tag:blogger.com,1999:blog-1788649157671288584.post932110510550211089..comments2024-03-19T14:09:10.748+05:30Comments on எங்கள் Blog: நாலு விரல் புரட்சி! தவிர்க்க முடியாத தர்மங்கள்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger128125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40468294948273857282021-04-11T19:51:04.294+05:302021-04-11T19:51:04.294+05:30நன்றி நணபரே...நன்றி நணபரே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21948075528332058452021-04-11T19:50:49.399+05:302021-04-11T19:50:49.399+05:30ஆமாம் உஷா.. ஆனால் அரசாங்கம் சரியாக எதையும் கொடுக்...ஆமாம் உஷா.. ஆனால் அரசாங்கம் சரியாக எதையும் கொடுக்கா விட்டால் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? எங்களுக்கு அவர்களேதான் கையில் தெளித்தார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34497237899010018832021-04-11T08:57:08.129+05:302021-04-11T08:57:08.129+05:30Vote போடுமிடம் மட்டுமில்லை,பல இடங்களில் இந்த பன்னீ...Vote போடுமிடம் மட்டுமில்லை,பல இடங்களில் இந்த பன்னீர் தாம்பூலம் சம்பிரதாயத்தில் எனக்கு ஒரு சந்தேகம்...கேட்க துடித்து,நாகரிகம் கருதி நகர்ந்து விடுவேன்... டெம்பரேச்சர் பாத்ததும் சொல்லுங்க எவ்ளோ என கேக்கணும்,காமிக்க சொல்லணும்...பல இடங்களில் வேலை செய்வதே இல்லை.sanitizer கூட சிக்கனம்...அவர்கள் போடுவது இல்லை...நாமாக போட்டுக்கணும்.ஒரு பார்வை.. எவ்வளவோ என...shhhh அப்பா..எப்போ போகும் இந்த pandemic..Anonymoushttps://www.blogger.com/profile/09264170717624370186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11450001934678984662021-04-10T19:37:57.474+05:302021-04-10T19:37:57.474+05:30சனநாயகக் கடமையினை ஆற்றியமைக்கு வாழ்த்துகள்சனநாயகக் கடமையினை ஆற்றியமைக்கு வாழ்த்துகள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64111557139407283012021-04-10T09:42:40.029+05:302021-04-10T09:42:40.029+05:30டிசைன் போட்டது எல்லாம் அப்பா சாப்பிட மாட்டார் அதிர...டிசைன் போட்டது எல்லாம் அப்பா சாப்பிட மாட்டார் அதிரா.. அது எனக்கும் அண்ணனுக்கும், மாமாவுக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79117537387699513922021-04-10T09:41:53.218+05:302021-04-10T09:41:53.218+05:30ஓ....ஓ....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77312121789047160072021-04-10T08:00:56.170+05:302021-04-10T08:00:56.170+05:30எபியில் வியாழன்கருத்துஇடுவது எப்படொயோ விட்டுப்போய்...எபியில் வியாழன்கருத்துஇடுவது எப்படொயோ விட்டுப்போய் விட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9616829553292506622021-04-09T16:58:46.396+05:302021-04-09T16:58:46.396+05:30ஆஆஆஆ இவ்ளோ டங்கதி போயிருக்கே.. நான் இப்போதான் பார்...ஆஆஆஆ இவ்ளோ டங்கதி போயிருக்கே.. நான் இப்போதான் பார்க்கிறேன்:))..<br /><br />நெ தமிழன், கடையில ஒரு உணவு எனில் அழகைப்பார்த்துத்தானே முதலில் எடுக்கிறோம், வாங்கிய பின்புதான் சுவை தெரியும், ஒரு கடையில ரோல்ஸ் இருக்கெனில், மிக நேர்த்தியானதைத்தான் முதலில எடுப்போம், வளைஞ்சுபோய், பிஞ்சுபோய் இருந்தால் எடுப்போமா?:))..<br /><br />அதை விட்டுப்போட்டு எப்பூடி இருந்தாலும் நான் ஜாப்பிடுவேன் என ஞானிபோல பேசுறார் இருந்தாப்போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..<br /><br />உண்மைதான் ஸ்ரீராம் சொல்வதைப்போல அடையை வட்டமாக எடுப்பது ஈசி, ஏனெனில் தண்ணிபோல இல்லாமல் இறுக்கமாக எல்லோ இருக்கும் அடை மா...<br /><br /> என்ன ஸ்ரீராம்??? டிசைன் போட நினைச்சீங்களோ? அப்பாவுக்கோ? ஹா ஹா ஹா வரவர எல்லோரும் நல்லாவே பேசப் பழகிட்டீங்கள்:)).<br /><br />//(இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுதுன்னு நினைக்கிறேன். இல்லைனா உங்க யூடியூப் சேனல்ல போடுங்க)//<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் சனல் ச்ச்சும்மாவே தள்ளாடுது:)) இதில இழுத்து மூடச் சதி நடக்குதோ?:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41473570590884462362021-04-09T07:22:26.026+05:302021-04-09T07:22:26.026+05:30வட்டமாகவும் வரும்
வட்டத்துக்குள்ளும் வரும் !வட்டமாகவும் வரும்<br />வட்டத்துக்குள்ளும் வரும் !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28328131933652397912021-04-08T20:01:14.140+05:302021-04-08T20:01:14.140+05:30நெல்லை.. அடையை வட்டமாக பண்ணுவது சுலபம் என்றுதான்...நெல்லை.. அடையை வட்டமாக பண்ணுவது சுலபம் என்றுதான் நினைக்கிறேன். ரவா தோசைதான் வட்டமாக வருவது கடினம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83174100716723468742021-04-08T20:00:16.272+05:302021-04-08T20:00:16.272+05:30நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84567873074285249112021-04-08T19:59:53.480+05:302021-04-08T19:59:53.480+05:30வட்டமாக வரும். அதில் சங்கடமில்லை. இது சும்மா டிஸ...வட்டமாக வரும். அதில் சங்கடமில்லை. இது சும்மா டிஸைன் போடநினைத்து இப்படி ஆனது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68307096887393788662021-04-08T19:58:36.679+05:302021-04-08T19:58:36.679+05:30எனக்கும்! ஆனால் அன்று என் அதிருஷ்ட தினமாய் இருந்த...எனக்கும்! ஆனால் அன்று என் அதிருஷ்ட தினமாய் இருந்திருக்க வேண்டும்! அன்று இந்நடுங் என் மாமாவும் (கடந்த நவம்பரில் கொரோனாவுக்கு பலியானவர்) மதுரைக்கு பயணித்தார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70489123905906309042021-04-08T19:57:24.769+05:302021-04-08T19:57:24.769+05:30அதையே பயன்படுத்திக்கொண்டு சிலர் மட்டமான சரக்கை விற...அதையே பயன்படுத்திக்கொண்டு சிலர் மட்டமான சரக்கை விற்று விடுவார்கள். இரண்டுபக்கமும் தவறு நடக்கும்!<br /><br />//நல்ல கவிதை //<br /><br />நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16249644694953886102021-04-08T19:55:36.755+05:302021-04-08T19:55:36.755+05:30இங்கு அப்படிச் செய்தால் அதே நபர் மறுபடி வேறொரு பெய...இங்கு அப்படிச் செய்தால் அதே நபர் மறுபடி வேறொரு பெயரில் வருவாரே...! கையில் மை வைத்தாலே அழித்துவிட்டு மறுபடி வருவார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55550251038832802232021-04-08T19:45:34.329+05:302021-04-08T19:45:34.329+05:30வட்டமா செய்தால், அதில் என்ன கிரிக்கெட் விளையாடப் ப...வட்டமா செய்தால், அதில் என்ன கிரிக்கெட் விளையாடப் போறோமா? சில சமயங்களில் பிய்ந்து வந்தாலும் நான் கவலைப்படமாட்டேன். கையால விள்ளும் வேலை மிச்சம் என்று.<br /><br />அடையை வட்டமா பண்ணுவது சுலபம் அல்ல. கொஞ்சம் தண்ணி ஜாஸ்தி விட்டு மாவைக் கலக்கினால், தோசையின் டேஸ்ட் வந்துடும். (இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுதுன்னு நினைக்கிறேன். இல்லைனா உங்க யூடியூப் சேனல்ல போடுங்க)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75126506490198888972021-04-08T19:14:43.538+05:302021-04-08T19:14:43.538+05:30வாக்களித்து வந்த அனுபவம் சுவாரஸ்யம். கடமையைச் சரிவ...வாக்களித்து வந்த அனுபவம் சுவாரஸ்யம். கடமையைச் சரிவர ஆற்றியாயிற்று!<br /><br />நல்ல தொகுப்பு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11749776473789586622021-04-08T17:03:32.534+05:302021-04-08T17:03:32.534+05:30AAmaam paa.AAmaam paa. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5496306179573082352021-04-08T17:02:15.694+05:302021-04-08T17:02:15.694+05:30@ Geethama, @ Ekanthan ji. can understand.hahahha....@ Geethama, @ Ekanthan ji. can understand.hahahha. Sriram enjoy mushroom in good health!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90521579799528057192021-04-08T16:59:03.011+05:302021-04-08T16:59:03.011+05:30😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀 வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7975934366773252282021-04-08T16:32:04.208+05:302021-04-08T16:32:04.208+05:30அது தோசையா அடையோ? ஏன் பெரும்பாலானோருக்கு தோசை வட்ட...அது தோசையா அடையோ? ஏன் பெரும்பாலானோருக்கு தோசை வட்டமாக வருவதில்லை:)))..<br /><br />உணவு மட்டர் உண்மைதான்.. எங்கட டெய்சிக்கூட தெரியும்... கொஞ்சம் , காலை போட்டதை உடனே சாப்பிடுவா, கொஞ்சம் ரைம் ஆனால் சாப்பிட மாட்டா, அதை மீறிச் சாப்பிட்டால் சத்தி எடுப்பா.<br /><br />காளான் நன்கு பழகியோருக்கே தெரியும் விசம் இல்லாதது எது என.. மற்றும்படி கடையில வாங்குவதே நல்லது. இன்று நிறைய விசயங்கள் சொல்லியிருக்கிறீங்க...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29819746527469317042021-04-08T16:28:28.590+05:302021-04-08T16:28:28.590+05:30டெல்லி கணேஸ், சிவகுமார் இருவரையும் எனக்குப் பிடிக்...டெல்லி கணேஸ், சிவகுமார் இருவரையும் எனக்குப் பிடிக்கும்.. ஆனா சிவகுமார் அங்கிள், கொஞ்சம் சுய தம்பட்டம் அடிப்பது கூடுதல் எனப் ஃபீல் ஆகும் அவர் பேசும்போது.<br /><br />இந்தியாவில் ரெயின் வெறுமையாக இருப்பது, நம்ப முடியவில்லை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78229287520225328422021-04-08T16:15:38.020+05:302021-04-08T16:15:38.020+05:30தர்ம சங்கடம்... உண்மைதான் நானும் இப்படி சிக்னல் லை...தர்ம சங்கடம்... உண்மைதான் நானும் இப்படி சிக்னல் லைட்டில் பிச்சை எடுப்போர், மற்றும் ஸ்டேசனில்.. பயப்பிடாமல் பொருட்கள் விற்கிறார்கள், இளநி வாங்கிக் குடிச்ச பின்பே காசைக் கொடுக்கினம், அப்போ அதற்குள் ரெயின் புறப்பட்டு விட்டால்ல்? இப்படி எல்லாம் பயம் வரும்...<br /><br />சில நேரங்களில் யோசிக்காமல் கொடுப்பதும் நல்லது:))..<br /><br />நல்ல கவிதை .முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77225862904616703612021-04-08T16:13:14.363+05:302021-04-08T16:13:14.363+05:30//வழக்கத்தை மாற்றுவது என் வழக்கமல்ல...// ஹா ஹா ஹா ...//வழக்கத்தை மாற்றுவது என் வழக்கமல்ல...// ஹா ஹா ஹா கிட்டத்தட்ட என் கட்சிதான் நீங்களும்:))..<br /><br />அதுசரி இடது கைச் சுட்டுவிரலிலோ மை வைப்பினம்.. நான் இலங்கையில் ஒரு தடவைதான் வோட் போட்டேன் மை வைத்து.<br /><br />இங்கு மை எல்லாம் இல்லை, பெயர் லிஸ்ட் வைத்திருப்பார்கள்.. எங்கே வோட்டிங் ஸ்டேசன் என்பதுகூடத் தெரியாமல், குட்டியா ஒரு போர்ட் இருக்கும், யாரும் வெளியே இருக்க மாட்டினம், உள்ளே இருவர் இருப்பினம், பெயர் லிஸ்ட்டுடன்... நாம் எமது வோர்ட் பண்ணும் கார்ட்டைக் காட்டியதும், பென்னால அந்த லிஸ்ட்டில் இருக்கும் நம் பெயரை வெட்டி விடுவார்கள்.. அவ்வளவே.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24671523368235972742021-04-08T15:05:58.503+05:302021-04-08T15:05:58.503+05:30உண்மை. ரசித்ததற்கு நன்றி ஏஞ்சல்.உண்மை. ரசித்ததற்கு நன்றி ஏஞ்சல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com