tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9033576962899227028..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: சு நா மீ : சுசீலாவின் சந்தேகம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84800645958312226772022-11-24T08:24:04.364+05:302022-11-24T08:24:04.364+05:30தொடர்கிறேன்தொடர்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80275192669144077052022-11-24T04:55:53.240+05:302022-11-24T04:55:53.240+05:30-- ஜீவி-- ஜீவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21940539705006048772022-11-24T04:55:16.411+05:302022-11-24T04:55:16.411+05:30"சிங்காரி தான் காவேரி
காவேரி தான் சிங்காரி.. ..."சிங்காரி தான் காவேரி<br />காவேரி தான் சிங்காரி.. "<br /><br />பாடலில் வரும் வரிகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79160585567815125922022-11-23T20:38:08.405+05:302022-11-23T20:38:08.405+05:30அது தானே வழி வழி வழக்கமாக நீண்ட கதைகளுக்கு இது வரை...அது தானே வழி வழி வழக்கமாக நீண்ட கதைகளுக்கு இது வரை இருந்திருக்கிறது, ஸ்ரீராம்?<br /><br />நெடுங்கதைகள் வாரா வாரம் தொடர்ச்சியாக வெளிவரும் பொழுது இடையே குறுங்கதைகள் ( (இப்பொழுது குறுக்கிட்டாற் போல) குறுக்கிடாது என்பது ஒரு வகை அலாதியான நிம்மதி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69595720412045564172022-11-23T05:47:49.250+05:302022-11-23T05:47:49.250+05:30முழுவதும் ஐந்து வாரங்கள் கிடைக்கும் வண்ணம் ஆரம்ப த...முழுவதும் ஐந்து வாரங்கள் கிடைக்கும் வண்ணம் ஆரம்ப தேதியை முடிவு செய்திருக்கலாம் என்பது என் கருத்து.<br /><br />எனவே இந்த வழக்கம் உங்கள் கதைகளுக்கும் இப்படியே தொடரும் என்று சொல்ல முடியாது. நீண்ட கதைகள் வரும்போது அதற்கான ஸ்லாட் ஒதுக்கியபின்தான் வெளியிட முடியும் - தொடர்ச்சியாக.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30087379363325955122022-11-23T04:38:21.320+05:302022-11-23T04:38:21.320+05:30பதிலுக்கு நன்றி, கேஜிஜி ஸார். பதிலுக்கு நன்றி, கேஜிஜி ஸார். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39398458873019886232022-11-23T04:08:11.144+05:302022-11-23T04:08:11.144+05:30உங்கள் கருத்துகள் சரியே. என்ன செய்யலாம் என்று யோசி...உங்கள் கருத்துகள் சரியே. என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு எடுப்போம்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54246887004956637212022-11-23T04:04:58.416+05:302022-11-23T04:04:58.416+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5396488176391907882022-11-22T22:11:14.040+05:302022-11-22T22:11:14.040+05:301. ஒரு சிறுகதை தான். அதை எபி பிரசுர செளகரியத்திற்க...1. ஒரு சிறுகதை தான். அதை எபி பிரசுர செளகரியத்திற்காக 3 அல்லது 4 பகுதிகளாக பிரித்து வெளியிடும் போது அதைப் புரிந்து கொள்ளாத எபி வாசகர்கள் தொடர் என்கின்றனர்.<br />2. ஒரு நீண்ட கதை 2 அல்லது 3 பகுதிகளைக் கொண்டிருந்தாலும் தொடர்ச்சியாக வாராவாரம் வெளியிட்டால் தான் ஒரு பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் இருக்கும் தொடர்பு குலையாமல் சுவாரஸ்யமாக இருக்கும்.<br />இதற்கு உதாரணங்கள் எபியிலேயே வெளிவந்த மிக அதிகம் பேர் வாசித்த கண்ணகி காஞ்சனா மற்றும் மாய நோட்டு ஆகிய என் கதைகள்.<br />இப்படி பகுதி பகுதியாக தொடர்ச்சியாக வெளிட்யிடாலே நெல்லை போன்றவர்கள் அந்த ஒரு வார இடைவெளிக்கு காத்திருக்க பொறுமை இல்லாமல் நான் தொடர் முடியட்டும், முழுசாக நான் வாசித்துக் கொள்கிறேன் என்பார்கள்.<br />3. ஒரு கதை தான் ஒரு செவ்வாய்க்கு என்றால் தம்பி துரையின் சின்னச் சின்ன சிறுகதைகள் தாம் எபியில் வெளியட லாயக்கு.<br />4. எழுத்துச் செழுமை கொள்ளும் சிறுகதைகளில் பாத்திரப்படைப்பு, படிப்பவரை கதையின் முடிவை நோக்கி ஈர்க்கும் விறுவிறுப்புகள், காட்சி விவரிப்பு சுவாரஸ்யங்கள் இதெல்லாம் இருக்கும். எபியில் வெளிவரும் செவ்வாய்க் கதைகள் அந்த நாளோடு முடிந்து விட வேண்டும் என்றால்<br />மேற்கூறிய எழுத்துச் சிறப்புகள் கொண்ட முத்திரைக் கதைகளை எபியில் எக்காலத்தும் வெளியிட முடியாமலேயே போகும்.<br />5. இந்த நிலையில் சுநாமீ<br />போன்ற வாசகர் ரசனையை சுவாரஸ்யப் படுத்தக் கூடிய கதைகளை இந்த வாரம் ஒரு பகுதி மூன்று வாரம் கழித்து இன்னொரு பகுதி என்று வெளியிடுவீர்கள் என்றால் இந்த மாதிரி கதைகள் எபி வெளியீட்டுக்கு லாயக்கில்லாமலேயே போகும் தவறைச் செய்தவர்களாவீர்கள்.<br />அதனால் என் போன்ற<br />படைப்பாளிகள் எபியில் இனி எழுத முடியாமலேயே போகும் நிலையும் ஏற்படலாம் என்று தோன்றுகிறது.<br />6. தொடராக வெளியிட வேண்டிய சிறுகதைகளை வாராவாரம் தொடர்ச்சியாக வெளியிடுவதே இதற்கான தீர்வு.<br />அதனால் இந்த விஷயத்தில் தீர்க்க யோசித்து முடிவெடுக்க வேண்டுகிறேன்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23477142140802140282022-11-22T21:59:21.853+05:302022-11-22T21:59:21.853+05:30கதை தொடர்கிறேன் கதை தொடர்கிறேன் மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6671802084196593552022-11-22T20:56:19.066+05:302022-11-22T20:56:19.066+05:30வணக்கம் சகோதரி
தாங்கள் நலமாக இருப்பது குறித்து மி...வணக்கம் சகோதரி<br /><br />தாங்கள் நலமாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி என் பதிவுக்கு தாங்கள் வந்திருப்பதை யும் பார்த்தேன். இத்தனை வேலைகளின் பளுவிலும், தவறாது வந்து தாங்கள் தரும் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் என்னை மிகவும் மகிழ்ச்சி கொள்ள வைத்தன. , தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19573010702684545512022-11-22T20:50:21.204+05:302022-11-22T20:50:21.204+05:30வாழ்க. வாழ்க. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21997913534428050832022-11-22T19:34:48.427+05:302022-11-22T19:34:48.427+05:30// உங்கள் கதைகள் எல்லாமே தேதி மாற்றம் எதுவும் இன்ற...// உங்கள் கதைகள் எல்லாமே தேதி மாற்றம் எதுவும் இன்றி வெளியிடப்படும்.//<br /><br />நன்றி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81506506316243800222022-11-22T19:24:36.146+05:302022-11-22T19:24:36.146+05:30ஓ அப்ப அந்த மீ பாட்டியா......தலைப்பில்!!
கீதாஓ அப்ப அந்த மீ பாட்டியா......தலைப்பில்!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54154604755950859082022-11-22T19:23:42.532+05:302022-11-22T19:23:42.532+05:30அது புரிந்தது....அது பழசுதானே மறந்து போச்சு...இப்ப...அது புரிந்தது....அது பழசுதானே மறந்து போச்சு...இப்போதைய சுசீலாவின் ஜாடை பார்த்தால் ஃபோட்டோவில் சிறுமியின் ஜாடை கொஞ்சமேனும் பொருத்தம் இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம் வந்துவிடுமே....அப்படிக் கேட்டேன்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3421922237092016672022-11-22T19:22:13.206+05:302022-11-22T19:22:13.206+05:30நேற்றைய பதிவில் நீங்கள் நலம் விசாரித்தமைக்கு மிக்க...நேற்றைய பதிவில் நீங்கள் நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி.... கமலாக்கா. நலம்தான். வேலைப்பளு...கூடுதல் பொறுப்புகள்...அதனால் முடியும் போது வந்து செல்வேன்...<br /><br />மிக்க நன்றி கமலாக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4317552214767831132022-11-22T18:03:20.236+05:302022-11-22T18:03:20.236+05:30சேகருக்குத்தான் தலையில் அடிபட்டதில் எல்லாமே மறந்து...சேகருக்குத்தான் தலையில் அடிபட்டதில் எல்லாமே மறந்துபோய் விட்டதே! அப்புறம் எப்படி .. ? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68061078111266998772022-11-22T18:01:48.861+05:302022-11-22T18:01:48.861+05:30ஆம்! ஆனால் பாருங்க - அவர்கள் ஏற்கெனவே திறந்திருப்ப...ஆம்! ஆனால் பாருங்க - அவர்கள் ஏற்கெனவே திறந்திருப்பார்கள். ஆனால் வந்தது யார் என்பது நமக்குத்தான் ஸஸ்பென்ஸ் !! மின்நிலா கடந்த மூன்று வாரங்களாக கடைசி பக்கம் (பின் அட்டை பக்கம் ) வாசித்து வருபவர்களுக்கு வந்தது யார் என்று தெரிந்திருக்கும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12448006919348527272022-11-22T17:58:42.423+05:302022-11-22T17:58:42.423+05:30பாட்டியின் பெயர் மீனாட்சி. நீங்கள் சொல்வது போல &qu...பாட்டியின் பெயர் மீனாட்சி. நீங்கள் சொல்வது போல " பா " என்றே குறிப்பிட்டிருக்கலாம். கதாசிரியர் அனுமதியோடு அதை 'பா' என்று மாற்றிவிட்டேன். நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63399137254365617882022-11-22T17:54:43.710+05:302022-11-22T17:54:43.710+05:30அதானே - அவர்களுக்கு என்ன அவசரம்!! அதானே - அவர்களுக்கு என்ன அவசரம்!! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35744455793667009232022-11-22T17:53:47.945+05:302022-11-22T17:53:47.945+05:30உங்கள் கதைகள் எல்லாமே தேதி மாற்றம் எதுவும் இன்றி வ...உங்கள் கதைகள் எல்லாமே தேதி மாற்றம் எதுவும் இன்றி வெளியிடப்படும். சு நா மீ மற்ற தேதிகளில் மட்டுமே வெளியாகும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8115717613451634222022-11-22T16:46:04.073+05:302022-11-22T16:46:04.073+05:30அந்த ஃபோட்டோவில் சேகரும் சுசீலாவுமோ என்ற சந்தேகம் ...அந்த ஃபோட்டோவில் சேகரும் சுசீலாவுமோ என்ற சந்தேகம் எழுகிறது. சுசீலாவுக்கு வேறு சந்தேகம்..!! சேகர்தான் நாகராஜ் என்றால் சுசீலா அவன் தங்கை ஆகிவிடுவாளே....கதை அப்படித்தான் முடியப் போகிறதோ?! <br /><br />சிற்றன்னையால் துரத்தப்பட்ட இருவரும் ரயிலில் பிரிந்து இப்படியானதோ? <br /><br />//இந்தப் படத்தில் உள்ள இரண்டு பேரில் இருக்கும் பையன் நானாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. //<br /><br />சேகருக்கு அந்தப் போட்டோவில் இருக்கும் சிறுமி சுசீலா ஜாடை என்றால் தெரிந்திருக்கும் இல்லையா? இல்லை கணிக்க முடியவில்லையோ...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55648020302696250052022-11-22T16:28:57.035+05:302022-11-22T16:28:57.035+05:30கதை சில சஸ்பென்ஸுகளுடன் போகுது.
அப்போது என்ன நடந...கதை சில சஸ்பென்ஸுகளுடன் போகுது. <br /><br />அப்போது என்ன நடந்தது தெரியுமா .. " //<br /><br />பாட்டி தொடங்கும் முன்னரே அடுத்த சஸ்பென்ஸ் <br /><br />//அப்போது அவர்கள் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சற்று நேரத்திற்குப் பிறகு அவர்கள் வீட்டு வாசல் கதவு பலமாகத் தட்டப்பட்டது. //<br /><br />யாராக இருக்கும்? பாட்டியோ சுசீலாவோ அடுத்த செவ்வாய் தானே கதவைத் திறப்பாங்க!! அதுவரை வெளில நிக்கறவங்க கதவைத் தட்டிக்கிட்டே இருப்பாங்களே!!!!!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78449568885316861252022-11-22T16:23:47.984+05:302022-11-22T16:23:47.984+05:30சென்ற பகுதியும் வாசித்துவிட்டேன் கௌ அண்ணா.
இக்கத...சென்ற பகுதியும் வாசித்துவிட்டேன் கௌ அண்ணா. <br /><br />இக்கதை நீங்கள் எழுதுவது என்பது தெரிகிறது. <br /><br />சு - சுசீலா நா - நாகராஜ் மீ - மீகாம். சுநாமி என்று கதையில் வரும் சம்பவத்திற்கும் பொருந்திப் போகிறது!!!! அதான் சுனாமியினால் ஏற்பட்ட இழப்புகள்.<br /><br />கடைசி பாரா - ஏன் மீ ? அது பாட்டிதானே சொல்கிறார்.<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90148949345714650152022-11-22T16:19:04.166+05:302022-11-22T16:19:04.166+05:30//அதெல்லாம் விவரமாக உனக்கு சொல்லவேண்டிய நேரம் வந்த...//அதெல்லாம் விவரமாக உனக்கு சொல்லவேண்டிய நேரம் வந்துடுச்சு. சொல்கிறேன் கேள்.//<br /><br />பாட்டி என்ன சொல்லபோகிறார் என்று ஆவலுடன் காத்து இருக்கும் போது "இது என்ன கரடி மாதிரி யாரோ குறுக்கிடுகிறார்கள்?"<br />என்ன அவசரம் பலமாக கதவை தட்டுகிறார்கள் என்று அறிய காத்து இருக்க வேண்டுமே!<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com