்கு தெரிந்திரு இருக்கிறது. <br /><br />அவனை பத்திரமாக அன்று இரவு ஒரு ரயில்வே தொழிலாளி ஆலக்குடிக்கு கொண்டு வந்து சேர்த்தார்.<br /><br />அன்று இரவு நானும் என் அம்மாவும் பொன்மலை, ஆலக்குடி என்னும் ரயில் நிலையங்களுக்கு ஒரு பத்து தடவை நடந்து சோர்ந்து போய் விட்டு திரும்பி இருந்தோம். <br /><br />என் தம்பியை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தவருக்கு இரவு 11 மணி அளவில் ஒரு மோர் கூட கொடுத்து அனுப்பவில்லை என்பது இன்னமும் என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. <br /><br /><br />சுப்பு தாத்தா.<br />PS: I lost your cell no. Mr.Sriram/KG Gowtham. Would u inform me?sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com