13.5.25

பொக்கிஷச் சிறுகதை  -  தாய் -  கு ப ராஜகோபாலன் 

 விடிய இரண்டு நாழிகைக்கு வண்டி கோணக்கரை தாண்டி விட்டது. கிழவி ‘பிழைத்தோம்’ என்ற அர்த்தத்துடன் பெருமூச்சுவிட்டாள்.