tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9015777670443348004..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: உன் கண் உன்னை ஏமாற்றினால்.. டடடா டடடா டடடா கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger133125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16919318951604244992023-02-26T13:41:06.763+05:302023-02-26T13:41:06.763+05:30நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி ராமலக்ஷ்மி.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64082723238963981352023-02-25T21:07:17.518+05:302023-02-25T21:07:17.518+05:30சர்க்கரை க்யூப் சம்பவம் 'இனிய' நினைவாக நிற...சர்க்கரை க்யூப் சம்பவம் 'இனிய' நினைவாக நிற்கும் :). கவிதை அருமை. விருது பெற்ற புகைப்படமும், அதற்கான தங்கள் வரிகளும், வியட்நாம் போர் புகைப்படமும் நெகிழ்வு. <br /><br />நல்ல தொகுப்பு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6536223804200024362023-02-23T20:40:56.059+05:302023-02-23T20:40:56.059+05:30தயக்கம்.் எழுதுவதற்கு தயக்கம். ஏற்கனவே இரண்டு முற...தயக்கம்.் எழுதுவதற்கு தயக்கம். ஏற்கனவே இரண்டு முறை எழுத நினைத்து, அவ்வளவு விளக்கமாக எழுதவும் முடியாது, விவரித்து சொல்லவும் கூடாது என்று விட்டுவிட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82846865936394478982023-02-23T20:32:50.122+05:302023-02-23T20:32:50.122+05:30ஒரு வியாழன் பதிவா வரும் போலிருக்குஒரு வியாழன் பதிவா வரும் போலிருக்குநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7007883357884087502023-02-23T20:03:18.742+05:302023-02-23T20:03:18.742+05:30உண்மை. இந்த ஞானம் எல்லோருக்கும் வராது. எல்லா நேர...உண்மை. இந்த ஞானம் எல்லோருக்கும் வராது. எல்லா நேரமும் வராது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64792207166822203272023-02-23T20:02:36.413+05:302023-02-23T20:02:36.413+05:30நீங்கள் சொல்வது பொது மனித இயல்பு. ஒருவர் அதுவும் ...நீங்கள் சொல்வது பொது மனித இயல்பு. ஒருவர் அதுவும் மாற்றார் சொல்வதை அப்படியே ஏற்க மனம் வருவது சிரமம். மேலும் நான் சொல்வதிலிருந்து இது முற்றிலும் வேறு வகை. கற்பனைக்கு அப்பாற்பட்டவர் என் வில்லன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24892730411962114772023-02-23T18:46:29.231+05:302023-02-23T18:46:29.231+05:30//அன்றைக்கு தியேட்டர் முழுக்க புளியோதரை மணம்...// ...//அன்றைக்கு தியேட்டர் முழுக்க புளியோதரை மணம்...// இப்பத்தான் புரிகிறது. ஏதுடா தியேட்டர்களில் நம்மை தண்ணீர் பாட்டிலைக்கூட கொண்டுவர அனுமதிக்கமாட்டேன் என்கிறார்கள் என்பது...ஹாஹாஹா.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69025938325214123302023-02-23T18:45:10.464+05:302023-02-23T18:45:10.464+05:30//போகாததே கூட காரணமாயிருக்கலாம்!// அப்படி இல்லை ஸ்...//போகாததே கூட காரணமாயிருக்கலாம்!// அப்படி இல்லை ஸ்ரீராம். நாம ஒருத்தர் அச்சீவ்மெண்டையும், அவரது சொந்த இயல்பையும் பிரிக்கத் தெரிஞ்சுருக்கணும். ஒருத்தரோட உண்மையான சுபாவம், அவரது மனைவி/கணவருக்குத்தான் தெரியும். இதனால்தான் சுஜாதா அவர்கள் அவரது கணவர் எழுத்தாளர் சுஜாதா பற்றிச் சொல்லியிருந்ததை பலரால் இயல்பாக எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை. வீட்டுத் தலைவர்/கணவர் ரங்கராஜன் வேறு, எழுத்தாளர் சுஜாதா வேறு. எழுத்தை வைத்து எழுத்தாளருக்கு பிம்பம் கொடுக்கவே கூடாது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29744028696718794142023-02-23T18:42:25.254+05:302023-02-23T18:42:25.254+05:30ஸ்ரீராம்...இது மனித இயல்பு என்பது என் எண்ணம். ஒருத...ஸ்ரீராம்...இது மனித இயல்பு என்பது என் எண்ணம். ஒருத்தர், அவங்க மனைவியையோ அல்லது பசங்களையோ, ஆஹா ஓஹோ என்று அவர்கள் செய்த செயல்களையெல்லாம் சொல்லிப் புகழ்ந்தால், கேட்பவர்களில் பலருக்கு, ஒன்று மனதில் புழுங்கும், இல்லைனா, இது என்ன, என் மனைவி, என் பசங்க என்று தாங்களும் சொல்வாங்க, இல்லைனா, பிறரிடம், அவரோட மனைவி, பசங்களைக் குறை சொல்லி, இப்படிப்பட்டவரை அந்த நண்பர் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தார் என்று சொல்லி தன் வயிற்றெரிச்சலைத் தணிச்சுப்பாங்க. அலுவலகத்திலும் தனக்குக் கீழ் வேலை பார்ப்பவரை, தன் பாஸ் புகழ்ந்தால், உடனே மட்டம் தட்டி வைக்கத்தான் தோன்றும். நாமும், ஆமாம் அவர் மிகத் திறமையானவர் என்றெல்லாம் சொல்வது அபூர்வம். (நான் பிறர் செய்த வேலையை, என்னுடைய வேலை என்று எப்போதுமே சொல்லிக்கொண்டது கிடையாது. நான் இதைச் சொன்னேன், இப்படிச் செய்யலாம் என ஆலோசனை சொன்னேன், அதைவிடச் சிறப்பாக இப்படி இப்படிச் செய்திருக்கிறார் என்றே சொல்வது வழக்கம். அதனால சீனியர் மேனேஜ்மெண்ட் மீட்டிங்ல என்னைப் புகழும்போது, நான் யார் செய்தாரோ அவரைப் பற்றி அங்கு சொல்லிவிடுவேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37985206561518510032023-02-23T18:13:31.859+05:302023-02-23T18:13:31.859+05:30ஹா.. ஹா.. ஹா... சொல்வதை தெளிவாகச் சொல்லி இருக்க...ஹா.. ஹா.. ஹா... சொல்வதை தெளிவாகச் சொல்லி இருக்கக் கூடாதோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1442846863529332072023-02-23T18:11:21.967+05:302023-02-23T18:11:21.967+05:30நன்றி DD.
நன்றி DD.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54612450708424471952023-02-23T18:10:58.792+05:302023-02-23T18:10:58.792+05:30உண்மை கீதா.
உண்மை கீதா.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27018096057636765012023-02-23T18:10:35.295+05:302023-02-23T18:10:35.295+05:30இவர் ரத்தம் அவரிடம் செய்யும் மாயம்.இவர் ரத்தம் அவரிடம் செய்யும் மாயம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50328161383935540432023-02-23T18:09:50.787+05:302023-02-23T18:09:50.787+05:30நீங்கள் கேட்டதால் காணொளி இணைத்தேன். இணைத்தபிறகு ம...நீங்கள் கேட்டதால் காணொளி இணைத்தேன். இணைத்தபிறகு மனதில் தோன்றியதை கிறுக்கினேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15274702859052071002023-02-23T18:09:09.347+05:302023-02-23T18:09:09.347+05:30நாம் பார்க்கவில்லை; பார்க்க விரும்பவில்லை!
நாம் பார்க்கவில்லை; பார்க்க விரும்பவில்லை!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39330182476603638092023-02-23T18:08:37.995+05:302023-02-23T18:08:37.995+05:30இமயங்கள்.இமயங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60902938141861937932023-02-23T18:07:06.037+05:302023-02-23T18:07:06.037+05:30ஆனால் நான் அதிகம் அவர் பக்கம் செல்வதில்லை.ஆனால் நான் அதிகம் அவர் பக்கம் செல்வதில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68958818763802640562023-02-23T18:06:40.230+05:302023-02-23T18:06:40.230+05:30நமக்கு நம் அனுபவங்கள் நினைவுக்கு வரும்!
நமக்கு நம் அனுபவங்கள் நினைவுக்கு வரும்!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66767531404159998662023-02-23T18:06:18.453+05:302023-02-23T18:06:18.453+05:30கற்றதும் பெற்றதும், ஏன் எதற்கு எப்படி ஆகியவையும் அ...கற்றதும் பெற்றதும், ஏன் எதற்கு எப்படி ஆகியவையும் அவர் ஸ்பெஷல்கள்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82823000467699714982023-02-23T18:05:40.203+05:302023-02-23T18:05:40.203+05:30அதைத் தெரிந்தும் தெரியாமலும் செய்து கொண்டிருக்கிறா...அதைத் தெரிந்தும் தெரியாமலும் செய்து கொண்டிருக்கிறார் ஒரு நண்பர்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34233479080927910652023-02-23T18:05:05.252+05:302023-02-23T18:05:05.252+05:30Sharp கீதா. சிறுபொறி!
Sharp கீதா. சிறுபொறி!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30115061520805453212023-02-23T18:04:31.873+05:302023-02-23T18:04:31.873+05:30அப்புறம் போட்டுக்கிட்டாங்க... அதுல இனிப்பு பத்தலை...அப்புறம் போட்டுக்கிட்டாங்க... அதுல இனிப்பு பத்தலைன்னும் சொன்னாங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68324494156544906052023-02-23T18:03:41.116+05:302023-02-23T18:03:41.116+05:30ஹா.. ஹா.. ஹா.. எஸ்கேப் ஆகிவிட்டார்!
ஹா.. ஹா.. ஹா.. எஸ்கேப் ஆகிவிட்டார்!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3003386159411891422023-02-23T18:03:00.970+05:302023-02-23T18:03:00.970+05:30அடுத்தவர் சொல்லாதிருக்கும்போது சொன்னார் என்று சொன்...அடுத்தவர் சொல்லாதிருக்கும்போது சொன்னார் என்று சொன்னால் கூட சந்தேகப்பட வழியிருக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61114643543643646132023-02-23T18:02:06.615+05:302023-02-23T18:02:06.615+05:30ரசித்ததற்கு நன்றி மாதேவி.
ரசித்ததற்கு நன்றி மாதேவி.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com