tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9068184459502227161..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்குகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72982950044162751662015-07-01T09:17:43.602+05:302015-07-01T09:17:43.602+05:30கொத்துமலி இலை மட்டும் இல்ல ஜஸ்ட் வேரை மட்டும் எடுத...கொத்துமலி இலை மட்டும் இல்ல ஜஸ்ட் வேரை மட்டும் எடுத்துவிட்டு காம்புடன்தான் (கொத்துமல்லிக் கட்டு 10 ரூபாயாக்கும்!!) அரைப்பது வழக்கம்....நீங்கள் சொல்லியிருக்கும் மற்றவை அதே....தனித்தனியாகச் செய்தது முன்பு ஊரில் கிராமத்தில் இருந்த போது உரலில் போட்டு இடித்துச் செய்வதுண்டு....இப்போது மிக்சியில் என்பதால் வறுத்ததை ஒரு சுற்று சுற்றி விட்டு தழை போட்டு நீங்க சொன்னா மாதிரி 4 சுற்று......4 மட்டும்தான்...அஹ்ஹஹ் அப்பதான் அது சுவை...ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே நாக்குல தண்ணீ.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61652705551099479342015-06-30T19:59:50.470+05:302015-06-30T19:59:50.470+05:30நன்கு கெட்டியாக அரைத்து வைத்துக் கொண்டாள் மாதக் க...நன்கு கெட்டியாக அரைத்து வைத்துக் கொண்டாள் மாதக் கணக்கில்---சோற்றில் சேர்த்தோ.மோர்சோற்ருக்கு தொட்டுக் கொண்டோ சாப்பிடலாம்.அமிர்தம்குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78772458957000082972015-06-30T11:19:38.355+05:302015-06-30T11:19:38.355+05:30கொத்தமல்லித் தொகையல் (துவையல்) மோர் சாதத்துக்கு ரொ...கொத்தமல்லித் தொகையல் (துவையல்) மோர் சாதத்துக்கு ரொம்ப நன்றாக இருக்கும். தோசைக்கு ஓகே. புளியக் காணோமே படத்தில் மாத்திரம் இருக்கு என்று நினைத்தேன். பின்னூட்டத்தில் சொல்லியுள்ளீர்கள். தொக்கு என்பது, இலுப்புச்சட்டியில் போட்டு கூட எண்ணையை விட்டு வதக்குவது என்று நினைக்கிறேன்.<br /><br />நான், தோசையுடன் சாப்பிடுவதற்கு முன்பு, தொகையலில், நல்ல எண்ணெய் சேர்த்துக்கொள்வேன். நன்றாக இருக்கும். ('நம் பாரம்பர்யத்தில், மிளகாய் சேர்த்தால் (அல்லது பருப்பு), வாயுத் தொந்தரவு ஏற்படக்கூடாது என்று பெருங்காயம் சேர்ப்பார்கள். சிலர் பூண்டு சேர்ப்பார்கள். நல்ல எண்ணெயும் உடம்புக்குக் குளிர்ச்சி. வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும்.<br /><br />ஒவ்வொரு திங்கக் கிழமையும் என்ன எழுதப் போகிறீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறீர்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58921288274255631552015-06-30T10:59:10.040+05:302015-06-30T10:59:10.040+05:30நீங்க தொக்குன்னும்,அய்யா துவையல் என்றும் சொல்லியுள...நீங்க தொக்குன்னும்,அய்யா துவையல் என்றும் சொல்லியுள்ளீர்கள் ,எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் எது சரியென்று :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51047766114040330132015-06-30T10:19:13.785+05:302015-06-30T10:19:13.785+05:30 எனக்குப் பிடித்த துவையல்! எனக்குப் பிடித்த துவையல்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39169009733616269572015-06-29T19:12:04.837+05:302015-06-29T19:12:04.837+05:30நன்றி ஜி எம் பி ஸார். வெறும் கொத்துமல்லி மட்டும்...நன்றி ஜி எம் பி ஸார். வெறும் கொத்துமல்லி மட்டும் போட்டும் நாங்களும் செய்வதுண்டு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60162606091578990742015-06-29T19:11:23.481+05:302015-06-29T19:11:23.481+05:30நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன்.
நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22065714954575785622015-06-29T19:10:46.982+05:302015-06-29T19:10:46.982+05:30நன்றி உமையாள் காயத்ரி.நன்றி உமையாள் காயத்ரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61448245198357197182015-06-29T19:08:50.619+05:302015-06-29T19:08:50.619+05:30நன்றி 'தளிர்' சுரேஷ்.நன்றி 'தளிர்' சுரேஷ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3855214611748365672015-06-29T19:08:20.801+05:302015-06-29T19:08:20.801+05:30அதே மாதிரிதான் நாங்களும் செய்கிறோம் காமாட்சி அம்மா...அதே மாதிரிதான் நாங்களும் செய்கிறோம் காமாட்சி அம்மா. வெல்லம் போட மாட்டோம். எண்ணெய் நிறையப் போட மாட்டோம். சும்மா அதை சேர்த்துப் பிடித்து வைக்க வேண்டி ஒரு ஸ்பூன்!<br /><br />நன்றி காமாட்சி அம்மா.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15327099102456598862015-06-29T19:05:01.790+05:302015-06-29T19:05:01.790+05:30//ஸாருக்கு தக்காளி மாதிரி எதைப் பார்த்தாலும் தொக்க...//ஸாருக்கு தக்காளி மாதிரி எதைப் பார்த்தாலும் தொக்கு//<br /><br />ஹா...ஹா....ஹா... சிரிச்சுட்டேனே தவிர சரியாப் புரியலை. :)))))))<br /><br />நன்றி சுப்பு தாத்தா.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20669074464600456812015-06-29T19:02:51.254+05:302015-06-29T19:02:51.254+05:30நன்றி DD.
நன்றி DD.<br /><br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15708615931509289782015-06-29T19:01:19.597+05:302015-06-29T19:01:19.597+05:30நன்றி அப்பாதுரை. தக்காளித் தொக்கு எப்பவும் செய்வத...நன்றி அப்பாதுரை. தக்காளித் தொக்கு எப்பவும் செய்வது. அதைவிட மாங்காய்த் தொக்கு... ஸ்....ஸ்....<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80721109812220479802015-06-29T19:00:50.718+05:302015-06-29T19:00:50.718+05:30நன்றி கரந்தை ஜெயக்குமார் ஸார்.நன்றி கரந்தை ஜெயக்குமார் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87641128734121898252015-06-29T18:59:07.036+05:302015-06-29T18:59:07.036+05:30வாங்க கீதா மேடம்...
என் பாஸ் கிட்ட நானும் கொ.ம இல...வாங்க கீதா மேடம்...<br /><br />என் பாஸ் கிட்ட நானும் கொ.ம இலை மட்டுமில்லை, தண்டோட போட்டாத்தான் வாசனையா இருக்கும்னு சொன்னேன். கேக்கலையே... அவங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவங்க அப்படித்தான் சொல்லிக் கொடுத்தாங்கன்னாங்க. மற்றபடி சாம்பார், ரசத்தில் எல்லாம் அப்படித்தான் கில்லியோ, நறுக்கியோ போடுவது!<br /><br />அப்புறம் புளி சேர்க்கணும் என்பதைக் குறிப்பிட மறந்து விட்டேன். ஆனால் (மிக்சிக்கு முன்னால் உள்ள) படத்தில் உ.ப வகையறாக்களுடன் புளியும் இருப்பதைக் காண்க. :))))<br /><br />க.ப போட மாட்டோம்.<br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31609814003317102492015-06-29T18:55:29.523+05:302015-06-29T18:55:29.523+05:30நன்றி ரமணி ஸார். உற்சாகமான கருத்துக்கும், த.ம வாக...நன்றி ரமணி ஸார். உற்சாகமான கருத்துக்கும், த.ம வாக்குக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23521879580600892572015-06-29T15:24:58.360+05:302015-06-29T15:24:58.360+05:30புதினா எவ்வளவு குறைவாக உபயோகித்தாலும் அதன் வாசம் ப...புதினா எவ்வளவு குறைவாக உபயோகித்தாலும் அதன் வாசம் போகாது. எங்கள் வீட்டில் புதினா சேர்ப்பது இல்லை. என் அப்பா வழிப்பாட்டி அடிக்கடி செய்வார்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88945767431346384062015-06-29T14:27:37.244+05:302015-06-29T14:27:37.244+05:30வணக்கம்,
மணம் வீவீவீவீவீவீவீவீசுகிறது கொத்தமல்லி,...வணக்கம், <br />மணம் வீவீவீவீவீவீவீவீசுகிறது கொத்தமல்லி,,,,,,<br />அருமை, வாழ்த்துக்கள்.<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46807542897176531392015-06-29T12:14:12.621+05:302015-06-29T12:14:12.621+05:30super....
tm +1super....<br />tm +1UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50253662793232683132015-06-29T12:02:30.225+05:302015-06-29T12:02:30.225+05:30நீங்கள் சமையல் குறிப்பு சொல்லித்தருவதே ஓர் அழகுதான...நீங்கள் சமையல் குறிப்பு சொல்லித்தருவதே ஓர் அழகுதான்! சின்ன குழந்தைக் கூட எளிதாக புரிந்து சமைத்துவிடுவார்! நல்ல பகிர்வு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21773577744517099662015-06-29T10:41:36.579+05:302015-06-29T10:41:36.579+05:30பருப்பு மிளகாயெல்லாம்வறுத்துதான் நானும் போடுவேன்.பருப்பு மிளகாயெல்லாம்வறுத்துதான் நானும் போடுவேன்.காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91224828410345295822015-06-29T10:39:38.339+05:302015-06-29T10:39:38.339+05:30வெறும் இலைமாத்திரமென்றால் எவ்வளவு போட்டாலும் காணா...வெறும் இலைமாத்திரமென்றால் எவ்வளவு போட்டாலும் காணாது. வேரை நீக்கிவிட்டு அலசி ஒருஃபேனடியில்துணியில் பரவலாகப் பொதிந்து துணியாலே மூடிவிட்டால் ஈரம் உலர்ந்து விடும். பருப்பு ,மிளகாய்பெருங்காயம், இவைகளை பொடித்து எடுத்துவிட்டு,உப்பு,கொத்தமல்லி,துளி புளி இவைகளை இரண்டு சுற்று சுற்றிஎடுத்துவைத்த பொடியையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றினால் பருப்புகள் ஈரத்தை உறிஞ்சுவிடும். இது என் செய்முறை. அப்புறம் எண்ணெய் விடுவதில்லை. அப்புறமாக கொட்சம் உதிர் உதிராக ஆகிவிடும்.. உங்கள் முறையும் நல்ல வாஸனைதான்.<br />நிறைய காரம் போட்டால் துளி வெல்லம் கூட சேர்ப்பவர்களும் உண்டு. கடலைப்பருப்பும் ஓரளவு போடுவதும் உண்டு.பச்ச<br />கொத்தமல்லிப் பொடி என்று நாங்கள் சொல்லுவோம்.. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13219505307550386232015-06-29T10:07:52.027+05:302015-06-29T10:07:52.027+05:30///நான் வேரை மட்டும் நீக்கிவிட்டு (ஒரு அங்குலத்துக...///நான் வேரை மட்டும் நீக்கிவிட்டு (ஒரு அங்குலத்துக்கு) கொத்துமல்லியைக் காம்போடு பொடிப் பொடியாக நறுக்கிவிட்டுப் பின்........////<br /><br /> இது தான் கரெக்ட் ப்ரொசீஜர்..<br /> <br /> எனி திங் எல்ஸ் நோ கொத்துமல்லி ஸ்மெல். <br /> ஸோ ஸ்டார்ட் அகைன் பிரம் ஏ , பி, சி. டி.......<br /><br />//தக்காளித் தொக்கே தொக்கு.//<br /><br /> சாருக்கு தக்காளி மாதிரி எதைப் பார்த்தாலும் தொக்கு.<br /><br /> சுப்பு தாத்தா.<br />www.subbuthathacomments.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34832581306880598582015-06-29T08:38:45.109+05:302015-06-29T08:38:45.109+05:30அங்கங்கே உங்களின் 'கிண்டலும்' நல்ல சுவை......அங்கங்கே உங்களின் 'கிண்டலும்' நல்ல சுவை...!<br /><br />கீதா அம்மா சொல்வது போல் தான் வீட்டில் செய்வார்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-429032024935869522015-06-29T08:17:18.795+05:302015-06-29T08:17:18.795+05:30சாம்பாரில் கொத்துமல்லி சேர்ப்பாங்களா?சாம்பாரில் கொத்துமல்லி சேர்ப்பாங்களா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com