tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9033221580871325348..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: சிறுகதை : பக்கத்து வீட்டில் பாம்பு - புதுக்கோட்டை வைத்தியநாதன்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82830032385770585582021-04-10T21:07:02.710+05:302021-04-10T21:07:02.710+05:30நன்றி சார் ,நன்றி சார் ,PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52191683324483778222021-04-10T19:39:26.605+05:302021-04-10T19:39:26.605+05:30கதை
நகைச்சுவை
அருமைகதை<br />நகைச்சுவை<br />அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76560342835029132262021-04-08T10:51:14.452+05:302021-04-08T10:51:14.452+05:30கேஜிஜி, அந்த படத்தில் நா மிகவும் ரசித்தது நகரும் ச...கேஜிஜி, அந்த படத்தில் நா மிகவும் ரசித்தது நகரும் சைக்கிளின் ஃபோக்ஸ் கம்பிகள். எபபடித் தான் வரைந்தீர்களோ தெரியவில்லை, தத்ரூபமாக இருந்தது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37225668928431270392021-04-07T20:26:49.716+05:302021-04-07T20:26:49.716+05:30சிரமப்பட்டு நுழைக்கும் நகைச்சுவை, கதையின் ஓட்டத்தை...சிரமப்பட்டு நுழைக்கும் நகைச்சுவை, கதையின் ஓட்டத்தைக் குறைத்துக் கெடுக்கும். கதையோடு இழையவேண்டும். நகைச்சுவைக்கதையாகவே இருந்தாலும், முதலில் அது கதை, அப்புறந்தான் அங்கங்கே இழைந்து தெளிக்கும் சிரிப்பு. அதை உணர்ந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47504311202718747082021-04-07T13:01:46.041+05:302021-04-07T13:01:46.041+05:30சரியான பாயிண்ட். மிகவும் கஷ்டமான வேலை. நன்றி.சரியான பாயிண்ட். மிகவும் கஷ்டமான வேலை. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/07215919094766299819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21213467298454189652021-04-07T10:07:04.921+05:302021-04-07T10:07:04.921+05:30நல்ல கதை. கடைசியில் முடித்த விதம் சிறப்பு.
பெயர்...நல்ல கதை. கடைசியில் முடித்த விதம் சிறப்பு.<br /><br />பெயர் சூட்டுதல் - :) எல்லோருக்கும் பெயர் வைப்பது சிலருக்கு மட்டுமே கை வந்த கலை! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57447503502803850132021-04-07T02:33:33.240+05:302021-04-07T02:33:33.240+05:30முதல் முறையாக உங்கள் எழுத்தைப் படிக்கிறேன் என்று ந...முதல் முறையாக உங்கள் எழுத்தைப் படிக்கிறேன் என்று நினைக்கிறேன். <br />பிரமாதம். <br />எழுத்தில் நகைச்சுவையைப் புகுத்தும் இடம் சரியாக இருக்க வேண்டும். உங்களிடமிருந்து படிக்கலாம் போலிருக்கிறது. <br />மிக ரசித்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54141798180039062932021-04-06T20:22:21.370+05:302021-04-06T20:22:21.370+05:30:))))) நன்றி. :))))) நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31750967827781625342021-04-06T19:45:22.764+05:302021-04-06T19:45:22.764+05:30மிக்க நன்றி. மகிழ்ச்சி. தன்யனானேன்.மிக்க நன்றி. மகிழ்ச்சி. தன்யனானேன்.PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27891957188787724682021-04-06T19:43:52.103+05:302021-04-06T19:43:52.103+05:30இன்று பார்த்து இது வந்ததற்குப் பாராட்டும் குற்றச்ச...இன்று பார்த்து இது வந்ததற்குப் பாராட்டும் குற்றச்சாட்டாயிருந்தால் அதுவும் Sriram Balasubramaniam க்குச் சேரவேண்டியது. ரசித்ததுற்கு நன்றி.PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81615892708145913492021-04-06T19:40:50.631+05:302021-04-06T19:40:50.631+05:30மிக்க நன்றி படித்ததுற்கும் ரசித்ததுற்கும் !மிக்க நன்றி படித்ததுற்கும் ரசித்ததுற்கும் !PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26742088703440873922021-04-06T19:39:09.755+05:302021-04-06T19:39:09.755+05:30மிக்க நன்றி. வாசகரின் பாராட்டைவிட எழுதுபவருக்கு வே...மிக்க நன்றி. வாசகரின் பாராட்டைவிட எழுதுபவருக்கு வேறு ஊக்கம் தேவையில்லை. நிற்க, அதுபோல யாரையும் நான் பார்த்ததில்லை. கற்பனை, கற்பனை, கற்பனையேதான் !PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30390147298413147902021-04-06T19:35:58.582+05:302021-04-06T19:35:58.582+05:30நன்றிநன்றிPGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89486369180650773042021-04-06T19:35:34.522+05:302021-04-06T19:35:34.522+05:30நன்றிகள் பல. குறிப்பாக மீண்டும் வாசிக்க நேரம் ஒதுக...நன்றிகள் பல. குறிப்பாக மீண்டும் வாசிக்க நேரம் ஒதுக்கியதற்கும் பாராட்டுக்கும்.PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15116827351405599702021-04-06T19:33:50.786+05:302021-04-06T19:33:50.786+05:30நன்றிகள் பல. உங்கள் மகிழ்வில் என் மகிழ்ச்சி.நன்றிகள் பல. உங்கள் மகிழ்வில் என் மகிழ்ச்சி.PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38484541166828751992021-04-06T19:31:20.468+05:302021-04-06T19:31:20.468+05:30நன்றிகள்.நன்றிகள்.PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59969740747544352772021-04-06T19:30:36.182+05:302021-04-06T19:30:36.182+05:30ஜீவி, நீண்ட கணிப்பு உங்களுடையது. ஆழ்ந்து படித்ததற்...ஜீவி, நீண்ட கணிப்பு உங்களுடையது. ஆழ்ந்து படித்ததற்கு நன்றி. கதை எழுதுவதில் சில சோதனைகளில் நான் ஈடுபட்டிருக்கிறேன். மிட்டாய் கொடுத்துக் குழந்தைகளைப் பள்ளிக்கு இழுப்பதைப் போல், நகைச்சுவையைப் பயன்படுத்துகிறேன். சில சீரியஸின கதைகளும் வரும். படியுங்கள், விமரிசியுங்கள். நன்றி.PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68558368261185048132021-04-06T19:24:47.134+05:302021-04-06T19:24:47.134+05:30கெளதமனுக்குப் பாராட்டும் நன்றிகளும். என் கதைகளுக்க...கெளதமனுக்குப் பாராட்டும் நன்றிகளும். என் கதைகளுக்குப் படம் வரைய ஆஸ்தான ஓவியராக நியமிக்கலாம் என்று இருக்கிறேன். சைக்கிள் பொடியனின் நன்றி.PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79790986085182274572021-04-06T19:21:27.257+05:302021-04-06T19:21:27.257+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79843240864059414212021-04-06T19:20:53.940+05:302021-04-06T19:20:53.940+05:30நன்றிகள் பல.நன்றிகள் பல.PGVhttps://www.blogger.com/profile/12542947147219366520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20829906300607092602021-04-06T15:48:30.077+05:302021-04-06T15:48:30.077+05:30மத்யமரிலும் படிச்சேன் இந்தக் கதையை, நல்ல கருத்துள்...மத்யமரிலும் படிச்சேன் இந்தக் கதையை, நல்ல கருத்துள்ள கதை. வெகு அசாதாரணமாகச் சொல்லிக் கொண்டு போகிறார். கதை கொஞ்சமும் தொய்வில்லாமல் பக்கத்து வீட்டு நிகழ்வைப் பார்க்கிறாப்போல் இருந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8724787449420261312021-04-06T15:06:59.499+05:302021-04-06T15:06:59.499+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16960743395238526642021-04-06T15:06:17.744+05:302021-04-06T15:06:17.744+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78742851416730445332021-04-06T15:05:42.239+05:302021-04-06T15:05:42.239+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61132167186696584232021-04-06T14:44:31.698+05:302021-04-06T14:44:31.698+05:30சைக்கிள் பொடியன் மனதைக் கவர்கின்றான்...
KGG அவர்க...சைக்கிள் பொடியன் மனதைக் கவர்கின்றான்...<br /><br />KGG அவர்களின் கைவண்ணம் அருமை..ம்துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com