tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9017321574857202190..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : மனசுக்குள்ளே மகிழம்பூ.. - துரை செல்வராஜூ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28494839924663508672019-06-23T09:43:12.905+05:302019-06-23T09:43:12.905+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33490354372922266622019-06-23T08:26:57.015+05:302019-06-23T08:26:57.015+05:30பல நாட்களாக வலைப்பக்கம் வர இயலா நிலை
இனி தொடர்வேன்...பல நாட்களாக வலைப்பக்கம் வர இயலா நிலை<br />இனி தொடர்வேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65067675574928941492019-06-22T00:37:31.665+05:302019-06-22T00:37:31.665+05:30 அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி... அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23813673474937849242019-06-21T22:21:05.910+05:302019-06-21T22:21:05.910+05:30மகிழம்பூ வாசம் என் மனதிலும் ...மகிழம்பூ வாசம் என் மனதிலும் ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91582175212980027042019-06-19T06:17:21.387+05:302019-06-19T06:17:21.387+05:30அன்பின் வெங்கட்...
தங்கள் அன்பின் வருகையும் கருத்த...அன்பின் வெங்கட்...<br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86869175012590708252019-06-18T22:24:20.776+05:302019-06-18T22:24:20.776+05:30மனம் தொட்ட கதை.,. இப்படியான மனிதர்கள் நிறைய தேவை.....மனம் தொட்ட கதை.,. இப்படியான மனிதர்கள் நிறைய தேவை..,.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54814781183749827772019-06-18T21:16:33.956+05:302019-06-18T21:16:33.956+05:30ஓ... நீங்களும் வரமாட்டீர்களா? வெயில்.... வேலை...ஓ... நீங்களும் வரமாட்டீர்களா? வெயில்.... வேலை... பயணங்கள்... எபி கொஞ்ச நாட்களாய் லேஸாய் டல்லடிக்கிறது இல்லை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9449361111256204652019-06-18T20:50:23.611+05:302019-06-18T20:50:23.611+05:30அந்தப் பிரசாதங்களை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அங்கு...அந்தப் பிரசாதங்களை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அங்குள்ள குழாய்களில் கை அலம்பிக்கொண்டு கோவில் வெளியே வரும் வரையில் தரை வழுக்கிடக்கூடாதே, எண்ணெய்ப் பசையில் என்று ஜாக்கிரதை உணர்வு வரும். இத்தனைக்கும் தொன்னைநைப் போட ஏகப்பட்ட கூடைகள் வைத்திருப்பார்கள். 50,000 பேர்கள் ஒரு நாளையில்.. இவ்வளவு கட்டுப்படுத்தி நீட்டாக வைத்துக்கொள்வதே பெரிய வேலை எனத் தோன்றும்.<br /><br />நாளை மறுநாள் தரிசனம் முடித்து ஞாயிறு எழுதுகிறேன். விசாளன், வெள்ளி தளத்துக்கு வர முடியாது. சனி தாமதமாய். நாளை... தெரியலை. பார்த்தசாரதி கூப்பிட்டால் நேரமாகும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49543741797896185472019-06-18T19:53:23.625+05:302019-06-18T19:53:23.625+05:30 என்றும் வாழ்க வளமுடன்.அன்பின் துரை. என்றும் வாழ்க வளமுடன்.அன்பின் துரை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21587124133202951432019-06-18T19:49:40.910+05:302019-06-18T19:49:40.910+05:30உன்னதம்./////////இதெல்லாம் இந்த அடுப்பு கொடுத்த கொ...உன்னதம்./////////இதெல்லாம் இந்த அடுப்பு கொடுத்த கொடை...<br />இந்தக் கொடைய நான் மட்டும் வச்சுக்கலாமா!..<br />பிறத்தியாருக்கும் கொடுக்க வேணாமா?.../////// வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86374970194481348742019-06-18T19:34:30.272+05:302019-06-18T19:34:30.272+05:30மிகிமா... வாங்க... வாங்க... உங்களைக் காண்பதே...மிகிமா... வாங்க... வாங்க... உங்களைக் காண்பதே காட்சியாய் இருக்கிறது. நீங்களும் கதை எழுதி நாளாச்சே... அட இப்படி பயமுறுத்தினால் எப்படி வருவேன் என்கிறீர்களா? கதை கூட எழுதவேண்டாம்.. அடிக்கடி வாருங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40182083247051940282019-06-18T19:32:39.671+05:302019-06-18T19:32:39.671+05:30ஆம்... எவ்வளவு வேகமாக எழுதினாலும் நம் இயல்பான பா...ஆம்... எவ்வளவு வேகமாக எழுதினாலும் நம் இயல்பான பாணி வந்துவிடும். உணர்வு மனதில் இருக்கும்போது அது வரிகளில் வருவது வியப்பில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34993534617607343342019-06-18T19:30:24.276+05:302019-06-18T19:30:24.276+05:30புனிதம் என்று இல்லை. ஒருமுறை பால் சாதாரணமாகி காய்...புனிதம் என்று இல்லை. ஒருமுறை பால் சாதாரணமாகி காய்ச்சியானபின் அடுத்த முறை காய்ச்சினால் ஒரு வாசனை வரும் அல்லது வேறு காரணங்களால் இப்படி ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து அதில் பால் பாத்திரம் வைத்து சூடு செய்வோம்! இரண்டாம் டோஸ் காஃபி, மூன்றாம் டோஸ் காஃபி இதெல்லாம் இப்படிதான் செய்வோம் முன்பு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53029731309852507612019-06-18T19:15:58.899+05:302019-06-18T19:15:58.899+05:30>>> நவில்தொறும் நூல்நயம் போலே ... <<...>>> நவில்தொறும் நூல்நயம் போலே ... <<<<br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1273650781212811162019-06-18T18:53:15.641+05:302019-06-18T18:53:15.641+05:30மகிழம்பூ காயக்காய வாசம் தரும். இந்த கதையும் நவில்த...மகிழம்பூ காயக்காய வாசம் தரும். இந்த கதையும் நவில்தொறும் நூல்நயம் போலே மனம் அசை போடப் போட சுவை மணக்கிறது.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47495866767372776182019-06-18T18:48:07.164+05:302019-06-18T18:48:07.164+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80082840584320508912019-06-18T18:47:30.686+05:302019-06-18T18:47:30.686+05:30>>> நாங்களும் கற்பனை விரிந்த காட்சிகளுடன்...>>> நாங்களும் கற்பனை விரிந்த காட்சிகளுடன் கதை முழுக்கப் பயணித்தோம்..<<<<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1658786906949933052019-06-18T18:45:35.999+05:302019-06-18T18:45:35.999+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1644863102425912562019-06-18T18:45:09.584+05:302019-06-18T18:45:09.584+05:30அன்பின் ஐயா...
இந்தக் கதையை அரை மணி நேரத்தில் எழு...அன்பின் ஐயா...<br /><br />இந்தக் கதையை அரை மணி நேரத்தில் எழுதினேன்..<br />தாங்கள் சொல்லும் நுணுக்கங்களை அறிந்தவன் இல்லை...<br /><br />தும்பைப் பூ போன்ற மனசுக்காரர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்..<br />அவர்களால் வையகமும் இன்தமிழும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன...<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55025596573623569992019-06-18T18:41:07.458+05:302019-06-18T18:41:07.458+05:30அன்பின் ஏகாந்தன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ...அன்பின் ஏகாந்தன்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12262876650702395662019-06-18T18:39:48.686+05:302019-06-18T18:39:48.686+05:30தங்கள் அன்பின் வருகையும் பாராட்டுகளும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் பாராட்டுகளும் மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66347798085686953042019-06-18T18:38:58.394+05:302019-06-18T18:38:58.394+05:30அன்பின் குமார்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மக...அன்பின் குமார்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85770591777945380422019-06-18T18:38:27.566+05:302019-06-18T18:38:27.566+05:30தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி....தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80608423006904524972019-06-18T18:37:52.970+05:302019-06-18T18:37:52.970+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகையும் பாராட்டுரையும் வாழ்...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகையும் பாராட்டுரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46429431224913520702019-06-18T18:37:27.343+05:302019-06-18T18:37:27.343+05:30>>> மண்ணோட வாசம் மனச விட்டுப் போகுமா!..&l...>>> மண்ணோட வாசம் மனச விட்டுப் போகுமா!..<<<<br /><br />அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com