tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8930614231527693600..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: உங்களால் செய்ய முடியாததை உங்கள் நண்பர் செய்யும் பொழுது - - கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39496904026700574802021-10-28T12:01:05.520+05:302021-10-28T12:01:05.520+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21529679835953807462021-10-28T09:32:42.237+05:302021-10-28T09:32:42.237+05:30ரசித்தேன்ரசித்தேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18399787111338487112021-10-28T07:57:16.288+05:302021-10-28T07:57:16.288+05:30நன்றி
நன்றி <br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33855932853276460832021-10-28T06:15:23.729+05:302021-10-28T06:15:23.729+05:30சீதாப்பழம் போல் ராமர் பழமும் உண்டு. ஆனால் அதிகம் ப...சீதாப்பழம் போல் ராமர் பழமும் உண்டு. ஆனால் அதிகம் பிரபலம் அடையவில்லை. ராமரைத் தேடிக் கொண்டு அழுது கொண்டே வந்த சீதையின் கண்ணீர்த்துளிகள் தான் சீதாப்பழ மரம் எனவும், அவளைத் தேற்றித் தோள்களில் தூக்கிக் கொண்டு சென்ற ஶ்ரீராமனின் வியர்வையால் விளைந்தவை ராமர் பழ மரம் எனவும் இந்தப் பெயரை முறையே சீதையும்/ராமரும் வைத்ததாகவும் ஆந்திராவில் ஒரு கூற்று. அங்கே தான் சீதாப்பழமும் அதிகம்/சாப்பிடுபவர்களும் அதிகம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36883071774388846792021-10-28T06:12:19.721+05:302021-10-28T06:12:19.721+05:30நாமெல்லாம் மசாலா என்றாலே கரம் மசாலாவை நினைச்சுக்கற...நாமெல்லாம் மசாலா என்றாலே கரம் மசாலாவை நினைச்சுக்கறோம். ஆனால் மசாலா என்பது பொதுவான ஒரு வார்த்தை. எல்லாவிதமான மசாலாப் பொருட்களின் சேர்க்கைக்கும் பொருந்தும். குழம்புக்கு அரைப்பதை குழம்பு மசாலா என்பார்கள். சாம்பாருக்கு அரைத்தாலும் அதுவும் மசாலாதான். வட இந்தியப் பாணியில் செய்யும் தொட்டுக்கொள்ளும் காய்களில் சேர்ப்பது மட்டுமே அநேகமாக கரம் மசாலா எனப்படும். அதன் சேர்க்கை தனி. இங்கே உருளைக்கிழங்கில் அதோடு சேர்த்து வெங்காயமும் வதக்கிச் சேர்ப்பதால் உ.கி./வெங்காயம் சேர்த்துச் செய்த தோசைக்கு மசாலா தோசை எனப் பெயர் வந்திருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான பெரிய ஓட்டல்களில் வெங்காயம் சேர்க்காமல் வெறும் உருளைக்கிழங்கை வைத்துக் கொடுத்துவிடுகிறார்கள். வெங்காயம்/உருளைக்கிழங்கு சேர்த்துப் பச்சை மிளகாய்/இஞ்சி/கருகப்பிலை சேர்த்துச் செய்யும் வகையைப் பூரி மசாலா என்கிறார்கள். இங்கெல்லாம் பூரி எனில் இந்த உருளைக்கிழங்கு/வெங்காயம் சேர்த்தது தான் தொட்டுக்க. வடக்கே அப்படி இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17600098864106318142021-10-27T20:16:12.588+05:302021-10-27T20:16:12.588+05:30அதானே! அதானே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79007936035008799922021-10-27T20:15:43.055+05:302021-10-27T20:15:43.055+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8323992093088039522021-10-27T19:43:59.366+05:302021-10-27T19:43:59.366+05:30கலகலப்பான பதில்கள்..
பொன்னான புதன்!..
வாழ்க நலம்....கலகலப்பான பதில்கள்..<br />பொன்னான புதன்!..<br /><br />வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54558804691864563622021-10-27T18:34:03.719+05:302021-10-27T18:34:03.719+05:30//சிம்ரனின் மூக்கு நமீதாவின் மூக்கு// - என்னமாதிரி...//சிம்ரனின் மூக்கு நமீதாவின் மூக்கு// - என்னமாதிரியான சந்தேகம்லாம் வருது ஜெயக்குமார் சாருக்கு. திருவனந்தபுரத்துல இருக்கறதுனால அனுபமா பரமேஸ்வரன் போன்றோரைப் பற்றிக் கேட்டிருக்கலாம். இது என்ன இத்துப்போன நடிகைகளைப் பற்றிக் கேட்டிருக்கீங்க?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80379479716550574042021-10-27T18:20:47.440+05:302021-10-27T18:20:47.440+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37120498987811044602021-10-27T18:20:25.690+05:302021-10-27T18:20:25.690+05:30அப்படியா! அப்படியா! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35751973205347207552021-10-27T18:18:19.165+05:302021-10-27T18:18:19.165+05:30:)) நன்றி. பதில் அளிப்போம்.:)) நன்றி. பதில் அளிப்போம்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32572116819418136422021-10-27T16:48:43.692+05:302021-10-27T16:48:43.692+05:30எனக்குப் பிறந்த சில கேள்விகள்.
1. மசாலா (பட்டை லவ...எனக்குப் பிறந்த சில கேள்விகள்.<br /><br />1. மசாலா (பட்டை லவங்கம் ஏலம் ) இல்லாமல் உருளைக் கிழங்கு வைத்து மடித்த தோசைக்கு ஏன் மசால் தோசை என்று பெயர்?<br /><br />2. சிம்ரனின் மூக்கு நமீதாவின் மூக்கு எது அழகு?<br /> <br />3. பல்லிக்கு பல் உண்டா? <br /><br />4. சீத்தாப்பழம் தெரியும். ராமர் பழம் என்று ஏதாவது உண்டா? <br /><br />5. இரன்டு காது இரண்டு கண் என்று வைத்த கடவுள் ஏன் இரண்டு வாய் வைக்கவில்லை? <br /><br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73466674406033370282021-10-27T16:41:25.289+05:302021-10-27T16:41:25.289+05:30:)) நன்றி. பதில் அளிப்போம். :)) நன்றி. பதில் அளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9433819007997341482021-10-27T16:40:39.494+05:302021-10-27T16:40:39.494+05:30:)) கருத்துரைக்கு நன்றி. :)) கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20321466032479008552021-10-27T16:39:47.906+05:302021-10-27T16:39:47.906+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46996381738105690492021-10-27T16:10:28.058+05:302021-10-27T16:10:28.058+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38604708051446894522021-10-27T15:41:45.343+05:302021-10-27T15:41:45.343+05:30தலைப்பைப் பார்த்தவுடன் தெனாலி ராமன் நினைவு வந்தது....தலைப்பைப் பார்த்தவுடன் தெனாலி ராமன் நினைவு வந்தது. இப்படித்தான் "நான் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் காரியத்தை நீ கண்ணை திறந்து கொண்டு செய்ய முடியுமா?" என்று சவால் விட்டானாம். விடை உங்களுக்கு தெரியும். <br /><br />படம் 1. ஐயோ இந்த டார்ச்சை எப்படி அணைப்பது தெரியவில்லையே.<br />படம் 2. முட்டை போட்டாச்சுன்னா எந்திரிச்சி போ.<br />படம் 3. என் பல் வரிசை ஒரிஜினல் தாங்க.<br /><br /> jayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39882785852318383442021-10-27T14:25:06.972+05:302021-10-27T14:25:06.972+05:30கேள்வி பதில்கள் நன்று.
1) கூல்பாரா? அம்மா வருவதற்...கேள்வி பதில்கள் நன்று. <br />1) கூல்பாரா? அம்மா வருவதற்குள் ஐஸ்கிறீம் டிலிவரி பண்ணுங்கள். <br />2) வாத்து அக்கா எனக்கு சாப்பிட முட்டை இட்டு தருகிறாயா?<br />3) என் பல்லை பாரு எவ்வளவு வெள்ளை. என்னை பார்த்து விரைந்து காலைக்கடன் முடிக்க பழகுங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90062080124710110232021-10-27T13:22:28.818+05:302021-10-27T13:22:28.818+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34511239326468215792021-10-27T13:22:04.192+05:302021-10-27T13:22:04.192+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27043429119815121972021-10-27T13:21:40.486+05:302021-10-27T13:21:40.486+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53236936041268865352021-10-27T11:28:39.700+05:302021-10-27T11:28:39.700+05:30ஸ்ரீராம் குறிப்பிட்டது காலை டிஃபன், பிறகு காஃபி, த...ஸ்ரீராம் குறிப்பிட்டது காலை டிஃபன், பிறகு காஃபி, தாலி கட்டும் நேரம் கூல்டிரிங், பிறகு லஞ்ச் - இதனைப் பற்றியா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89872645902539323732021-10-27T09:55:46.084+05:302021-10-27T09:55:46.084+05:30கேள்வி - பல வகை பதில்கள் அருமை...கேள்வி - பல வகை பதில்கள் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74096697435800079262021-10-27T09:45:24.048+05:302021-10-27T09:45:24.048+05:30கேள்வி பதில்கள் நன்று. படங்களை ரசித்தேன். கேள்வி பதில்கள் நன்று. படங்களை ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com