tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8996901237274036807..comments2024-03-29T06:21:56.960+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை :: ஜிலேபி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80804673015619380042017-05-03T11:27:42.858+05:302017-05-03T11:27:42.858+05:30யாருக்கேனும் பதில் சொல்ல மறந்துவிட்டதா என்று பார்க...யாருக்கேனும் பதில் சொல்ல மறந்துவிட்டதா என்று பார்க்க வந்தேன்.<br /><br />காமாட்சி மேடம்... உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. அமிருதக் குழல்-என் மனதில் பதிந்துகொண்டேன் (ஜாங்கிரி செய்முறைதானே. கையால் சுத்துவதற்குப் பதிலாக தேன்குழல் அச்சு. இதேபோல், பால் கொழுக்கட்டைக்கும், வெல்லத்தில் அரிசிமா உருண்டையை, அதாவது மணிக்கொழுக்கட்டை மாதிரி, வேகவைப்பது, அதையும், உருண்டையாக உருட்டாமல், முள்ளு முறுக்கு போன்ற பெரிய அச்சில் நேரடியாக வெல்லப்பாகில் பிழிந்து வேகவைப்பது படித்தேன். எல்லாவற்றையும் செய்துபார்த்துவிடுவேன்.<br /><br />வருகைக்கு நன்றி. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3041827683087445292017-05-02T16:42:22.180+05:302017-05-02T16:42:22.180+05:30இனிப்பும் போட ஆரம்பித்து விட்டீர்கள். உங்கள் ஹஸ்ப...இனிப்பும் போட ஆரம்பித்து விட்டீர்கள். உங்கள் ஹஸ்பெண்டிற்கு வேலை மிச்சமாகுமா, அதிகமாகுமா தெரியாது. இருந்தாலும் நெல்லைத் தமிழனின் சமையல் அக்கரை,இனிப்பிலும் தேர்ச்சி பெற்று விடுவார் என்று எல்லோரும் நினைக்கும்படி இருக்கிறது. சின்ன வயதில் நான் செய்த, பேப்பரில் வந்த ஒரு செய்முறைக்குறிப்பு ஞாபகம் வந்தது.அமிருதக் குழல். உளுத்தம் பருப்பையும்,அரிசியையும் சிறிது நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்து, தேன் குழல் அச்சில் நேராகக்,<br />காய்ந்தஎண்ணெயில் பொரித்தெடுத்து, அதைச் சர்க்கரைப் பாகில் போட்டெடுப்பது.அப்போதுமிக்ஸியெல்லாம் கிடையாது. எப்படியும் அரைப்பதில் சிறிது தண்ணீர் சேர்த்தது. பிழிந்து,பாகில் ஊறவைத்து சுடச்சுட சாப்பிட்டோம். எண்ணெய் குடித்து விட்டது. அப்புறம் அதைச் செய்யவே இல்லை.<br />பெயரும் ஓரளவு செய்முறையும் ஞாபகம் வந்தாலும், ஏனோ செய்வதில்லை.ஸரியா வந்ததா?அதெல்லாம் யோசிக்கும் வயதில்லை அப்போது. உங்கள் முயற்சியைப் பாராட்டதான் வேண்டும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53170854129378002202017-05-02T11:43:57.637+05:302017-05-02T11:43:57.637+05:30ஏஞ்சலின்... மனசுல இனிப்பு ஆசை இருப்பதுதான் உங்களை ...ஏஞ்சலின்... மனசுல இனிப்பு ஆசை இருப்பதுதான் உங்களை மீண்டும் இங்கே இழுத்துவந்திருக்கு. எனக்கு எப்போவுமே இனிப்பு கடைகளையும், புதிய காய்கறி கடைகளையும் விண்டோ ஷாப் பண்ண ரொம்பப் பிடிக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10063770392268919832017-05-02T11:42:36.139+05:302017-05-02T11:42:36.139+05:30கீதா மேடம்... வெள்ளையா இருப்பது எல்லாமே உடம்புக்கு...கீதா மேடம்... வெள்ளையா இருப்பது எல்லாமே உடம்புக்குக் கெடுதி என்று படித்திருக்கிறேன் (உப்பு, அரிசி, பால், சர்க்கரை, மைதா போன்ற மாவு வகைகள்). அவைகளை விலக்கிவிட்டால், நீண்ட ஆயுள் இருக்கலாம் என்றும் படித்திருக்கிறேன். அதுக்காக சாப்பிடாமல் இருந்துவிடமுடியுமா? இல்லை, ஒண்ணும் சாப்பிடாமல் 120 வயது வரை வாழ்ந்து என்னதான் பயன்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19305534570394831562017-05-02T11:40:31.492+05:302017-05-02T11:40:31.492+05:30நன்றி இராய செல்லப்பா சார். (எனக்கு ரொம்ப நாளா மனசு...நன்றி இராய செல்லப்பா சார். (எனக்கு ரொம்ப நாளா மனசுல ஓடிக்கிட்டிருக்கு. 'இராய' எதைக் குறிக்கிறது? தவறாக நினைக்காவிட்டால் சொல்லுங்கள்). எங்கள் ஊருக்கு வாங்க. அதுவும் ஜூலை, ஆகஸ்டுல வந்தீங்கன்னா, ஆரிய நிறத்தில் வருபவர்கள் திராவிட நிறத்தில் சென்றுவிடலாம். வெயில் வறுத்தெடுத்துவிடும் (45 டிகிரி சர்வ சாதாரணம், Humidityயும் ரொம்ப ஜாஸ்தி). 'நெல்லைத் தமிழனும் இராய செல்லப்பாவும் இணைந்து வழங்கும் புதுவகை ஜிலேபி' என்று இடுகை போட்டுடலாம். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54642408952414786882017-05-02T11:36:31.465+05:302017-05-02T11:36:31.465+05:30மீள் வருகைக்கு நன்றி அதிரா.. நீங்க, ஏஞ்சலினைப் பற்...மீள் வருகைக்கு நன்றி அதிரா.. நீங்க, ஏஞ்சலினைப் பற்றி சும்மாத்தான் எழுதியிருக்கீங்க. சிலருக்கு ஃபோர்ஸ் பண்ணி இரண்டு தடவைக்கு மூன்று தடவையாகச் சொன்னால்தான் சாப்பிடுவாங்க. எனக்கும் அந்தத் தயக்கம் உண்டு. சட்டுனு சாப்பிட்டுறமாட்டேன். இதுக்கெல்லாம் தயக்கம்தான் காரணம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19044918117672046082017-05-02T11:33:17.384+05:302017-05-02T11:33:17.384+05:30நன்றி தில்லையகத்து துளசி. நீங்க கொஞ்சம் பிஸியா இரு...நன்றி தில்லையகத்து துளசி. நீங்க கொஞ்சம் பிஸியா இருக்கீங்களா. இப்போ வெகேஷன் இருக்கணுமே. 'உங்க ஊர் கடை' என்பது பாலக்காடுதானே... என்னவோ எனக்கு பாலக்காடு ரொம்பப் பிடித்துவிட்டது. <br /><br />நன்றி கீதா ரங்கன். எனக்கென்னவோ எல்லோரும் ஸ்வீட் சாப்பிடக்கூடாதுன்னு ரொம்ப பயமுறுத்துவதாகத்தான் தெரிகிறது. அப்போ அப்போ ஒண்ணு சாப்பிட்டால் ஒன்றும் ஆகிவிடாது. நான் முன்பெல்லாம் ஒரு சமயத்தில் நிறைய ஸ்வீட் சாப்பிடுவேன் (அளவெல்லாம் சொன்னா பயந்துருவீங்க). இப்போ அப்படியெல்லாம் சாப்பிடுவதில்லை. அதற்காக சாப்பிடாமல் இருப்பதுமில்லை. 'கிரிஸ்பி' என்று சொல்லும்போது-இங்கு ஒருதடவை இரவு 9:30-10 மணிக்கு (அதிசயமாத்தான். எனக்கு 7 மணிக்கு சாப்பாட்டுக்கடை முடிந்துவிடவேண்டும். 9 மணிக்கு படுத்துவிடுவேன்) ஹோட்டலில் சாப்பிடப்போனேன் (அவங்க நல்லா ஜாங்கிரி செய்வாங்க). அந்த முதலாளிக்கு எனக்கு இனிப்பு பிடிக்கும் அதுவும் ஜாங்கிரி பிடிக்கும் என்று தெரியும். அவர், இப்போதான் ஜாங்கிரி சுடச் சுட போடறாங்க. வேணுமா என்று கேட்டார். அப்போ 1/2 கிலோ வாங்கினேன். அப்போதான் பண்ணினதால கிரிஸ்பியா ரொம்ப நல்லா இருந்தது. அதற்கப்புறம் இரவு நேரம் ஹோட்டலுக்குப் போகும் சமயம் வாய்க்கலை. கிரிஸ்பி ஜாங்கிரி நல்லாத்தான் இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80320236854668083532017-05-02T11:25:59.683+05:302017-05-02T11:25:59.683+05:30நன்றி அசோகன் குப்புசாமிநன்றி அசோகன் குப்புசாமிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43076128784244729132017-05-02T04:42:47.930+05:302017-05-02T04:42:47.930+05:3050 th jilebi 👍50 th jilebi 👍 Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43812006602508968782017-05-01T23:53:39.803+05:302017-05-01T23:53:39.803+05:30கோதுமையைச் சுத்தம் செய்து செய்து செய்து செய்து செய...கோதுமையைச் சுத்தம் செய்து செய்து செய்து செய்து செய்து நடுவில் உள்ள சத்துப் பாகத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து அதனுடன் ரசாயனக் கலவை சேர்த்துச் செய்வது தான் மைதா மாவு என்றும் நடுவில் உள்ளது போக இரு பக்கங்களில் உள்ளதை ரவையாக்குவார்கள் என்றும் சொல்லிக் கேள்வி! சிலர் அதை உறுதியும் செய்திருக்கிறார்கள். சமீப காலத்தில் மரவள்ளிக்கிழங்கு மாவை மைதாவுடன் சேர்ப்பதாகக் கூறுகின்றனர். எப்படியானாலும் வெள்ளை ரவையும், வெள்ளை மைதாவும் உடலுக்குக் கெடுதி என்கிறார்கள். எங்க பையர் இதெல்லாம் வாங்கவே மாட்டார். எங்களையும் வாங்கினால் திட்டுவார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80705085132572996052017-05-01T23:31:07.676+05:302017-05-01T23:31:07.676+05:30நெல்லைத்தமிழன அவர்களே, உங்கள் ஜிலேபியைச் சாப்பிடுவ...நெல்லைத்தமிழன அவர்களே, உங்கள் ஜிலேபியைச் சாப்பிடுவதற்காகவாவது உங்கள் ஊருக்கு வரவேண்டும்...<br />-இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38260343601829972462017-05-01T22:40:20.268+05:302017-05-01T22:40:20.268+05:30////எத்தனாவது ராங்க்?////வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சகோ ...////எத்தனாவது ராங்க்?////வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சகோ ஸ்ரீராம் கவனிச்சீங்களோ? தமிழ்மணத்தில் இப்போ 2ம் இடம் காட்டுது எங்கள் புளொக். இவ்ளோ நாளும் 3ம் இடமெல்லோ.... :)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17407620091871732017-05-01T22:37:00.336+05:302017-05-01T22:37:00.336+05:30நன்றி கீதாக்காஅ...
//Bhanumathy Venkateswaran sai...நன்றி கீதாக்காஅ...<br /><br />//Bhanumathy Venkateswaran said...<br />@ஆதிரா: மைதா மாவு என்பது மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப் படுவது.// மிக்க நன்றி ஆனா... ஹையோ நீங்க குழப்புறீங்க.. இந்த டவுட் எனக்கும் இருந்தமையாலேயே கேட்டேன்.<br /><br />இலங்கையில் கோதுமை மா என மட்டுமேதான் இருந்தது, மைதா மா என நான் இருந்தபோது கேள்விப்பட்டதில்லை. ஆனா இங்குதான் பிளேன் பிளவர், ஓல் பேப்பஸ் பிளவர் என 2 வகை கிடைக்குது.<br /><br />நெல்லைத்தமிழன்... அது ஏஞ்சலினுக்கு ஒரு விருப்பம் என்னண்டால்..:) தனக்குப் பிடிக்காது எனச் சொல்லுவாவாம் ஆனா நாங்க தான் ஃபோஸ் பண்ணிக் கொடுக்கோணும்:) அப்போதான் சாப்பிடுவா:) சரி சரி இது நமக்குள் இருக்கட்டும்.. இல்லையெனில் நான் ஸ்ரெயிட்டா தேம்ஸ்லதான்:).[தள்ளிப்போடுவா].முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23053082823528491192017-05-01T20:54:17.119+05:302017-05-01T20:54:17.119+05:30இரண்டுமே ரொம்ப பிடிக்கும். ஜிலேபி எங்கள் ஊரில் கடை...இரண்டுமே ரொம்ப பிடிக்கும். ஜிலேபி எங்கள் ஊரில் கடைகளில் கிடைக்கும்...வீட்டில் செய்வது இல்லை....உங்கள் ஆர்வம் வியப்பாக உள்ளது.<br /><br />கீதா:..எனக்கும் இரண்டுமே புடிக்கும்....வீட்டில் இரண்டும் செய்வதுண்டு....ஷேப் எல்லாம் கண்டுக்கக் கூடாது....சர்க்கரை குறைவாகப் போடுவேன்...இரண்டும் பிடிக்கும் என்றாலும்...ஜிலேபி ரொம்ப பிடிக்கும்....அந்த கிரிஸ்பி...ஆனா என்ன செய்தாலும் விண்டோ ஷாப்பிங் தான்...ஹிஹிஹி..என்றாலும் ஒன்றாவது சாப்பிட்டுவிடுவேன்...யு ரியலி ராக் நெல்லைத்தமிழன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22370295433837467482017-05-01T19:53:00.448+05:302017-05-01T19:53:00.448+05:30நன்றி மகிழ்ச்சி தங்கள் பதிவு க்குநன்றி மகிழ்ச்சி தங்கள் பதிவு க்குK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59733902431718329562017-05-01T19:08:49.647+05:302017-05-01T19:08:49.647+05:30நன்றி பானுமதி மேடம். எனக்கு சமையலில் ரொம்ப ஆர்வம்....நன்றி பானுமதி மேடம். எனக்கு சமையலில் ரொம்ப ஆர்வம். ஆள் கிடைத்தால், இங்கேயே எனக்கு கற்றுக்கொடுக்கச் சொல்லுவேன். உங்களுக்கு (பெண்களுக்கு) எப்போதும் செய்வதால் ஒருவேளை அத்தனை ஆர்வம் இல்லாமல் (அல்லது குறைந்து) இருக்கலாம். ஆர்வம் இருப்பவர்களுக்கும், இன்டெரெஸ்டோட சாப்பிடறவர்கள் இருந்தால், அவர்கள் திறமை இன்னும் மேம்படும். அதிர்ஷ்டவசமாக என் ஹஸ்பண்டுக்கு சமையல் திறமை உண்டு. சிலபேர், ஏதோ சமைச்சோம், ஏதோ சாப்பிடணும்னு நினைத்து சமையல் செய்வார்கள். நல்ல சாப்பாடு போடுபவர்களைத்தான் மனது காலம் காலமாக நினைவுகூறும். வருகைக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38133914478228385472017-05-01T19:02:42.648+05:302017-05-01T19:02:42.648+05:30அதிரா... பேக்கரில பண்ணற பிஸ்கட், பிரெட் எல்லாமே மை...அதிரா... பேக்கரில பண்ணற பிஸ்கட், பிரெட் எல்லாமே மைதா மாவு (ஆல் பர்பஸ் மாவு என்பார்கள்). பிரெட்லயே இப்போ White (Maida), Wheat என்று இரண்டு இருக்கிறதே..நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72908573231572394012017-05-01T19:01:26.651+05:302017-05-01T19:01:26.651+05:30வாங்க கீதா சாம்பசிவம் மேடம். முதல் பின்னூட்டத்தை ம...வாங்க கீதா சாம்பசிவம் மேடம். முதல் பின்னூட்டத்தை மிஸ் பண்ணிவிட்டேன். எங்க, நாங்க கேட்டுருவோம் என்பதற்காக, 'இப்போப் பண்ணறதில்லை'னு சொல்றீங்களா? ஆத்தாடி.. நெய்யில பொரிப்பீங்களா? சில மாதங்களுக்கு முன்பு, ரத்னா கஃபேயில் (அல்லிக்கேணி) நெய்யில் பொரித்த ஜிலேபி வாங்கினேன்... அவ்வளவு நெய் சாப்பிட்டா உடனே ஹார்ட் அட்டாக்தான். பாதிக்குமேல் வீணாக்கிவிட்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19182085837979175772017-05-01T18:56:59.554+05:302017-05-01T18:56:59.554+05:30நன்றி அதிரா. நீங்கள் ஏஞ்சலின் பதிவுகளை சரியாகப் பட...நன்றி அதிரா. நீங்கள் ஏஞ்சலின் பதிவுகளை சரியாகப் படிப்பதில்லை. அதுக்கே உங்களுக்கு அவங்க இம்போசிஷன் தரணும். அவங்கதான் படிச்சுப் படிச்சுச் சொல்லியிருக்காங்களே.. இனிப்பு பிடிக்காது, சாப்பிடறதில்லைன்னு (ஒருவேளை, பிடித்திருந்தால் கணவர் அடிக்கடி பல இனிப்புகளைச் செய்யச் சொல்லி படுத்துவாரோ என்றுகூட இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்த்திருக்கலாம். உங்களுக்குத்தான் தெரியும்)<br /><br />இங்க ஒரு நண்பர் எனக்கு காய்கறிக்கடைகளின் தொழில் ரகசியத்தைச் சொன்னார். முதல் தரம் (ஃப்ரெஷ்), இரண்டாம் தரம் (கொஞ்சம் வாடினது) இரண்டும் வாடிக்கையாளர்களுக்கு. மற்றபடி பழைய, ரொம்ப வாடி வதங்கிய, மோசமான நிலையில் இருக்கிற, கடைசியா விற்காமலிருக்கிற காய்கள் எல்லாம், ஹோட்டல்காரங்க குறைந்த விலையில் வாங்கிக்கொள்வார்களாம். அதனால், காய்கறிக்கடையிலிருந்து ஒன்றும் வீணாகத் தூக்கி எறிய மாட்டார்களாம்). சூடான சாம்பாரில் இருப்பது ஃப்ரெஷ் காயா அல்லது வாடி வதங்கிய மோசமான காயா என்று எப்படித் தெரியும்? இனிப்பு கடைகளில் செய்யும் தொழில் ரகசியம் ('நான் பார்த்துவிட்டேன்) கொடுமையானது. அதெல்லாம் சொன்னால் வெளில சாப்பிடவே தோணாது. சப்பாத்தி தலையணை-இனி எங்கு சப்பாத்தி வாங்கினாலும் மறக்கமுடியாது.<br /><br />நீங்கள் சொல்லியிருக்கும் இனிப்பு தேன்குழல், நெல்லை, கோவில்பட்டி, விருதுனகர் போன்ற இடங்களில் ரொம்ப ஃபேமஸ். அதை ஜீனியிலும், கருப்பட்டியிலும் செய்வார்கள். சமீபத்தில் அலுவலக நண்பர் வந்தபோது வாங்கிவரச் சொல்லியிருந்தேன். அவ்வளவு நன்றாக இல்லை.<br /><br />ஜாங்கிரி பிழிவது ஒரு கலை. இங்கிருக்கும் வட நாட்டு இனிப்பு கடையில் ஒருவர் எனக்குக் கற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்லி என்னைப் பிழிந்துபார்க்கச் சொன்னார். நான் கற்றுக்கொள்ளவில்லை. அடுத்த தடவை இன்னும் நன்றாகச் செய்வேன் (பிழியணும், படம் எடுக்கணும். கொஞ்சம் கஷ்டம்தான்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35336878694049097882017-05-01T18:50:01.969+05:302017-05-01T18:50:01.969+05:30நெல்லை தமிழன் சார், உங்களுக்கு சமையலில் இத்தனை ஆர்...நெல்லை தமிழன் சார், உங்களுக்கு சமையலில் இத்தனை ஆர்வமா? பாராட்டுக்கள்! எனக்கு ஜாங்கிரி, ஜிலேபி இரண்டுமே பிடிக்கும். அதுவும் சற்றே புளிப்பாக, குழலோடிய முறு முறு ஜிலேபி மிகவும் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்து பார்க்க தைரியம் வந்ததில்லை. சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் நெசப்பாக்கம் ஸ்ரீராம் ஸ்வீட்ஸ் & சேவ்ரிஸ் கடியில் வாங்கி சாப்பிட்டுக் கொள்வோம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42533922202491872622017-05-01T18:45:56.742+05:302017-05-01T18:45:56.742+05:30வாங்க கோபு சார். படம் எடுத்த பின்பு, கலர் (கேசரிப்...வாங்க கோபு சார். படம் எடுத்த பின்பு, கலர் (கேசரிப் பௌடர் நிறம்) வரவில்லையே என்று தோன்றியது. எனக்கு அடிக்கற கலரில் இருந்தாலும் பிடிக்காது என்பதால், குறைவாகத்தான் சேர்த்தேன். ஒருவேளை, 'கவர்ச்சி' என்று நீங்கள் குறிப்பிட்டது, ஜிலேபி தட்டை ஒரு காரிகையை ஏந்தவைத்து படம் எடுத்திருக்கணும் என்றா? அடுதத தடவை கிராபிக்ஸ்ல செஞ்சுடலாம்.<br /><br />நீங்க காசில ஜிலேபி சாப்பிட்டீங்களா இல்லையா? நான் அலஹாபாத்தில், (2008) லஸ்ஸி சாப்பிட்டேன். அந்த ருசி எங்கயுமே இருந்ததில்லை. நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா? (அலஹாபாத்தில் ஒரே ஒரு பிரச்சனை, கோடிக்கணக்கான ஈக்கள்). <br /><br />வீட்டுக்கு ஒருவரை (எக்ஸ்பர்ட்) வரவைத்து அவரை நமக்குப் பிடித்த பட்சணங்களைச் செய்துதரச் சொன்னால் ரொம்ப நல்லாத்தான் இருக்கும். திருச்சில எங்க ஜாங்கிரி நல்லா இருக்கும்? ரமா கஃபேல பாயசம் தவிர வேறு இனிப்பு கிடையாதா?<br /><br />எப்போ நந்தினி குந்தா பால்கோவா சாப்பிட்டாலும் உங்களை நினைக்கவைத்துவிட்டீர்கள். உங்களுக்கு உணவில் தனி ரசனை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62778918675652523682017-05-01T18:38:18.302+05:302017-05-01T18:38:18.302+05:30வாங்க பகவான்ஜி. வருகை தந்த பலர், இனிப்பு சாப்படறதி...வாங்க பகவான்ஜி. வருகை தந்த பலர், இனிப்பு சாப்படறதில்லைனு சொல்லிட்டாங்க. தட்டுல இருக்கறதெல்லாம் உங்களுக்குத்தான். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61397112256843801602017-05-01T18:36:59.205+05:302017-05-01T18:36:59.205+05:30வருகைக்கு நன்றி ஏஞ்சலின். எனக்கு சின்ன வயதில் (பத...வருகைக்கு நன்றி ஏஞ்சலின். எனக்கு சின்ன வயதில் (பதின்ம வயது) நெல்லையில் விற்கும் அச்சப்பம் ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில்தான் சென்னையில் பாத்திரக்கடையில் அச்சப்பம் செய்யும் அச்சையும் பார்த்தேன். இப்போ எண்ணெய் நிறைய இருக்கும் என்று நினைப்பதால் சாப்பிடத் தோணுவதில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51809584380133065632017-05-01T18:33:55.698+05:302017-05-01T18:33:55.698+05:30வாங்க ஜி.எம்.பி. சார். நான்தான் கொடுத்துவைத்தவன்....வாங்க ஜி.எம்.பி. சார். நான்தான் கொடுத்துவைத்தவன். என் ஹஸ்பண்ட் நல்லா சமையல் பண்ணுவா. இப்போ நான் இங்க இருக்கறதுனால, நிறைய செய்துபார்க்கும் வாய்ப்பு இருக்கு. சாதாரணமா வீடுகள்ல ஜாங்கிரி செய்யமாட்டார்கள் (அதற்கு திறமை வேண்டும். பொதுவா கீதா சாம்பசிவம் போன்ற சமையல்ல ரொம்ப இன்டெரெஸ்ட் எடுத்துச் செய்பவர்கள்தான் முயற்சிப்பார்கள்). என் மனைவி அதுவும், அதிரசமும் செய்வாள். நான் எப்போதுமே, எதற்குக் கஷ்டப்படவேண்டும், காசு கொடுத்தா எந்தக் கடைல நல்லா செய்வார்களோ அங்க வாங்கினாப் போச்சு என்பேன்.)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40424948796641398052017-05-01T18:32:09.616+05:302017-05-01T18:32:09.616+05:30@ஆதிரா: மைதா மாவு என்பது மரவள்ளி கிழங்கிலிருந்து த...@ஆதிரா: மைதா மாவு என்பது மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப் படுவது. சேமியா, ஜவ்வரிசி எல்லாம் இதன் வேறு வடிவங்கள்.ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது இந்த மாவு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அமெரிக்கன் மாவு என்று அழைக்கப்பட்டு, மரிக்கன் மாவு என்று மருவியது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com