tag:blogger.com,1999:blog-1788649157671288584.post902964146660526097..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பேசத் தெரிய வேண்டும்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37988822142066015472009-11-26T10:44:37.410+05:302009-11-26T10:44:37.410+05:30இருபது வருடங்களுக்கு முன் - தாம்பரம் - பீச் ரயில் ...இருபது வருடங்களுக்கு முன் - தாம்பரம் - பீச் ரயில் மார்கத்தில் - அலுவலக கூட்டம் அலை மோதும் நேரங்களில், ஒரு ஐம்பது வயது பெரியவர், ரயிலில் ஏற வரும்பொழுது, யாரையோ உரத்த குரலில் - கன்னா பின்னா வென்று திட்டியவாறு வருவார். எல்லோரும் பயந்து ஒதுங்கும்பொழுது - அவர் வண்டிக்குள் ஏறி, வாகாக நிற்பதற்கு ஒரு இடம் ஏற்படுத்திக் கொண்டு, நின்று கொள்வார். பிறகு, இறங்கும்பொழுது மீண்டும் தமிழில் அர்ச்சனை செய்துகொண்டே வழி ஏற்படுத்திக் கொள்வார்! இவருடைய பேச்சாற்றல் இவருக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கிறது பார்த்தீர்களா?எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56197475673964213822009-11-26T04:34:24.326+05:302009-11-26T04:34:24.326+05:30நடுக்காட்டில் தவிக்க விட்டு சென்றுவிட்டாரோ?நடுக்காட்டில் தவிக்க விட்டு சென்றுவிட்டாரோ?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79992483016343911782009-11-25T21:48:11.977+05:302009-11-25T21:48:11.977+05:30//அப்போதைய பல்லவன் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்களைத் த...//அப்போதைய பல்லவன் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்களைத் தாண்டி ஓரம் சேர்வது பெரும் பாடாயிற்று.//<br /><br />அது..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4412798975755957502009-11-25T19:17:39.243+05:302009-11-25T19:17:39.243+05:30என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் - அவர் என்ன பேசுகிறா...என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் - அவர் என்ன பேசுகிறார் என்பது புரியவே புரியாது -- ஆனாலும் இழுத்து வெச்சி ரம்பம் போட்டுகிட்டே இருப்பாரு!பேசுவதை நிறுத்திவிட்டு - நம் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்தார் என்றால் - நம்மை ஏதோ கேள்வி கேட்டிருக்கிறார் என்று அர்த்தம் - அந்த நேரத்தில் நமக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழி முழி என்று முழிப்போம்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com