tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9156626453667184208..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பெங்களூர் என்ன கொம்பா ?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7274292811778199932021-08-27T21:27:09.477+05:302021-08-27T21:27:09.477+05:30மிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள்,., நண்பர்கள...மிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள்,., நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் <a color="red" href="https://www.techhelpertamil.xyz/" rel="nofollow"><b>Tech Helper Tamil</b></a> https://www.techhelpertamil.xyz/ Ranjith Ramadasanhttps://www.blogger.com/profile/17472695199093866298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77833256521034190122021-08-27T08:38:28.801+05:302021-08-27T08:38:28.801+05:30ஆமா, இல்ல! காய்ந்த துணிகளை எடுத்து வைப்பதும் அலுப்...ஆமா, இல்ல! காய்ந்த துணிகளை எடுத்து வைப்பதும் அலுப்பு வர வைக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-310201286121648262021-08-27T08:37:16.588+05:302021-08-27T08:37:16.588+05:30காசு சோபனாவா? என்னிக்கு வந்து என்ன பதில் சொல்லி இர...காசு சோபனாவா? என்னிக்கு வந்து என்ன பதில் சொல்லி இருக்கார்? அவர் தான் மறைந்திருந்தே பார்க்கும் மர்மவாதி ஆச்சே! யாருனே தெரியலை. எல்லோரையும் கேட்டுப் பார்த்தாச்சு. சொல்ல மாட்டேங்கிறாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39651438944971578772021-08-26T13:28:53.412+05:302021-08-26T13:28:53.412+05:30// கௌதமன் சார் என்ன பதில் சொல்றார்னு அடுத்த வாரம் ...// கௌதமன் சார் என்ன பதில் சொல்றார்னு அடுத்த வாரம் பார்ப்போம்// அதான் நீங்களே சொல்லிட்டீங்களே !! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30094640238005609652021-08-26T11:50:34.693+05:302021-08-26T11:50:34.693+05:30:)) பதில் அளிப்போம். :)) பதில் அளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37993355606215286342021-08-26T11:49:52.847+05:302021-08-26T11:49:52.847+05:30தகவல்களுக்கும் கருத்துரைக்கும் நன்றி. தகவல்களுக்கும் கருத்துரைக்கும் நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49820859944597597172021-08-26T11:47:50.058+05:302021-08-26T11:47:50.058+05:30:)) :)) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38354708654068105232021-08-26T11:46:22.191+05:302021-08-26T11:46:22.191+05:30:)):))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16353795941589342021-08-26T09:08:54.235+05:302021-08-26T09:08:54.235+05:30நிரூலாஸ் இப்போது இல்லை அப்பாதுரை. இருக்கும் ஒன்றி...நிரூலாஸ் இப்போது இல்லை அப்பாதுரை. இருக்கும் ஒன்றிரண்டும் முந்தையவர்களின் பெயரை மட்டுமே பயன்படுத்தும் சிறு கடைகள். போலவே மெஸ் போன்றவையும் ஒவ்வொன்றாக மூடப்பட்டுவிட்டன. சமீப வருடங்களில் தமிழர்கள் பணி நிமித்தம் தில்லிக்கு வருவது வெகுவாக குறைந்து விட்டது - இல்லை எனும் அளவுக்கு ஆகிவிட்டது. அதனால் மெஸ் தேவைகளும் குறைய ஆரம்பித்து இன்றைக்கு கரோல் பாக் பகுதியில் தமிழர்களுக்கான மெஸ் இல்லவே இல்லை. ஒரு காலத்தில் அங்கே நிறைய மெஸ் இருந்தது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-640700260761486132021-08-25T22:25:00.119+05:302021-08-25T22:25:00.119+05:30கீசா மேடத்திடம் இந்த குணமும், 'உன் கருத்து உனக...கீசா மேடத்திடம் இந்த குணமும், 'உன் கருத்து உனக்கு என் கருத்து எனக்கு' என்ற குணமும் ரொம்பவே எனக்குப் பிடிக்கும். எனக்கெல்லாம் ஏகப்பட்ட வேலைகள் இருந்தபோதும், சும்மா, சுதர்ஷன் க்ரியா செய்யும்போது ஹாட்ஸ்டாரில் சூப்பர் சிங்கரோ இல்லை குக்கு வித் கோமாளியோ பார்க்க ஆரம்பித்தால், ரொம்ப நேரம் அதில் இருந்துவிடுவேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60211551123753528342021-08-25T21:34:46.657+05:302021-08-25T21:34:46.657+05:30// எல்லாம் அது அது இடத்தில் இருக்க வேண்டும் எனக்கு...// எல்லாம் அது அது இடத்தில் இருக்க வேண்டும் எனக்கு .<br />இடம் மாற்றினால் கோபம் வரும். எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கவில்லை என்றால் மீண்டும் அதை அங்கே வைக்கும் போது அலுத்துக் கொள்வேன்.<br />பிறரிடம் அதை எதிர்ப்பார்ப்பதும் கஷ்டம்.<br />அவர் அவர் அவர்களுக்கு தெரிந்த மாதிரி வாழ்கிறார்கள்.<br />அதை சுட்டிக் காட்டாமல் இருந்தால் வீடு அமைதியாக இருக்கும்.// ஆம், நீங்கள் சொல்வது சரியே. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16762210865745250742021-08-25T21:33:20.187+05:302021-08-25T21:33:20.187+05:30அது நல்ல தீர்மானம். அது நல்ல தீர்மானம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14749305673671613672021-08-25T21:32:44.970+05:302021-08-25T21:32:44.970+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38560280481200423662021-08-25T21:32:06.025+05:302021-08-25T21:32:06.025+05:30நல்ல கொள்கை ! நன்றி. நல்ல கொள்கை ! நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56637009606244698442021-08-25T21:31:33.893+05:302021-08-25T21:31:33.893+05:30oh !!oh !!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80119951034407452252021-08-25T21:31:30.873+05:302021-08-25T21:31:30.873+05:30அச்சச்சோ நானா? (வைஷு,ரொம்ப தான் ஆசை உனக்கு)!
வைஷ்ண...அச்சச்சோ நானா? (வைஷு,ரொம்ப தான் ஆசை உனக்கு)!<br />வைஷ்ணவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67712874589306134202021-08-25T21:31:15.695+05:302021-08-25T21:31:15.695+05:30ஆம், அதுதான்! பாத்திரங்கள் மட்டும் அல்ல; காய்ந்த த...ஆம், அதுதான்! பாத்திரங்கள் மட்டும் அல்ல; காய்ந்த துணிகளை மடித்து எடுத்து வைப்பதும் அப்படித்தான். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25071714762359852322021-08-25T21:29:28.263+05:302021-08-25T21:29:28.263+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44406825346222160602021-08-25T21:28:57.687+05:302021-08-25T21:28:57.687+05:30நல்ல கற்பனை! நன்றி. நல்ல கற்பனை! நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54499110803294174102021-08-25T21:28:26.790+05:302021-08-25T21:28:26.790+05:30அட நானும் சிரிக்கிறேன் :))) அட நானும் சிரிக்கிறேன் :))) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8183558229284888262021-08-25T21:27:52.609+05:302021-08-25T21:27:52.609+05:30:))) :))) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6667380940087443212021-08-25T21:27:33.062+05:302021-08-25T21:27:33.062+05:30ஊஞ்சல் படத்தை உன்னிப்பாக கவனித்துள்ளீர்கள் ! நன்று...ஊஞ்சல் படத்தை உன்னிப்பாக கவனித்துள்ளீர்கள் ! நன்று, நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59325525128855762542021-08-25T21:26:05.949+05:302021-08-25T21:26:05.949+05:30ஒருவர் இருக்கிறார். எப்போதாவது பதில் சொல்வார். ஒருவர் இருக்கிறார். எப்போதாவது பதில் சொல்வார். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17609166272280498332021-08-25T21:10:10.189+05:302021-08-25T21:10:10.189+05:30கேள்விகளும் ,பதில்களும் நன்றாக இருக்கிறது.
ஓட்டலில...கேள்விகளும் ,பதில்களும் நன்றாக இருக்கிறது.<br />ஓட்டலில் எந்த விலை வாசியும் தெரியாது. <br /><br />ஓட்டலுக்கு ஓட்டல் விலை வித்தியாசப்படும்தான்.<br />நீங்கள் அனுப்பி இருக்கும் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. சிலது சிரிப்பை வரவழைக்கிறது.<br /><br /><br />உங்கள் சமையல் அறையிலோ, உங்கள் அறையிலோ அல்லது உங்கள் பீரோவிலோ அதது, அதனதன் இடத்தில் இருக்குமா - அல்லது ஒவ்வொன்றையும் எல்லா இடங்களிலும் தேடித் தேடித்தான் கண்டு பிடிப்பீர்களா? <br /><br />எல்லாம் அது அது இடத்தில் இருக்க வேண்டும் எனக்கு .<br />இடம் மாற்றினால் கோபம் வரும். எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கவில்லை என்றால் மீண்டும் அதை அங்கே வைக்கும் போது அலுத்துக் கொள்வேன்.<br />பிறரிடம் அதை எதிர்ப்பார்ப்பதும் கஷ்டம்.<br />அவர் அவர் அவர்களுக்கு தெரிந்த மாதிரி வாழ்கிறார்கள்.<br />அதை சுட்டிக் காட்டாமல் இருந்தால் வீடு அமைதியாக இருக்கும்.<br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3608532914839811442021-08-25T18:20:33.684+05:302021-08-25T18:20:33.684+05:30தில்லி தோசை கொடுமை - என்றைக்குமே.. அந்த நாளில் நிர...தில்லி தோசை கொடுமை - என்றைக்குமே.. அந்த நாளில் நிருலாஸ் (இன்னும் இருக்கிறதா?) போய் சாப்பிடுவோம்.. சகிக்காது. ஆர்கேபுரம் பக்கம் ஒரு ஆந்திரர் தமிழ் மெஸ் நடத்தி வந்தார்.. ஞாயிறு அன்று மட்டும் அங்கே சாப்பிடுவேன். தில்லியின் இட்லி தோசை சாம்பாருக்கு பயந்து நான் பூரி மசாலாவுக்கு கட்சி மாறினேன் கொஞ்ச நாள்.. அந்த மசாலாவும் ஒரு மாதிரி இருக்கும். msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.com