எங்கள் Blog
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
ஞாயிறு, 5 மே, 2024
சனி, 4 மே, 2024
வெள்ளி, 3 மே, 2024
நீ விடியும் காலை வெள்ளி புது விபரம் சொல்லும் பள்ளி...
ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு எனும் பி சுசீலா பாடல்.
வியாழன், 2 மே, 2024
புதன், 1 மே, 2024
செவ்வாய், 30 ஏப்ரல், 2024
திங்கள், 29 ஏப்ரல், 2024
"திங்க"க்கிழமை : கூலா கறி - மனோ சாமிநாதன் ரெஸிப்பி
இதற்கு ஏன் இந்தப்பெயர் வந்ததென்று தெரியவில்லை. ஆனால் மிகவும் சுவையாக இருக்குமென்பதற்கு மட்டும் உத்தரவாதம் தர முடியும். யாரிடம் இந்தக் கறியை செய்யக் கற்றுக்கொண்டேன் என்பதும் நினைவில்லை. ஆனால் 40 வருடங்களுக்கு மேல் சாம்பாருக்கும் ரசம் சாதத்துக்கும் குருமாவிற்கும் இதை பக்கத்துணையாக செய்து வருகிறேன். நெய் சாதத்துக்கும் இது பக்கத்துணையாக மிகவும் சுவையாக இருக்கும். காய்கறிகள் அறவே இல்லாமல் இருக்கும் சமயத்தில் இது மிகவும் பயன்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)