tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9040571194766059631..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஒவ்வொருநாளும் புதிதாய் பிறக்கின்றோம் என்பது உண்மையா ? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8569010902036311852020-08-28T06:42:59.528+05:302020-08-28T06:42:59.528+05:30சரியாப் போச்சு போங்க, இதெல்லாம் விபரீத அர்த்தங்கள்...சரியாப் போச்சு போங்க, இதெல்லாம் விபரீத அர்த்தங்கள் இல்லை. நான் படிக்கையிலேயே எல்லோரும் சொன்னது/சொல்லிக் கொடுத்தது தான். இப்போ சமீபத்தில் கூட ஃபேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் இவை சுற்றின. இது தவறான கேள்வி என உங்களுக்குப் பட்டால் பதில் சொல்ல வேண்டாம். ஆனால் இவை பல காலமாகப் புழக்கத்தில் இருப்பவை. நான் பள்ளியில் படிக்கையில் எங்க வாத்தியாரை "சார்" எனக் கூப்பிடும்போதெல்லாம் அவர் இதன் விளக்கத்தைச் சொல்லி இருக்கார். எனக்கு இன்னொரு முறை இந்தச் செய்தி வந்தால் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். :(((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20188390993063764932020-08-27T19:26:25.163+05:302020-08-27T19:26:25.163+05:30அடக் கடவுளே! இப்படி எல்லாம் விபரீத அர்த்தங்கள் எங்...அடக் கடவுளே! இப்படி எல்லாம் விபரீத அர்த்தங்கள் எங்கேயிருந்து பிடித்தீர்கள்? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47683341269104551792020-08-27T15:12:13.818+05:302020-08-27T15:12:13.818+05:30ஓசி என்பதற்குப் பொருள் தெரிந்திருக்கும்னு நினைக்கி...ஓசி என்பதற்குப் பொருள் தெரிந்திருக்கும்னு நினைக்கிறேன். ஆனாலும் நாம் ஏன் இன்னமும் பயன்படுத்துகிறோம்.?<br /><br />அதே போல "SIR" என்பதன் விரிவாக்கம் "SLAVE I REMAIN" என்பது தெரிந்தாலும் நம்மால் ஏன் மாற்றிக்கொள்ள முடியவில்லை? நானுமே கௌதமன் சார் என்றே சொல்லுகிறேன். அதை மாற்றிக்கொள்ளாததற்கு அடிமை புத்திதான் காரணமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11643699303030118752020-08-26T19:44:04.376+05:302020-08-26T19:44:04.376+05:30// இப்போதெல்லாம் என் மகன் அழைத்துச் செல்லும் படங...// இப்போதெல்லாம் என் மகன் அழைத்துச் செல்லும் படங்கள்தான். // மகன் தாய்க்கு ஆற்றும் உதவி படங்கள் தேர்ந்து அழைத்துச் செலல்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67873667814227692312020-08-26T19:11:17.545+05:302020-08-26T19:11:17.545+05:30நண்பர்களையும் உறவினர்களையும் நீங்க நம்புவது இல்லைய...நண்பர்களையும் உறவினர்களையும் நீங்க நம்புவது இல்லையோ என்று நினைத்தேன். இப்போதான் 'சில' என்ற வார்த்தையை அதன் முக்கியத்துவத்தை கவனித்தேன். அப்போ நீங்க சொல்வது சரிதான்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56410338100870218892020-08-26T19:08:49.639+05:302020-08-26T19:08:49.639+05:30பாராட்டுகளுக்கும், உங்கள் விரிவான பதில்களுக்கும் ந...பாராட்டுகளுக்கும், உங்கள் விரிவான பதில்களுக்கும் நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91086788691940074532020-08-26T18:03:50.295+05:302020-08-26T18:03:50.295+05:30வணக்கம் சகோதரரே
கேள்வி பதில்கள் அருமை. இது பற்றி ...வணக்கம் சகோதரரே<br /><br />கேள்வி பதில்கள் அருமை. இது பற்றி அவரவர் கருத்துரைகள் அதை விட ஸ்வாரஸ்யமாக உள்ளன. அனைத்தையும் படித்து ரசித்தேன்.<br /><br />2,4,5 வது கேள்விகள் நன்றாக இருந்தது. அவற்றுக்கு ஆசிரியர்கள் அளித்த பதிலும் பொருத்தமாக, விளக்கமாக இருக்கிறது. <br /><br />நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னாலான பதில்.<br /><br />1.இந்த முதல் கேள்விக்கு b தான் சிறந்த பதில். அவர்களுக்குள் ஆயிரம் வடிவத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதுகூட காலப்போக்கில் மாறுபட்டு அவர்கள் இருவரும் சுமூகமாக பேசி சேரும் வாய்ப்பும் அமையலாம். அதை விட்டு நாம் இடையே குறுக்கிட்டு அவர்கள் இருவரும் எதிரிக்கு எதிரி நண்பனாக போய், நாம் எதிரியானலும் பரவாயில்லை. ஆனால். அவர்களை சேர்த்து வைக்கும் போது,எழுகின்ற பேச்சுக்கள் திரிந்து அது அவர்களை காலம் முழுக்க சேராமலே செய்து விடுவதென்றால், அந்த குற்ற உணர்ச்சியை நாமும் சுமந்து கொண்டே இருக்க நேரிடும். அதைவிட அவர்களிடையே இருக்கும் பகைமையை கண்டு கொள்ளாமல் அவர்கள் இருவரிடமும் அன்பாக பழகி வந்தாலே காலம் அந்த பகைமையை சரி செய்யும் போது அந்த சந்தோஷத்தில் நாமும் இயல்பாக கலந்து கொள்ளலாம் என நான் நினைக்கிறேன். <br /><br />2. இந்த கேள்விக்கு பிடித்த நடிகர்கள் என்றில்லாமல் இதிலும் b க்குதான் முதலிடம். முன்பெல்லாம் நட்பு, மற்றும் உறவுகள் இந்தப்படம் நன்றாக இருக்கிறது எனச் சொல்லும் போது பார்க்கத் தோன்றும். இப்போது திரையரங்குகளுக்கு வலியச் சென்று பார்ப்பதில்லை. அவ்வளவாக எந்த படங்களையும்,ரசிக்கும் மன நிலைமையும் இல்லை. <br /><br />3.இந்தகேள்விக்கு a தான் என்னுடைய பதில். மனசு என்ன சொல்கிறதோ அதுதான் எப்போதும் பதிலாக வரும். மனசாட்சி எங்கே என தேடக் கூடாது. அது அவரவர்களுடன் மட்டும் வாழ்பவை. ஹா.ஹா.<br /><br />இந்த வாரம் கேள்விகளும் (எங்களிடம் கேட்கப்பட்டவையும்.) பதில்களும் அருமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி. <br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37231223397787857962020-08-26T15:45:25.796+05:302020-08-26T15:45:25.796+05:30பதில்கள் சொல்கிறோம். பதில்கள் சொல்கிறோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49938316222062638352020-08-26T15:44:46.247+05:302020-08-26T15:44:46.247+05:30மற்றவர்களின் அனுபவம் என்று அவர்கள் சொல்வதை நம் அனு...மற்றவர்களின் அனுபவம் என்று அவர்கள் சொல்வதை நம் அனுபவமாக பார்ப்பது இயலாது. ஒரே நிகழ்வு ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட அனுபவத்தையும் பாடத்தையும் தரும். மற்றவர்கள் அவர்களின் அனுபவம் அண்ட் feelings பற்றி சொல்லும்போது அதில் பாசாங்குகளும் மிகைப்படுத்தலும் நிறைந்திருக்கும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21786018229253939782020-08-26T15:01:32.034+05:302020-08-26T15:01:32.034+05:301. All right என்னும் ஆங்கில வார்த்தை எப்படி, ஏன் ...1. All right என்னும் ஆங்கில வார்த்தை எப்படி, ஏன் OK ஆனது?<br />2. வெட்டியாக இருப்பதை ஓபி அடிப்பது என்கிறார்களே? அப்படியென்றால் என்ன? அது OB யா? OP யா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77655668891373900872020-08-26T14:46:30.913+05:302020-08-26T14:46:30.913+05:30மூன்றாவது கேள்விக்கு பதில் a & d. டியில் ஒரு அ...மூன்றாவது கேள்விக்கு பதில் a & d. டியில் ஒரு அடிஷன் என் சொந்த அனுபவமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, தெரிந்த மற்றவர்களின் அனுபவங்களாகவும் இருக்கலாம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68671001004420663952020-08-26T14:39:52.982+05:302020-08-26T14:39:52.982+05:30//// சில உறவினர்களும், நண்பர்களும் ஏதாவது ஒரு படத்...//// சில உறவினர்களும், நண்பர்களும் ஏதாவது ஒரு படத்தை மோசமாக விமரிசித்திருந்தால் நிச்சயமாக அந்தப் படத்தை பார்க்கலாம் என்று முடிவு செய்வேன் and vice versa. // கொடுமைடா சாமி!!//இதில் கொடுமை என்று சொல்ல என்ன இருக்கிறது என்று புரியவில்லை. சில நண்பர்கள், உறவினர்கள் ரசனையும், என் ரசனையும் வெவ்வேறானவை என்று சொல்லியிருக்கிறேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33465098989696146812020-08-26T14:36:25.505+05:302020-08-26T14:36:25.505+05:30//டி ராஜேந்தர் தவிர மீதி எல்லோருமே உங்க பட்டியலில்...//டி ராஜேந்தர் தவிர மீதி எல்லோருமே உங்க பட்டியலில் வந்துவிட்டார்கள்!// அதற்காக எல்லோருடைய எல்லா படங்களையும் பார்ப்பேன் என்று சொல்ல முடியாது. என் preference இயக்குனர்கள் என்று சொல்ல வந்தேன். இப்போதெல்லாம் என் மகன் அழைத்துச் செல்லும் படங்கள்தான். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32570078060921771702020-08-26T13:36:00.871+05:302020-08-26T13:36:00.871+05:30விவரமான பதில்களுக்கு நன்றி. விவரமான பதில்களுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83962899659288357672020-08-26T13:34:36.366+05:302020-08-26T13:34:36.366+05:30ஆம், அதே. ஆம், அதே. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54383233934354935472020-08-26T13:34:17.196+05:302020-08-26T13:34:17.196+05:30பதில்கள் அளிப்போம் , நன்றி. பதில்கள் அளிப்போம் , நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68260997220571397772020-08-26T13:33:46.139+05:302020-08-26T13:33:46.139+05:30கேளுங்க ..கேளுங்க ..கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47705097899626075672020-08-26T13:33:11.176+05:302020-08-26T13:33:11.176+05:30ஆம், உண்மைதான். ஆம், உண்மைதான். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87963505282207664432020-08-26T13:32:43.729+05:302020-08-26T13:32:43.729+05:30நன்றி முனைவர் ஐயா . நன்றி முனைவர் ஐயா . கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74267427971558596762020-08-26T13:32:14.024+05:302020-08-26T13:32:14.024+05:30ஓய்வில் இருக்கிறார். விரைவில் இங்கே வருவார். ஓய்வில் இருக்கிறார். விரைவில் இங்கே வருவார். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5236767227358964562020-08-26T13:31:37.540+05:302020-08-26T13:31:37.540+05:30உங்கள் கேள்விகளுக்கு பதில்/
உறவுகள்/நண்பர்கள் இடைய...உங்கள் கேள்விகளுக்கு பதில்/<br />உறவுகள்/நண்பர்கள் இடையே நிறையப் பேரிடம் மனஸ்தாபம்/பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கிறது. இப்போவும். நாங்க அதைப் பற்றிப் பேசாமல் இருவரிடமும் பொதுவாகப் பேசிவிடுவோம். இவரிடம் அவர் பற்றியோ அவரிடம் இவர் பற்றியோ எதுவும் சொல்வதில்லை/ கேட்டுக் கொள்வதும் இல்லை. அவரவர் விருப்பம். அவரவர் விருப்பமின்மை. அதை அவங்க தான் பேசித் தீர்த்துக்கணும். அப்படி ஒன்று சேர்ந்தாலும் கண்டுக்க மாட்டோம். சகஜமாகவே இருப்போம். இது ஒரு உறவினரிடம் உண்மையாகவே நடந்ததும் கூட.<br /><br />சினிமா விமரிசனங்கள் படிப்பதுண்டு. இப்போதெல்லாம் இணையத்திலேயே வருகின்றன. பிடித்த நடிகர், நடிகைனு யாரும் இல்லை. அந்தத் திரைப்படம், அதன் கதை அமைப்பு, எடுத்திருக்கும் பாணி, இயக்குநர், பாடல்கள், வசனங்கள் என ரசித்துப் பார்க்கையில் சில நேரம் சிலரின் படங்கள் பிடிக்கும். அந்த வகையில் ஸ்ரீதரின் அநேகப் படங்கள் பிடித்தமானவை. அநேகமாகப் பார்த்திருப்பேன். பாலசந்தரின் ஆரம்பகாலப்படங்கள்/அதாவது அவரும் நடுத்தர வர்க்க மனப்பான்மையை விட்டு விலகாதவரை எடுத்த படங்கள். அதன் பின்னர் அவரின் தகுதி ஏற ஏற அதற்கேற்பப் படங்களின் கதைக்கரு, எடுக்கும் விதம் எல்லாவற்றிலும் மாற்றங்கள் படிப்படியாக வந்திருக்கும். "கண்ணா நலமா!" படத்துக்குப் பின்னர் அநேகமாக அவர் படங்கள் பார்க்கப் பிடித்தது இல்லை.<br /><br />3. மனசாட்சிப்படித்தான் பதில்கள். மற்றபடி என் வாழ்க்கையில் இப்படி நடந்தது எனக் குறிப்பிட வேண்டுமெனில் அது முதல் கேள்விக்குத் தான். ஒரு சில உறவினர்கள் இப்படி மனஸ்தாபங்களோடு இருப்பார்கள்/இருந்தார்கள். இவர் இருக்கும் இடத்தில் அவர் இருக்க மாட்டார். அவர் இருக்கும் இடத்தில் இவர் இருக்க மாட்டார். இது ஒன்று மட்டும் தான். மற்றபடி திரைப்படத்துக்கெல்லாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சில சமயம் ரொம்பவே மன மாறுதலுக்கு என ஏதாவது காமெடி படம் பார்ப்பதுண்டு. அது அபூர்வமாகவே நேரும். ஏனெனில் இங்கே இந்தியாவில் அப்படிப் பார்க்க இயலாது. யு.எஸ்ஸில் இருந்தப்போப் பார்ப்பேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71617786362920250302020-08-26T13:31:07.601+05:302020-08-26T13:31:07.601+05:30ஜூலி / திரிசூலி எல்லாம் எனக்குத் தெரியாது. ஆகையால்...ஜூலி / திரிசூலி எல்லாம் எனக்குத் தெரியாது. ஆகையால் அதைக் கண்டுகொள்ளவில்லை. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52656071335703462292020-08-26T13:22:37.867+05:302020-08-26T13:22:37.867+05:30"குழந்தை மாதிரித் தூங்கினான்." என்பதன் உ..."குழந்தை மாதிரித் தூங்கினான்." என்பதன் உள் அர்த்தம் மனதில் எந்தக் கவலையும் இல்லாமல் நிச்சிந்தையாகத் தூங்குவதைச் சொல்கிறார்கள் என்றே என் புரிதல். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72136280728052500662020-08-26T13:21:34.927+05:302020-08-26T13:21:34.927+05:304. இப்போது கடந்த சில வருடங்களாக அறிமுகம் ஆகி இருக்...4. இப்போது கடந்த சில வருடங்களாக அறிமுகம் ஆகி இருக்கும் "விதைப்பிள்ளையார்" நல்லதா? அல்லது பழைய முறையில் நீர் நிலைகளில் களிமண் பிள்ளையாரைக் கரைப்பது நல்லதா? (என்னோட பதில் பின்னர்)<br /><br />5.சமீபத்தில் நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரை மரத்தில் கட்டி வைத்துப் பின் கைகளைக் கட்டிப் போட்டுச் சாணியைக் கரைத்து ஊற்றி சாம்பலில் குளிப்பாட்டி, மதுபானங்களால் அபிஷேஹம் செய்து மகிழ்ந்தவர்கள் என்ன மாதிரி மனிதர்கள்? இவர்களுக்கெல்லாம் மனிதத் தன்மையை யார் போதிப்பார்கள்? தமிழில் எந்தத் தொலைக்காட்சிச் சானலுக்கு மாற்றினாலும் அங்கே இதைத் தான் திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தார்கள்! இதன் மூலம் சமூகமே மனதளவில் பாதிக்கப்பட இடம் உண்டு அல்லவா? இதெல்லாம் எப்போது மாறும்?<br /><br />இதிலேயே நாலைந்து கேள்விகள் வந்திருக்கின்றன. அதனால் பின்னர் வந்து கேட்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78870816832267387092020-08-26T13:15:46.109+05:302020-08-26T13:15:46.109+05:301. தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சிக்கு அதிக முக்கி...1. தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? & தொலைக்காட்சியே பார்ப்பதில்லை என்று சொன்ன நினைவு. <br /><br />2. சீரியல்களைப் பெண்களை விட ஆண்களே அதிகம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா? ஏன்?<br /><br />3. தொலைக்காட்சித் தொடர்களில் வரும் ஆண்களைப் போலவும், பெண்களைப் போலவும் இப்போவும் இருக்காங்களா? உதாரணத்திற்கு நேற்றுச் சாப்பிடும்போது ஒரு தொடரின் காட்சி ஒன்றில் கிராமத்தின் பணக்கார எஜமானி கிராமத்தாரைப் பார்த்துத் தோலை உரித்துவிடுவேன். என்றெல்லாம் சொல்லுவதோடு அந்த கிராமத்தில் யாரேனும் காதலித்துக் கல்யாணம் செய்துக்கறவங்க இருந்தால் காலையும் உடைத்துவிடுவாராம்! இதெல்லாம் இப்போவும் நடக்குதா? எனக்கு வந்த கோபத்தில் மொபைலை எடுத்து வைத்துக்கொண்டு முகநூலில் "வேல் வகுப்பு" பற்றி மோகன் ஜி எழுதி இருப்பதைத் திரும்பவும் படிக்க ஆரம்பித்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com