tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9098796886330874989..comments2024-03-28T17:21:15.431+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் மார்ச் 17, 2013 முதல் மார்ச் 23, 2013 வரை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40929094608659015522013-03-30T15:46:49.844+05:302013-03-30T15:46:49.844+05:30ரீடர் பிரச்சனையால் பார்க்கத் தவறியிருக்கிறேன்.
1....ரீடர் பிரச்சனையால் பார்க்கத் தவறியிருக்கிறேன்.<br /><br />1./பல பள்ளிகளிலும் அட்மிஷன் கிடைக்கவில்லை. கணுவாய் ஹோலிகிராஸ் பள்ளியில், சேர்த்துக் கொண்டனர். /<br /><br />பெற்றோருடன் இவர் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுத்த ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள். சாதனை இளைஞருக்கு அரசு வேலை கிடைக்கட்டும்.<br /><br />4. ரேகா விஜயசங்கர் பற்றி பத்திரிகையொன்றில் வாசித்திருக்கிறேன். இங்கு தந்துள்ள கண்காட்சித் தகவல்கள் புதிது. கடைசிக் கேள்விக்குப் பதிலாக என்னை நினைவு கூர்ந்த நண்பர்களுக்கு நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54034066173774587552013-03-23T17:18:31.424+05:302013-03-23T17:18:31.424+05:30கட்டாயம் இறைவனின் கருணையாலயே நல்ல பெற்றோர்கள் கிடை...கட்டாயம் இறைவனின் கருணையாலயே நல்ல பெற்றோர்கள் கிடைத்திருக்கிறார்கள் இந்த இளைஞருக்கு. மேலும் கருணை சுரக்க இறைவனை வேண்டுவோம். <br />புகைப்படம் என்றால் ராமலக்ஷ்மிதான்;)<br /><br /><br />சித்தா முறையில் மருந்து கிடைத்துவிட்டால் பக்கவிளைவில்லாத பலன் கிடைக்கும்.அதுவே பெரிய வரப்பிரசாதம்.<br /><br />திரு டேவிடின் சூரிய ஒளிபூச்சிக்கொல்லி பற்றி அறிய மிக மகிழ்ச்சி.<br />நன்றி எ.பி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35947593581328240072013-03-23T15:37:53.930+05:302013-03-23T15:37:53.930+05:30//தீதும் நன்றும் பிறர் தர வாரா! :(
ஓ.. நன்று மட்ட...//தீதும் நன்றும் பிறர் தர வாரா! :(<br /><br />ஓ.. நன்று மட்டும். [..அபார திறன் ஒன்று மட்டுமே, தெய்வம் தந்த வரம்;] அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27973049225879786222013-03-23T15:14:44.654+05:302013-03-23T15:14:44.654+05:30சங்கர்சுப்ரமணியம் சாதனை பாராட்டப்படவேண்டியது.அவருக...சங்கர்சுப்ரமணியம் சாதனை பாராட்டப்படவேண்டியது.அவருக்கு அரசு வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.<br /><br />திரு.டேவிட் ராஜா பியூலா அவர்களின் சூரியஒளி விளக்கு அற்புதம். அவருக்கு பாராட்டு.<br />டாகடர் எஸ்.எஸ். மணிகண்டன் அவர்கள் சித்தா முறையில் ஆன் டி வைரஸ் மருந்து கண்டு பிடித்தது பெண்களுக்கு வரபிரசாதம்.<br /><br />பிரகாசிக்கும் ரேகா விஜயசங்கர் மிகவும் பாராட்டபடவேண்டியவர் இந்த செய்தியை படிக்கும் போது நம் நினைவுக்கு வருவது, நம் முத்துச்சரம் ராமலக்ஷ்மி தான். <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30557034840427089472013-03-23T14:47:39.419+05:302013-03-23T14:47:39.419+05:30(இந்தச் செய்தி படிக்கும்போது யார் நினைவுக்கு வருகி...(இந்தச் செய்தி படிக்கும்போது யார் நினைவுக்கு வருகிறார்கள்?) //<br /><br />நம்ம ரா.ல. தான் வேறே யாரு? :)))))<br /><br />மற்றச் செய்திகளும் அருமை. மாற்றுத் திறனாளியைக் குறித்து ஏற்கெனவே படிச்சேன்.<br /><br />//கருணை வடிவான கடவுள்.//<br /><br />அப்பாதுரை, தீதும் நன்றும் பிறர் தர வாரா! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61364623183197376552013-03-23T14:47:28.711+05:302013-03-23T14:47:28.711+05:30(இந்தச் செய்தி படிக்கும்போது யார் நினைவுக்கு வருகி...(இந்தச் செய்தி படிக்கும்போது யார் நினைவுக்கு வருகிறார்கள்?) //<br /><br />நம்ம ரா.ல. தான் வேறே யாரு? :)))))<br /><br />மற்றச் செய்திகளும் அருமை. மாற்றுத் திறனாளியைக் குறித்து ஏற்கெனவே படிச்சேன்.<br /><br />//கருணை வடிவான கடவுள்.//<br /><br />அப்பாதுரை, தீதும் நன்றும் பிறர் தர வாரா! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83373130404055737872013-03-23T09:45:31.377+05:302013-03-23T09:45:31.377+05:30//பெற்றோர் உதவியின்றி நடமாட முடியாது. பார்வை குறைப...//பெற்றோர் உதவியின்றி நடமாட முடியாது. பார்வை குறைபாடு காரணமாக, உருவங்கள் நிழல்களாக தான் தெரியும்; வண்ண வேறுபாடுகளை முழுமையாக அறிய முடியாது. கண்ணொளி இல்லாவிட்டாலும், காதொலியை ஆழமாக மனதில் பதிய வைக்கும் அபார திறன் ஒன்று மட்டுமே, தெய்வம் தந்த வரம்; <br /> <br />கருணை வடிவான கடவுள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6999944269674646342013-03-23T09:01:58.880+05:302013-03-23T09:01:58.880+05:30சங்கர் சுப்ரமனியத்தின் சாதனை மனம் நெகிழ வக்கிறது. ...சங்கர் சுப்ரமனியத்தின் சாதனை மனம் நெகிழ வக்கிறது. <br />டேவிட் ராஜாவின் சாதனை பெருமை கொள்ள வைக்கிறது. <br />மருத்துவர் மணிகண்டனின் சாதனை இந்த நோயினால் அவதியுறுவோர்க்கு ஒரு வரப்பிரசாதம்!<br />ரேகா விஜயசங்கரின் சாதனை திறமையுள்ளோர் அனைவரையும் ஊக்குவிக்கும்!!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39005978917940634512013-03-23T09:01:38.238+05:302013-03-23T09:01:38.238+05:30இந்தச் செய்தி படிக்கும் பொழுது யார் நினைவுக்கு வரு...இந்தச் செய்தி படிக்கும் பொழுது யார் நினைவுக்கு வருகிறார்கள்? எனக்கு ஐந்தெழுத்துப் பதிவர் ஞாபகத்திற்கு வந்தார். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com