tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9138302196028999386..comments2024-03-29T07:33:07.803+05:30Comments on எங்கள் Blog: கடந்த வார கல்கியில் ரசித்த சிறு கதை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74880225146303996832015-03-22T21:23:33.208+05:302015-03-22T21:23:33.208+05:30வாங்க சபிதா. உங்கள் வரவு ஒரு இனிய ஆச்சர்யம். விக...வாங்க சபிதா. உங்கள் வரவு ஒரு இனிய ஆச்சர்யம். விகடனில் வந்திருக்கும் உங்கள் பெண்கள் தினக் கவிதையைக் கூடப் பகிர எண்ணியிருந்தேன். அதை எழுதியதும் நீங்கள்தானே?<br /><br />இந்தப் பதிவை எப்படிப் பிடித்தீர்கள் என்று அறிந்து கொள்ளவும் ஆவல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23085572062754694892015-03-22T15:24:18.985+05:302015-03-22T15:24:18.985+05:30Thank you so much for the comments,overwhelmed act...Thank you so much for the comments,overwhelmed actually.i,m sabitha.sabihttps://www.blogger.com/profile/16413205134968221282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25209112093501909112014-03-04T13:44:53.873+05:302014-03-04T13:44:53.873+05:30@தானைத்தலைவி... வருக...வருக.. முகநூலில் உங்கள் பெய...@தானைத்தலைவி... வருக...வருக.. முகநூலில் உங்கள் பெயர் பார்த்திருக்கிறேன்!<br /><br />உங்கள் பின்னூட்டம் கல்கி கதைக்கு மட்டுமா, அல்லது நாய் மனம் கதையையும் படித்தா, என்று தெரிந்து கொள்ள ஆவல். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63403524356110095802014-03-04T09:45:09.097+05:302014-03-04T09:45:09.097+05:30இது கதை இல்லை, நிஜம் ! எங்கள் வீட்டில் நடந்தது. எங...இது கதை இல்லை, நிஜம் ! எங்கள் வீட்டில் நடந்தது. எங்கள் மிக்கியை வீட்டில் வைத்துக்கொள்ள பயங்கர எதிர்ப்பு, காரணம் மனிதர்களின் ஒரு உயிரை காப்பாற்ற பொறுப்பெடுத்துகொள்ளும் மனசில்லாதது தான்.கொண்டுவிட தீர்மானித்தனர். நானும், தம்பிகளும் எதிர்த்தோம், எங்கள் எதிர்ப்பை மீறி மிக்கி வெளியேற்றப்பட்டான். எங்கள் ஆகாத்தியம் அதிகமாகவே அவனை வேறு வழியில்லாமல் திருப்பி கொண்டுவர முடிவு செய்தார்கள். என்ன ஆச்சர்யம்!!! நான் போய் மீண்டும் கூப்பிட்ட போது அவன் வரமறுத்துவிட்டான். அந்த டீகடை வாசலிலேயே, பிச்சை உணவு உண்டு வாழ்வானேயன்றி என் போன்ற நன்றி கெட்டவர்கள் கையால் உண்பதில்லை என்று முடிவு செய்துவிட்டான் போலும் அந்த நன்றியுள்ள ஜீவன். என் மிக்கி மானஸ்தன்.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54294218333407847442014-02-16T10:19:40.943+05:302014-02-16T10:19:40.943+05:30enga pakathu vetlaum oru naai iruku. avaru name ko...enga pakathu vetlaum oru naai iruku. avaru name koda mani thaan. ippa avaru englauku family freind:)gayathrihttps://www.blogger.com/profile/00637483766052858064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43764404507811704552014-02-10T14:54:22.104+05:302014-02-10T14:54:22.104+05:30நிக்கி கதை படித்து தங்கள் கருத்தைச் சொன்ன கீதா சா...நிக்கி கதை படித்து தங்கள் கருத்தைச் சொன்ன கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், ஸ்ரீராம் அவர்களுக்கும்<br />மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40419485968458173862014-02-07T08:27:46.406+05:302014-02-07T08:27:46.406+05:30மனதைத் தொட்ட கதை...... எங்களுடன் பகிர்ந்து கொண்டம...மனதைத் தொட்ட கதை...... எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.<br /><br />கதை எழுதியவருக்கு வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17846688513052924852014-02-06T15:05:42.357+05:302014-02-06T15:05:42.357+05:30
பெண் நாய் என்று ஒதுக்கப்படும் நிக்கி தனக்கான ஒரு ...<br />பெண் நாய் என்று ஒதுக்கப்படும் நிக்கி தனக்கான ஒரு எஜமானனை யாசிப்பது அருமை. அது மற்ற நாய்களுடன் போட்டியிட்டு உணவு தேடுமளவு பலம் அதன் உடலில் வரும் நேரத்துக்காவது ஒரு எஜமானனை ஏற்பாடு செய்யும் இயற்கை! ஜேகேயின் சிறுகதைத் தொகுப்பு மூன்று பாகம் என்னிடம் பி டி எஃப் ஆக இருக்கிறது. அதில் தேடிப்பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை பாருங்கள்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20544180608636093042014-02-06T14:54:05.104+05:302014-02-06T14:54:05.104+05:30ஜெயகாந்தன் அவருக்கே உரிய பார்வையில் எழுதி இருக்கிற...ஜெயகாந்தன் அவருக்கே உரிய பார்வையில் எழுதி இருக்கிறார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55646461671131235362014-02-06T14:53:40.954+05:302014-02-06T14:53:40.954+05:30@ஜீவி சார், நிக்கி படிச்சேன், ஏற்கெனவே படிச்ச நின...@ஜீவி சார், நிக்கி படிச்சேன், ஏற்கெனவே படிச்ச நினைவும் வந்தது. நிக்கி அலைகிற அலைச்சல், கடைசியில் அது தன் எஜமானியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதுனு ஒவ்வொண்ணா நினைச்சா வருத்தமா இருக்கு. என்னதான் சுதந்திரம் அதுஇதுனு சொன்னாலும் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டால் நிக்கியின் மகிமையே தனி தானே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41053077750806052752014-02-06T14:50:25.882+05:302014-02-06T14:50:25.882+05:30நன்றி ஜீவி ஸார்!நன்றி ஜீவி ஸார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72709540400980963122014-02-06T14:33:57.661+05:302014-02-06T14:33:57.661+05:30//ஜே.கே.யின் அந்தக் கதை நான் படித்ததில்லையே.. //
...//ஜே.கே.யின் அந்தக் கதை நான் படித்ததில்லையே.. //<br /><br />இணையத்தில் தேடிப் பாருங்கள். கிடைக்கும்.<br /><br />உங்களுக்காக தேடவும் செய்தேன்..<br /><br />library.senthamil.org/130.htm<br />-ல் காணக்கிடைக்கிறது.<br /><br />படித்து விட்டு மறக்காமல் மனசில் படிந்ததைச் சொல்லவும். நாய்களின் மீது அன்புள்ளவராதலால்<br />அந்த 'நிக்கி' கதை பற்றி உங்கள் பாணியில் ஒரு பதிவு போட்டாலும் சரியே. 'கடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது' லிஸ்டில் இன்னொன்றும் சேரும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42371222564799482772014-02-05T21:35:05.988+05:302014-02-05T21:35:05.988+05:30நன்றி சூரி ஸார்!
ஆமாம் வல்லிம்மா... பூனை ரோமமாவது...<br />நன்றி சூரி ஸார்!<br /><br />ஆமாம் வல்லிம்மா... பூனை ரோமமாவது அலர்ஜி என்று சொல்லலாம். நாய்க்கு அப்படிப் பொதுவாகச் சொல்ல மாட்டார்கள்.<br /><br />நன்றி DD<br /><br />நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.<br /><br />நன்றி கீதமஞ்சரி. நம்மை அண்டியிருக்கும் ஜீவன்களை நாம் படுத்தும் பாடு! உங்கள் 'அப்பு' கதைக்கு லிங்க் கொடுங்களேன்.<br /><br />நன்றி கீதா மேடம்... மோதி நினைவுகள் பதிவாகவே போட்டு விட்டீர்கள்.<br /><br />நன்றி ஜி எம் பி ஸார்.. உங்கள் செல்லி பதிவுக்கு லிங்க் கொடுக்க முடியுமா?<br /><br />நன்றி ஏஞ்சலின்.<br /><br />நன்றி ராமலக்ஷ்மி. வாயில்லா அந்த ஜீவன்கள் உணர்வுகளாலேயே மனிதன் மனத்தில் நினைப்பதை அறிவது மிகவும் அற்புதமான விஷயம். என் அனுபவத்தில் புதிய நாய்கள் கூடஎன்னை மிரட்டியதில்லை!<br /><br />நன்றி பகவான் ஜி...! :))))<br /><br />நன்றி ரூபன்.<br /><br />நன்றி கோமதி அரசு மேடம். நோய் வந்த அந்த ஜீவனுக்கு வைத்தியம் பார்க்க அவர்களுக்கு மனமில்லை. அல்லது தெருவிலாவது விடவேண்டும். பாவம் அந்த ஜீவன்.<br /><br />நன்றி முரளிதரன்.<br /><br />நன்றி ஹேமா (HVL)<br /><br />நன்றி எழில்.<br /><br />நன்றி ஜீவி ஸார். ஜேகேயின் அந்தக் கதை நான் படித்ததில்லையே... பொதுஆக நாய் போன்ற ஜீவன்கள் மனிதர்களை அண்டியே வாழ்கின்றன. எனவே அந்தச் சூழ்நிலைக்கு தங்களைப் பழக்கிக் கொண்டு விடுகின்றன.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30873350301510137932014-02-05T19:44:16.572+05:302014-02-05T19:44:16.572+05:30என் சிபாரிசு:
ஜெயகாந்தன் எழுதிய 'நிக்கி'...என் சிபாரிசு:<br /><br />ஜெயகாந்தன் எழுதிய 'நிக்கி'<br />என்கிற சிறுகதை.<br /><br />நிக்கி என்பது ஒரு நாயின் பெயர்.<br />இந்தக் கதையின் நாயகியின் பெயர். ஏன் ஒரு நாய் ஒரு கதைக்கு நாயகியாக இருக்கக்கூடாதா, என்ன?..<br /><br />ஒரு குப்பத்தில் ஜனித்து, சாக்கடையில் புரண்டு, தெருக்களில் திரிந்து, ஒரு சுற்று வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட்டு மீண்டும் குப்பத்திற்கே வந்து சேரும் நிக்கியின் கதை உருக்கமானது. படித்துப் பாருங்கள். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63553400510986399102014-02-05T19:25:48.609+05:302014-02-05T19:25:48.609+05:30பொதுவாக எல்லா பிராணிகளும் இயற்கை சூழ்நிலையில் ஹ...பொதுவாக எல்லா பிராணிகளும் இயற்கை சூழ்நிலையில் ஹாயாக வளர வேண்டும். என்ன தான் வீட்டுச் செல்லப்பிராணி என்று நாம் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடினாலும் அதன் இயல்பான வளர்ச்சிக்கு நமது ஆக்கிரமிப்பு இடையூறாகத் தான் முடியும். சங்கிலி பூட்டி நம் இஷ்டத்திற்கு அதை ஆட்டி வைப்பது நேசிப்பாகாது. சங்கிலியில் (விலங்கில்) பொன்விலங்கு என்று ஏதும் உண்டோ?..<br /><br />வாயில்லா ஜீவன். உணவு விஷயம், வளர்ப்புச் சூழல் என்று அதன் விருப்பம் பூராவும் நம் விருப்பம் போலவே அமைகிறது.<br />நம் விருப்பமே அவற்றின் அன்றாட பழக்கமும் ஆகிறது. என் தோத்தோவுக்கு இது தான் பிடிக்கும் என்று நம் விருப்பங்களையே சுமை சுமையாய் அவற்றின் முதுகில் ஏற்றுகிற அசட்டுத்தனத்திற்கு அளவேயில்லை.<br /><br />நம் பிள்ளைகளின் மீது அன்பு என்கிற போர்வையில் என்னவெல்லாம் ஆக்கிரமிப்பு நடக்கிறதோ அதெல்லாம் இந்த மாதிரியான விலங்குகளின் மேலும்.<br />இதெல்லாம் தான் இந்த மாதிரியான ஜீவங்களின் இயல்பான வளர்ச்சிப் போக்கை பாதிப்பதாக நினைக்கிறேன். <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63345180416813033952014-02-05T14:43:50.544+05:302014-02-05T14:43:50.544+05:30அருமையான கதை அல்ல வாழ்வியல்.. எங்களுக்கு இப்போது எ...அருமையான கதை அல்ல வாழ்வியல்.. எங்களுக்கு இப்போது எங்கள் வீட்டில் வளர்ந்துவரும் பூனை செய்யும் அட்டகாசங்கள் பொறுக்க முடியாமல் எங்காவது கொண்டு விடலாம் என மகன் கேட்கும் போதெல்லாம் நம் மகிழ்விற்காக அதனை வளர்த்துவிட்டு அதைத் துரத்துவது என்பது கேவலமான துரோகம் என்பதாய் தள்ளிப் போட்டிருக்கிறோம். அந்த நினைவும் வந்து சென்றது...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60788564404264670922014-02-05T11:57:03.882+05:302014-02-05T11:57:03.882+05:30நல்ல கதை.நல்ல கதை.ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46167615029949110732014-02-05T07:46:14.089+05:302014-02-05T07:46:14.089+05:30எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது எங்கள் வீட்டில...எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது எங்கள் வீட்டிலும் ஒரு ஜூனோ ஒரு வருட காலம் இருந்து இறந்துபோனது. அதை பற்றிய தொடர்பதிவும் எழுதி இருந்தேன்.<br />முழுக் கதையை கட்டாயம் படிக்க வேண்டும் பகிர்வுக்கு நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83998832165404347592014-02-05T07:46:10.503+05:302014-02-05T07:46:10.503+05:30எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது எங்கள் வீட்டில...எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது எங்கள் வீட்டிலும் ஒரு ஜூனோ ஒரு வருட காலம் இருந்து இறந்துபோனது. அதை பற்றிய தொடர்பதிவும் எழுதி இருந்தேன்.<br />முழுக் கதையை கட்டாயம் படிக்க வேண்டும் பகிர்வுக்கு நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66805368553233915612014-02-05T07:35:41.094+05:302014-02-05T07:35:41.094+05:30என் கண்கள் கலங்குவதை என்னால் கட்டுப் படுத்த முடியவ...என் கண்கள் கலங்குவதை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை//<br /><br />எனக்கும் தான்.<br /> <br />பக்கத்துவீட்டில் நாய் வளர்த்தார்கள் அதற்கு நோய் வந்தவுடன் அதை நாய் பிடிப்பவர்களிடம் ஒபடைத்து விட்டார்கள். <br />அது வெகு நாள் மனதை கஷ்டபடுத்திக் கொண்டே இருந்தது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74982819383563312622014-02-05T07:35:34.407+05:302014-02-05T07:35:34.407+05:30என் கண்கள் கலங்குவதை என்னால் கட்டுப் படுத்த முடியவ...என் கண்கள் கலங்குவதை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை//<br /><br />எனக்கும் தான்.<br /> <br />பக்கத்துவீட்டில் நாய் வளர்த்தார்கள் அதற்கு நோய் வந்தவுடன் அதை நாய் பிடிப்பவர்களிடம் ஒபடைத்து விட்டார்கள். <br />அது வெகு நாள் மனதை கஷ்டபடுத்திக் கொண்டே இருந்தது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-354680312098111412014-02-05T06:27:14.542+05:302014-02-05T06:27:14.542+05:30மனதில் நின்றுவிட்டது மணி!மனதில் நின்றுவிட்டது மணி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47116311581551406302014-02-05T05:09:57.279+05:302014-02-05T05:09:57.279+05:30வணக்கம்
ஐயா.
மனம் கனத்தது.. உருக்கமான வரிகள் எங்க...வணக்கம்<br />ஐயா.<br /><br />மனம் கனத்தது.. உருக்கமான வரிகள் எங்களுக்கும் வலியை தந்தது... அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-607247230848034982014-02-04T22:44:56.491+05:302014-02-04T22:44:56.491+05:30செடிகளே நம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது நாய் ...செடிகளே நம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது நாய் அறியாதா என்ன ?<br />நீங்கள் வாலை சுருட்டிய ..தப்பு தப்பு...கதையை சுருக்கிய விதம் அருமை ! Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52342800562107382272014-02-04T19:49:33.874+05:302014-02-04T19:49:33.874+05:30உருக்கம். இந்த இதழ் இன்னும் எனக்கு வரவில்லை. வந்தத...உருக்கம். இந்த இதழ் இன்னும் எனக்கு வரவில்லை. வந்ததும் வாசிக்கிறேன். நீங்கள் குறிப்பிடாவிட்டாலும் உங்கள் நாய்மனம் கதை எனக்கு நினைவுக்கு வந்திருக்கும். வாயில்லா ஜீவன்களுக்கு மனமும் உணர்வுகளும் மனிதர்களை விட பலபடி மேலாக..ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com