tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9052529396936627076..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: சென்னைக்காரர்கள் என்றால் மோசமா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger110125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36592694810446607862020-01-20T13:47:44.203+05:302020-01-20T13:47:44.203+05:30ஸ்ரீராம்... பஹ்ரைன்ல நான் போயிருந்தபோது, நம்பூதிரி...ஸ்ரீராம்... பஹ்ரைன்ல நான் போயிருந்தபோது, நம்பூதிரி மெஸ் என்று ஒன்று உண்டு. அதில் சேர்ந்துவிட்டால், ரொம்பப் பெரிய டிஃபன் கேரியர் இரண்டு வாங்கிக்கணும். ஒவ்வொரு நாளும் அவங்க டெலிவரி பண்ணிட்டு இன்னொரு டிஃபன் கேரியரை எடுத்துச் செல்வார்கள். நாங்க எல்லாருமே ஒரு சாப்பாட்டை இரண்டு, மூன்று பேர் பகிர்ந்து சாப்பிடும்படி, மிக மிக அதிகமாக அந்த மெஸ் காரர் நம்பூதிரி தருவார். அந்தக் காலமெல்லாம் நினைவுக்கு வருது, டிஃபன் கேரியர் என்ற பேச்சு வந்தாலேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36491842169657928092020-01-18T03:36:49.154+05:302020-01-18T03:36:49.154+05:30:P:P:P:P:P:P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55896092143360795332020-01-17T20:08:57.932+05:302020-01-17T20:08:57.932+05:30இதுவரை இல்லை ஶ்ரீராம்...இதுவரை இல்லை ஶ்ரீராம்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74091466619969807722020-01-17T20:08:14.520+05:302020-01-17T20:08:14.520+05:30ஸ்ஸ்ஸ் கீசாக்கா உப்பூடிப் பொயிங்கக்கூடா:) பிபி ஏறி...ஸ்ஸ்ஸ் கீசாக்கா உப்பூடிப் பொயிங்கக்கூடா:) பிபி ஏறிடும்:)..... மேலே படிச்சிட்டுக் கீழே வந்தேனா.... பெயர் மாறிடுச்சூஉ:) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30143777853461639762020-01-17T02:39:12.201+05:302020-01-17T02:39:12.201+05:30@பூந்தளிர், அதிரடி, சந்தடி சாக்கிலே ஆஸ்வால்ட் மனைவ...@பூந்தளிர், அதிரடி, சந்தடி சாக்கிலே ஆஸ்வால்ட் மனைவியை கெனடி மனைவினு நீங்க குறிப்பிட்ட அதிர்ஷ்டத்தை விடவா ஆஸ்வால்ட் மனைவிக்குக் குவிஞ்சிருக்கும்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பொறாமையா இருக்கே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67242313667899146962020-01-16T22:21:40.569+05:302020-01-16T22:21:40.569+05:30நல்லதொரு பகிர்வு.
சென்னைவாசிகள் - :) அவருக்கு ஏ...நல்லதொரு பகிர்வு. <br /><br />சென்னைவாசிகள் - :) அவருக்கு ஏதோ மோசமான அனுபவம் கிடைத்திருக்கும் போல. <br /><br />கவிதை - நன்று. <br /><br />ஜோக் - :)))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84574363436530684782020-01-16T21:08:56.006+05:302020-01-16T21:08:56.006+05:30சாபம் தர முனிவர்களும்
இல்லையாதலால்
சாப விமோசனம் எ...சாபம் தர முனிவர்களும் <br />இல்லையாதலால்<br />சாப விமோசனம் என்ற சொல்லே<br />வழக்கிழந்து போயிற்று<br />பாண்டவர்களும் கெளரவர்களும்<br />கெளரவப் பாண்டவராய்<br />பரிமாணம் கொண்டிருக்கையில்<br />அர்ஜூனனே கெளரவர் பக்கம் சேர<br />தருணம் பார்க்கும் நேரத்தில்<br />நீ யார் பக்கம் என்பதில்<br />சுவாரஸ்யம் இல்லை தான்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85828953799748006852020-01-16T19:52:26.698+05:302020-01-16T19:52:26.698+05:30வாங்க கமலா அக்கா...
விலாசம் அவர்கள் சொல்வது சரி...வாங்க கமலா அக்கா...<br /> <br />விலாசம் அவர்கள் சொல்வது சரியா, தவறா என்று தெரியாமலேயே அதைச் சோதனை செய்து பார்க்கவேண்டும்!<br />பாராட்டுகளுக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12116292620637310682020-01-16T19:49:40.605+05:302020-01-16T19:49:40.605+05:30வணக்கம் சகோதரரே
கதம்பம் அருமை. பொறுமையாக இறங்கு ...வணக்கம் சகோதரரே <br /><br />கதம்பம் அருமை. பொறுமையாக இறங்கு மிடங்களைக் கூறி பேருந்தின் நம்பர்களையும் கூறி பதிலளித்து பேசிய தங்கள் மகனுக்கு பாராட்டுக்கள்.<br /><br />ஓரிடத்தின் விலாசம் கேட்கும் போது தவறுதலாக பதிலளிப்பவர்களும், தெரியாது என முகத்தில் அடித்தாற்போல சொல்பவர்களும் எந்த ஊரிலும் இருக்கிறார்கள். சிலர் ஏமாற்று பேர்வழிகளாக இருந்தால் கஷ்டம். சில பேர்கள் நல்லவர்களாக இருந்தால், தாமே வந்து சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் கூறுவது போல் அந்த இடம் வரை விட்டுச் செல்வார்கள். இதில் பலதும் இருக்கிறது. அது நம் விதியின் வசமும் இருக்கிறது.<br /><br />தோசை காணொளி கண்டேன் ஏற்கனவே பார்த்துள்ளேன். அவர் தனியாளாக பம்பரமாய் சுழன்று வேலை செய்கிறார்.<br /><br />கவிதை அருமை. படகு பாடல்கள் பார்க்கவும், கேட்கவும் இதமானவை. பொக்கிஷம் அறியாத விஷயம் சுவாரஸ்யமாக உள்ளது. ஜோக் நன்றாக உள்ளது. அப்போதும் கணவருக்கு ஹோட்டல் உணவுதானா? அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1894781032374591252020-01-16T19:23:07.563+05:302020-01-16T19:23:07.563+05:30பால் மாறுதல் என்றால், கட்சி மாறுதல் / சொன்ன பேச்சை...பால் மாறுதல் என்றால், கட்சி மாறுதல் / சொன்ன பேச்சை அல்லது வாக்கு கொடுத்துவிட்டு பிறகு மாறுவது என்ற பொருளில்தான் சொல்வார்கள். 'அப்பால மாறிவிட மாட்டாய் அல்லவா ' என்று கேட்டது பால் மாறுதல் என்று சுருங்கியிருக்கலாம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3914981260843527652020-01-16T19:21:26.965+05:302020-01-16T19:21:26.965+05:30உங்கள் அம்பத்தூர் டு ஆபீஸ் அனுபவம் படித்திருக்கிறே...உங்கள் அம்பத்தூர் டு ஆபீஸ் அனுபவம் படித்திருக்கிறேன் கீதா அக்கா... அம்பத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் ஆவடி போன்றவைதான் புறநகர்ப் பகுதிகள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13034324843238389832020-01-16T19:19:48.925+05:302020-01-16T19:19:48.925+05:30கீதா அக்கா நீங்கள் சொல்லி இருக்கும் சண்டைவகை எல்லா...கீதா அக்கா நீங்கள் சொல்லி இருக்கும் சண்டைவகை எல்லா ஊர்களிலும் வழக்கமுண்டு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5071828677834268492020-01-16T19:18:26.564+05:302020-01-16T19:18:26.564+05:30பால்மாறாமல் என்பது சோம்பேறித்தனம் படாமல் என்கிற அர...பால்மாறாமல் என்பது சோம்பேறித்தனம் படாமல் என்கிற அர்த்தத்துக்குதான் பெரும்பாலும் வரும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76688845063867716842020-01-16T19:17:30.869+05:302020-01-16T19:17:30.869+05:30ராயபுரம் எல்லாம் வடசென்னை. தெலுங்கு பேசும் மக்களும...ராயபுரம் எல்லாம் வடசென்னை. தெலுங்கு பேசும் மக்களும், மலையாளம் பேசும் மக்களும் அதிகம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17838114655036921822020-01-16T19:17:23.924+05:302020-01-16T19:17:23.924+05:30/ஐயே என்றால் ஊம் கொட்டுவது, ஆமாவா என்றால் அப்படியா.../ஐயே என்றால் ஊம் கொட்டுவது, ஆமாவா என்றால் அப்படியா என்பது போன்ற விளக்கங்களை //<br /><br />ஆமாம்... ஊரூருக்கு இப்படி சில வார்த்தைகள் ட்ரேட்மார்க்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86373516730781819612020-01-16T19:16:36.928+05:302020-01-16T19:16:36.928+05:30வாங்க கீதா அக்கா... இப்ப இருக்கற சென்னை மக்கள் ...வாங்க கீதா அக்கா... இப்ப இருக்கற சென்னை மக்கள் பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42031404739183234942020-01-16T19:15:27.855+05:302020-01-16T19:15:27.855+05:30வரவேற்பு மட்டுமா? காசுமழை கொட்டியிருக்கிறதே!வரவேற்பு மட்டுமா? காசுமழை கொட்டியிருக்கிறதே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24281671272013888682020-01-16T19:14:22.715+05:302020-01-16T19:14:22.715+05:30சேர்த்துக்க வேண்டியதுதான்!சேர்த்துக்க வேண்டியதுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41083048797245249232020-01-16T19:13:27.457+05:302020-01-16T19:13:27.457+05:30அப்பாடி... மகனைப் பாராட்டிய முதல் ஆள்! நன்றி ஏ...அப்பாடி... மகனைப் பாராட்டிய முதல் ஆள்! நன்றி ஏஞ்சல்! ஆம், சென்னையில் வசிபபவர்கள் 99 சதவிகிதம் வெளியூர் ஆட்களே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28653148490480032142020-01-16T19:13:17.302+05:302020-01-16T19:13:17.302+05:30சென்னை வந்த புதிதில் பல வாக்கியங்களுக்கு அர்த்தம் ...சென்னை வந்த புதிதில் பல வாக்கியங்களுக்கு அர்த்தம் தெரியாமல் விழித்ததுண்டு. ஐயே என்றால் ஊம் கொட்டுவது, ஆமாவா என்றால் அப்படியா என்பது போன்ற விளக்கங்களை என்னுடைய தங்கையிடம் (எனக்கு சீனியர் சென்னைவாசி!) கேட்டுதான் தெரிந்துகொண்டேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54076637779516682452020-01-16T19:11:42.039+05:302020-01-16T19:11:42.039+05:30ஆம்... ஏகாந்தன் ஸார் சொல்வதுபோல அவரை எப்படி அக்மார...ஆம்... ஏகாந்தன் ஸார் சொல்வதுபோல அவரை எப்படி அக்மார்க் என்று சொல்லமுடியும் ஜி எம் பி ஸார்? நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20633618510131785922020-01-16T19:11:16.777+05:302020-01-16T19:11:16.777+05:30haahaahaahaa சொன்ன பேச்சை மாற்றுவதைத் தான் அப்படிச...haahaahaahaa சொன்ன பேச்சை மாற்றுவதைத் தான் அப்படிச் சொல்வார்கள் என என் பெரியப்பா (திருவல்லிக்கேணி வாசி) சொல்லுவார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90776152881566277622020-01-16T19:10:07.622+05:302020-01-16T19:10:07.622+05:30அப்படி இல்லை. அன்று இந்த மாதிரி குற்றங்கள் குறை...அப்படி இல்லை. அன்று இந்த மாதிரி குற்றங்கள் குறைவாக இருந்தன. வெளியில் சொல்ல போதுமான ஊடக வசதி இல்லை என்று சொல்வார்கள். ஆனால் அதுவே நல்லதும் கூட... இதுவே விளம்பரத்தைக் குறைக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70064517732124766432020-01-16T19:09:57.681+05:302020-01-16T19:09:57.681+05:30ராயபுரம் பகுதியைப் புறநகர்னு சொல்ல முடியாதே! உண்மை...ராயபுரம் பகுதியைப் புறநகர்னு சொல்ல முடியாதே! உண்மையில் ராயபுரம், தண்டையார்ப்பேட்டை, தங்கசாலை, பாரிஸ்கார்னர் ஆகிய இடங்களும் அதைச் சுற்றிய பகுதிகளும் தானே உண்மையான சென்னை! இல்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65496718992203180422020-01-16T19:09:05.859+05:302020-01-16T19:09:05.859+05:30சென்னைத் தமிழில் 'பால் மாறுவது' என்றால் இத...சென்னைத் தமிழில் 'பால் மாறுவது' என்றால் இதுதான் போலிருக்கு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com