tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8974443568780888298..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: அலேக் அனுபவங்கள் 11 :: மருத்துவப் பரிசோதனை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72487326498359614762012-10-14T12:34:10.259+05:302012-10-14T12:34:10.259+05:30ஒவ்வொருவரையும் எடை மெஷினில் நிறுத்தி எடை பார்த்தார...ஒவ்வொருவரையும் எடை மெஷினில் நிறுத்தி எடை பார்த்தார்கள். நான் முப்பத்தைந்து கிலோதான் இருந்தேன்.//<br /><br />அடாடா, எனக்கும் மின் வாரியத்தில் வேலைக்குச் சேருகையில் மருத்துவப் பரிசோதனையில் எடை ரொம்பக் கம்மி. ஆனால் அந்த டாக்டர் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்ல டாக்டர். என்னை யாரு, என்னனு விசாரிச்சுட்டு, அப்பா ஸ்கூல் வாத்தியார்னு தெரிஞ்சதும், பாசம்பொங்கி வர, நானும் ஸ்கூல் வாத்தியார் பிள்ளைதானு சொல்லிட்டு எடையை 42 கிலோனு போட்டுக் கொடுத்தார். ஹிஹிஹி, அதே மருத்துவர் இப்போப் பார்த்தால்??????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83284963419984478682012-10-04T21:21:09.098+05:302012-10-04T21:21:09.098+05:30// (நான் சரியாக சொல்கிறேனா !!!)//
கேஜிஜி! நீங்கள்...// (நான் சரியாக சொல்கிறேனா !!!)//<br /><br />கேஜிஜி! நீங்கள் தான் சரி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63920316637507431572012-10-04T18:27:19.325+05:302012-10-04T18:27:19.325+05:30டாக்டர் பெயர் எஸ் என்று ஆரம்பித்து, 3 என்று முடியு...டாக்டர் பெயர் எஸ் என்று ஆரம்பித்து, 3 என்று முடியும். உதவியாளர் பெயர் மெய்யாலுமே மறந்துபோய் விட்டது. <br /><br />திருமணத்திற்குப் பிறகு திருமதி அளித்த சத்துணவு எல்லாம் சாப்பிட்டு, கடந்த பத்தாண்டுகளாக எடை ஐம்பத்தைந்து கிலோவாக மாறாமல் இருந்து வருகின்றது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40662170112763033442012-10-04T16:58:56.569+05:302012-10-04T16:58:56.569+05:30மருத்துவப் பரிசோதனையே ஒரு ஒரு பெரிய சோ(ரோ)தனையா இர...மருத்துவப் பரிசோதனையே ஒரு ஒரு பெரிய சோ(ரோ)தனையா இருந்திருக்கும்போல. அதுவும், போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வச்சதுபோலயெல்லாம்... பாவம்!!<br /><br />என்னது... முப்பத்தஞ்சு கிலோதானா.... (ரகசியம் என்னவோ?) அதிருக்கட்டும், இப்போ வெயிட் கண்ட்ரோலா இருக்கா உங்களுக்கு? :-)))<br /><br /><br />//டாக்டர் வயதானவர்.....(பெயர் தெரியும். சொல்ல மாட்டேன்!//<br />அப்பவே வயதானவர் என்றால் இப்போது..... அப்புறம் பெயரைச் சொல்ல என்ன தடை? :-)))<br /><br />டாக்டர் பெயர் ஞாபகமிருக்கு, உதவியாளர் பேர் ஞாபகமில்லன்னா... அதெப்படி? :-)))<br /><br />அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க. <br />ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34269054438143834002012-10-04T16:53:19.003+05:302012-10-04T16:53:19.003+05:30//ஹூஸைனம்மாவுக்கு முன்னால நான் சொல்லிடறேன்//
ரொம்...//ஹூஸைனம்மாவுக்கு முன்னால நான் சொல்லிடறேன்//<br /><br />ரொம்ப பில்டப் பண்ணி வச்சிருக்கேனோ? இன்னுமா உலகம் நம்மள நம்புது!! :-(((<br /><br />எனக்கு அந்தப் பாட்டைத் தெரியும், ஆனால் அது குறித்து வேறெந்த தகவலும் தெரியாது. சினிமா & பாடல்கள் அறிவுல நான் கொஞ்சம் வீக். அதனால், உங்க யூகம் தவறு!! :-)))))<br />ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15180833901492531212012-10-04T16:09:18.167+05:302012-10-04T16:09:18.167+05:30//ஜீவி said...
ஞாபகம் இல்லைங்கறதெல்லாம் இப்போதைய ஞ...//ஜீவி said...<br />ஞாபகம் இல்லைங்கறதெல்லாம் இப்போதைய ஞாபகத்தில் இருப்பது தான் ஆச்சரியம்!//<br />உதவியாளர் பெயர் அப்போ ஞாபகம் இருந்தது; ஆனால் இப்போ ஞாபகம் இல்லை .. (நான் சரியாக சொல்கிறேனா !!!) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59441610050293003202012-10-04T15:32:35.439+05:302012-10-04T15:32:35.439+05:30ஞாபகம் இல்லைங்கறதெல்லாம் இப்போதைய ஞாபகத்தில் இருப்...ஞாபகம் இல்லைங்கறதெல்லாம் இப்போதைய ஞாபகத்தில் இருப்பது தான் ஆச்சரியம்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34712243788045045092012-10-04T08:46:13.039+05:302012-10-04T08:46:13.039+05:30எடை முப்பத்தஞ்சு கிலோதானா???
கடைசி பத்தி படிச்சு...எடை முப்பத்தஞ்சு கிலோதானா??? <br />கடைசி பத்தி படிச்சுட்டு கடைசி <br />படத்தை பாத்தபோது சிரிப்பை அடக்க முடியல. :)<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83527645768626380882012-10-04T08:40:54.259+05:302012-10-04T08:40:54.259+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25972799318373718312012-10-03T20:03:28.633+05:302012-10-03T20:03:28.633+05:30அடுத்த பாகம் நாளைக்கா அடுத்த பாகம் நாளைக்கா எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33265523146881612592012-10-03T19:56:32.349+05:302012-10-03T19:56:32.349+05:30எல்லாருக்குமே இதுபோல சோதனை மெல்ல் சோதனை அனுபவவங்கள...எல்லாருக்குமே இதுபோல சோதனை மெல்ல் சோதனை அனுபவவங்கள் இருக்கும் போல இருக்கேகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48465278180686811422012-10-03T18:48:23.887+05:302012-10-03T18:48:23.887+05:30அப்புறம்?!அப்புறம்?!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45056046561786782552012-10-03T18:21:51.195+05:302012-10-03T18:21:51.195+05:30நான் பாடியது சினிமாப் பாட்டு இல்லைங்கோ. முகாரி ராக...நான் பாடியது சினிமாப் பாட்டு இல்லைங்கோ. முகாரி ராகத்தில், நானே இயற்றி, நானே இசையமைத்து நானே பாடி, நானே கேட்டுக்கொண்ட, பாடல். <br /> <br />சோதனை மேல் சோதனை போதுமடா சாமி! <br />சோர்ந்து போயி சொர்ணம் தேட வேண்டுமடா சாமி! <br />சொந்த பந்தம் ஏதுமின்றி தேறாது டாமி, <br />நோய் வந்தா நொடிச்சுப் போகும் என் மேனி ... <br /><br />(விஜய கே ஜி ஜி) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30256270686827791152012-10-03T17:33:21.247+05:302012-10-03T17:33:21.247+05:30நீங்க எந்தப் பாட்டு வேணா முணுத்திருக்கலாம், 'ச...நீங்க எந்தப் பாட்டு வேணா முணுத்திருக்கலாம், 'சோதனை மேல் சோதனை' பாட்டை நிச்சயமா மனசுக்குள்ளேயோ வெளியேயோ பாடியிருக்க முடியாது. நீங்க காலப்பயணியா இருந்தாலொழிய.<br /><br />(ஹூஸைனம்மாவுக்கு முன்னால நான் சொல்லிடறேன்:-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37149460378999516772012-10-03T14:32:24.365+05:302012-10-03T14:32:24.365+05:30சுருக்கமாக நீங்களும் பதிவை கட் செய்து விட்டீர்களே....சுருக்கமாக நீங்களும் பதிவை கட் செய்து விட்டீர்களே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com