tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9004828895112139333..comments2024-03-29T09:23:05.197+05:30Comments on எங்கள் Blog: மனித வாடை பட்டதும் மண்ணில் மறையும் மூலிகை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger178125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2972603882053467912019-10-11T09:55:10.592+05:302019-10-11T09:55:10.592+05:30சில தருணங்களில் வேலை அதிகம் இருப்பின் படிப்பதில்லை...சில தருணங்களில் வேலை அதிகம் இருப்பின் படிப்பதில்லை மற்றைய பொழுதுகளில் மறு நாள் படிப்பேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76233894272235058072019-10-11T07:35:59.062+05:302019-10-11T07:35:59.062+05:30கவிதை பற்றி உணர்ந்து எழுதி இருப்பதற்கு நன்றிகள் கம...கவிதை பற்றி உணர்ந்து எழுதி இருப்பதற்கு நன்றிகள் கமலா அக்கா.. அனைத்தையும் ரசித்துப்பாராட்டியிருப்பதற்கும் நன்றிகள்.<br /><br />இந்த வார வியாழன் 'மேலும் ஏற்றுக" அளவுக்கு வரவில்லை! பயம் வேண்டாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50202725413927056072019-10-11T07:34:11.985+05:302019-10-11T07:34:11.985+05:30ஒரேயடியாக எழுதி விடலாம் துளஸிஜி... இரண்டுபிரச்ன...ஒரேயடியாக எழுதி விடலாம் துளஸிஜி... இரண்டுபிரச்னைகள்... மூன்று பிரச்னைகள் என்று கூட சொல்லலாம். ஒன்று நீங்கள் எல்லாம் பொறுமையாக நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். இரண்டாவது நான் மற்ற வியாழன்களை சமாளிக்க வேண்டும். மூன்றாவது முக்கியமான பிரச்னை... நான் எழுத வேண்டும்!!!!!!<br /><br />நிலம்புரண்டி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று தெரிகிறது. நான் அதுவே உடான்ஸ் என்று நினைத்தேன்.<br /><br />கவிதைகளை பாராட்டியதற்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19157174553421149492019-10-11T07:31:55.635+05:302019-10-11T07:31:55.635+05:30நன்றி வெங்கட்.
முன்னர் குமுதத்தில் "பிளான்...நன்றி வெங்கட். <br /><br />முன்னர் குமுதத்தில் "பிளான் பட்டாபி" என்றொரு சித்திரத்தொடர் வந்தது. செல்லம் படங்கள். அதில் ஹோட்டலில் "கொழுக்கட்டை வேண்டுமா? இடியாப்பம் வேண்டுமா?" என்று சர்வர் கேட்டதும் ஒரு கனவான் (அவர் பெயர் சட்டென மறந்து விட்டது... ஷிரோத்கர் என்று நினைவு..) "வாட் கொழு? வாட் இடி? ஒரே குழப்பாப்பம்..." என்பார். அது மறக்கவில்லை.<br /><br />மறந்தது என்ன? அந்தக்கதையை எழுதியது யார் என்று!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48538664394322926832019-10-11T06:48:21.903+05:302019-10-11T06:48:21.903+05:30தலைப்பில்லா கதை நன்று.
கதம்பத்தின் மற்ற பகுதிகளு...தலைப்பில்லா கதை நன்று. <br /><br />கதம்பத்தின் மற்ற பகுதிகளும் நன்றாக இருந்தது.<br /><br />குழப்பாப்பம் - குழப்பம்? <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51214625206271667742019-10-11T05:58:30.172+05:302019-10-11T05:58:30.172+05:30ஸ்ரீராம்ஜி கதை அருமையாகச் செல்கிறது. கதையை ஒரே அடி...ஸ்ரீராம்ஜி கதை அருமையாகச் செல்கிறது. கதையை ஒரே அடியாகப் போட முடியாதோ? எழுதி முடித்திருந்தால் முழுவதும் போட்டுவிடலாமே என்றுதான் கேட்கிறேன்.<br /><br />கொலு படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன. அம்மன் அலங்காரமும் தரிசனமும் கிடைத்தது. <br /><br />நிலம்புரண்டி பற்றி உங்கள் பதிவு கொஞ்சம் நினைவுக்கு வந்தது ஆனால் இப்படியான தகவல்கள் அறியவில்லை. என் அப்பாவும் ஆயுர்வேத மருத்துவராகத்தான் இருந்தார். மலையாளத்தில் என்ன என்று பார்க்க வேண்டும். <br /><br />கவிதைகள் பிரமாதம். மிகவும் ரசித்தேன் வழக்கமாக நான் சொல்லுவதுதான் உங்களுக்கு மிக அழகாக எளிய விஷயத்தையும் கவிதை வடிவில் சொல்ல வருகிறது.<br /><br />அந்த அம்மாவின் நிலைமை மனம் தவித்தது. இப்படியும் மனிதர்களா என்று ஆனால் நாம் நடைமுறையில் கண்டும் கேட்டும் வருகிறோம் தான். அவரின் வாரிசுகளுக்குக் கண்டிப்பாக இறைவன் அறிவுறுத்துவார். அதை அறியாத பேதைகள் இப்போது அப்படிச் செய்கின்றனர். பயம் இரக்கம் இல்லாத உள்ளங்கள்.<br /><br />அனைத்தும் அருமை<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75795668665767405712019-10-11T05:52:07.700+05:302019-10-11T05:52:07.700+05:30அதிரா உங்க போஸ்ட் நினைவிருக்கே!!!!
கீதாஅதிரா உங்க போஸ்ட் நினைவிருக்கே!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25615632962645555482019-10-11T05:51:40.736+05:302019-10-11T05:51:40.736+05:30அதிரா மனம் வேறு மூளை வேறு என்பது சரிதான் ஆனால் அந்...அதிரா மனம் வேறு மூளை வேறு என்பது சரிதான் ஆனால் அந்த மனம் எனும் விஷயமும் மூளையின் ஒரு பகுதிதான் என்பதுதான் நான் சொல்ல வருவது..இதைப் பற்றி நியூரோ சைக்கியாற்றி, சைக்கியாட்ரி + ரிலிஜன், மனித உணர்வுகள், தியானம் பற்றி ஆங்காங்கே வாசிக்க நேர்ந்ததால் மனம் என்பதும் மூளைக்குள் தான். இது எனக்கு வாசிக்க வேண்டிய ஒரு சூழல் பல வருட்னகளுக்கு முன். சைக்கியாட்டிரி, சைக்காலஜி மருத்துவருடனும் பேசியிருப்பதால்... நாம் அது உணர்வுகள் சார்ந்தது என்பதால் மனம் என்று சொல்கிறோம் மூளைக்கு இரக்கம் கிடையாது. அன்பு கிடையாது...அது ப்ராக்டிக்கலாகச் சொல்லும் ஆனால் அதன் மற்றொரு பகுதி அதன் பெயர் இப்ப டக்குனு வர மாட்டேங்குது மூளையின் மடிப்புகளுள் ஒன்று. இதைப் பற்ரி பதிவர் க்ரேஸும் மூளை பற்றி விரிவாக எழுதியிருக்காங்க...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87783645868464215492019-10-11T05:44:38.021+05:302019-10-11T05:44:38.021+05:30ஹா ஹா ஹா ஹா
கீதாஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89938393858597999032019-10-11T05:42:30.789+05:302019-10-11T05:42:30.789+05:30அதேதான் ஸ்ரீராம்....பல விஷயங்கள் அதில் மனம் ஏற்க ம...அதேதான் ஸ்ரீராம்....பல விஷயங்கள் அதில் மனம் ஏற்க மறுக்கிறது....மூலிகை உண்மைதான்...தொட்டால் சுருங்கியே அதிசயம்தானே..அது போலத்தான் இதுவும் இருக்கும்னுதான் எனக்கு வாசித்ததும் தோன்றியது.<br /><br />இப்ப இந்த நிலம் புரண்டி என் மூளையைப் பிரண்டிக்/பிராண்டிக் கொண்டிருக்கு ஹிஹிஹிஹி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61151019284285845762019-10-11T05:38:50.894+05:302019-10-11T05:38:50.894+05:30எஸ் எம் எஸ் கதை இங்கு? நான் வாசித்திருக்கிறேனோ? ஆன...எஸ் எம் எஸ் கதை இங்கு? நான் வாசித்திருக்கிறேனோ? ஆனால் நினைவு இருப்பது போலவும் இருக்கு ஆனா சரியா நினைவில்லை..பெரும்பாலும் பதிவுகள் டக்கென்று மறப்பதில்லை...நீங்க பழசுன்னு சொல்றது எல்லாமே எனக்குப் புதுசு!!!!!!!!!!!!!!! நான் முக நூலிலும் இல்லையே..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47797468598967393472019-10-10T20:43:58.589+05:302019-10-10T20:43:58.589+05:30நன்றி.. அப்படியா? அப்போது நான் வலைத்தளம் வரவில்லை ...நன்றி.. அப்படியா? அப்போது நான் வலைத்தளம் வரவில்லை போலும். இப்போதுதான் தங்கள் கவிதைகளை ரசித்துப் படிக்கிறேன். என்னப் போல் அதையெல்லாம் படிக்காதவர்களுக்காக அதை மீண்டும் மறுபதிவுகளாய் வெளியிடலாமே.. ! Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48771425664157761132019-10-10T20:40:17.324+05:302019-10-10T20:40:17.324+05:30ப்ரஹ்மம் என்றால் என்ன? தமிழில் அர்த்தம் தெரிஞ்சிக்...ப்ரஹ்மம் என்றால் என்ன? தமிழில் அர்த்தம் தெரிஞ்சிக்க முடியுமா?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57531646505501667182019-10-10T20:38:54.936+05:302019-10-10T20:38:54.936+05:30வணக்கம் சகோதரரே
தலைப்பிலுள்ள மூலிகை வியக்க வைக்கி...வணக்கம் சகோதரரே<br /><br />தலைப்பிலுள்ள மூலிகை வியக்க வைக்கிறது இப்படி இயற்கையில் எத்தனையோ விசித்திரங்கள். <br /><br />மற்றொரு கவிதையையும் படித்தேன். நன்றாக உள்ளது.<br /><br />/எப்படியோ வெளியே வந்து பார்த்தபோதுதான் <br />அது உள்ளேயே இருக்கிறது <br />என்று தெரிந்தது. <br />உள்ளேயிருந்து பார்த்தபோது <br />அது வெளியே இருந்தது <br />போலதான் தோன்றியது. /<br /><br />ரசித்தேன். உள்ளேயும், வெளியேயும் தெரிவது போல் தோற்றமளிப்பதால், நிலையில்லாத மனமென்பது மாயைகளினால் வேயப்பட்டதுதான்.<br /><br />ஓம் போன்ற பூமாலைக்குள் ஓம்கார நாயகி மிக அழகான படம். ஓம் சக்தியை நமஸ்கரித்து கொண்டேன். <br /><br />தும்பிக்கை ஆழ்வார், <br />பரந்தாமனின் அருளோடு சேர்ந்து <br />நம்பிக்கை அருள்வார். <br /><br />உறவினர் வீட்டு கொலு நன்றாக உள்ளது. கௌரவர், பாண்டவர் பொம்மைகள். ராமர், கிருஷ்ணர், ஆதி சங்கரர் என அனைத்து பொம்மைகளும் அழகாக உள்ளன.<br /><br />இந்த வார கதம்பம் ஒவ்வொன்றும் ரொம்ப அருமையாய் வந்திருக்கிறது. மிகவும் ரசித்தேன். நான் இதை எழுதி அனுப்புவதற்குள் "மேலும் ஏற்றுக" என்னை ஏற்றி விடுமென நினைக்கிறேன். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25920285210915242532019-10-10T19:57:44.590+05:302019-10-10T19:57:44.590+05:30பிஸி... அப்படியும் சொல்லலாம் அதிரா... பிஸி... அப்படியும் சொல்லலாம் அதிரா... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45183556434962307992019-10-10T19:57:22.639+05:302019-10-10T19:57:22.639+05:30அப்படி எல்லாம் அர்த்தம் வராது அதிரா... இப்படி...அப்படி எல்லாம் அர்த்தம் வராது அதிரா... இப்படிதான் ஒருவரைப்பற்றிக் குறிப்பிடும்போது அன்னார் என்று எல்லா இடங்களிலும் குறிப்பிடும்போது எனக்கும் தோன்றும். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12843746309461795192019-10-10T19:56:14.380+05:302019-10-10T19:56:14.380+05:30ஆஹா...
நன்றி ஜெயக்குமார் ஸார்.ஆஹா...<br /><br />நன்றி ஜெயக்குமார் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40846103367822948562019-10-10T19:55:55.737+05:302019-10-10T19:55:55.737+05:30அது வேரோடு மண்ணில் இருந்தால்தான் மறையுமோ என்று யோச...அது வேரோடு மண்ணில் இருந்தால்தான் மறையுமோ என்று யோசித்தேன். ஆனால் தாயத்தில் வைத்தாலும் மறையுது என்று பயமுறுத்துகிறாரே.....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67655201584461106882019-10-10T19:54:55.554+05:302019-10-10T19:54:55.554+05:30நேர்ல எங்க பார்க்க?நேர்ல எங்க பார்க்க?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77408337708243409932019-10-10T19:54:50.662+05:302019-10-10T19:54:50.662+05:30நீங்க எப்பூடி வேணுமெண்டாலும் எழுதுங்கோ ஆனா இந்தப் ...நீங்க எப்பூடி வேணுமெண்டாலும் எழுதுங்கோ ஆனா இந்தப் பெண் மனம் ஆழம்.. புரிஞ்சுக்கவே முடியுதில்லை எனபதுக்கு ஒரு முடிவு கட்டோணும் நான்:)) ஹா ஹா ஹா..<br /><br />மனம் ஒரு குரங்கு என அப்பவே ஒளவைப்பாட்டி ஜொள்ளிட்டவெல்லோ:)).. அப்போ அது உள்ளேயும் வெளியேயும் தாவிக்கொண்டிருக்கும்:)) ஆனா மூளை/புத்தி அப்படி இல்லையாக்கும்:)) அது பக்திமான் அதிராவைப்போல நல்ல ஸ்ரெடி:)) ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37707696114826598372019-10-10T19:54:38.870+05:302019-10-10T19:54:38.870+05:30ஓஹோ... இது தொட்டாசுருங்கி க்ரூப்பா...?ஓஹோ... இது தொட்டாசுருங்கி க்ரூப்பா...?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81174110188363518342019-10-10T19:54:00.215+05:302019-10-10T19:54:00.215+05:30சுவாரஸ்யமான மூலிகையாய் இருக்கும் போல... இல்லை?சுவாரஸ்யமான மூலிகையாய் இருக்கும் போல... இல்லை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70302549534827582582019-10-10T19:53:16.499+05:302019-10-10T19:53:16.499+05:30ஓகே ஓகே ஓகே அம்மா... நிறைய வீடுகளில் நீங்கள் சொ...ஓகே ஓகே ஓகே அம்மா... நிறைய வீடுகளில் நீங்கள் சொல்வது போலதான்... சில வீடுகளில்தான் நான் சொல்வதுபோல!<br /><br />பாட்டி பற்றி சொன்னது புரிந்து கொண்டேன் - இப்போது நீங்கள் சொன்னதும். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68718826986562928102019-10-10T19:51:48.950+05:302019-10-10T19:51:48.950+05:30பேயைக் கேட்டுதான் பகிர்ந்தேன். சரி என்றுதான் சொன்...பேயைக் கேட்டுதான் பகிர்ந்தேன். சரி என்றுதான் சொன்னது. நாள் இன்னொருபெய சொன்னது, அதன் பாஷையில் சரி என்றால் கூடாது என்று அர்த்தமாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6039401477441220042019-10-10T19:50:48.244+05:302019-10-10T19:50:48.244+05:30ஆனால் இவை ரொம்ப பழசு கீதா... ஒரு எஸ் எம் எஸ் க...ஆனால் இவை ரொம்ப பழசு கீதா... ஒரு எஸ் எம் எஸ் கதைகூட பகிர்ந்திருந்தேன். திகில் கதை! ஆனால் திகில் வரிகள் சொந்த வரிகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com