"அந்த"க் கோப்பையில் ஒரு கோப்பை ...
பயணம் இங்கே... பாதை எங்கே?
பாதை தெரியுது பார்!![](https://1.bp.blogspot.com/-W5iUtqjceIM/Xy1CLql4riI/AAAAAAAAFsg/_DdqLQ1MjeIzipnaP_yWKQ4NM1cnGWefwCLcBGAsYHQ/s640/IMG_20191027_085444.jpg)
பயணக்களைப்பு தீர....![](https://1.bp.blogspot.com/-4-h1YJCZ_Po/Xy1CLSGnenI/AAAAAAAAFsY/ujmdsZffEPMBXGFc79IdR0_GCs8FTrl2ACLcBGAsYHQ/s640/IMG_20191027_085512.jpg)
.... அதோ தெரியும் அந்தக் கோப்பையில் ஒரு கோப்பை தண்ணீர் கொடுங்களேன்...![](https://1.bp.blogspot.com/-Nk60J0KxsY8/Xy1CMYZDFsI/AAAAAAAAFsk/P47j53JQ--wHwnY6d1sW5CjZCIcuN9gQwCLcBGAsYHQ/s640/IMG_20191027_085513.jpg)
வழியெல்லாம் மரங்கள்... செல்லெல்லாம் படங்கள்...![](https://1.bp.blogspot.com/-dZF6zaDVA2w/Xy1CMpDRSBI/AAAAAAAAFso/azaNL6P5-AU5LSnCuIMIRsDMZKFLED-oQCLcBGAsYHQ/s640/IMG_20191027_085540.jpg)
மண்ணைக்கொண்டு மூடினாலும் மறைக்க முடிவதில்லை மரங்களை...![](https://1.bp.blogspot.com/-NMr0BDomt5I/Xy1CNdrylqI/AAAAAAAAFsw/znfWjNN7GqMgFw39JYactVmxilekb75kQCLcBGAsYHQ/s640/IMG_20191027_085546.jpg)
வெளுத்த வானின் வெறுமையைச் சொல்கிறது பட்ட மரம் ஒன்று...![](https://1.bp.blogspot.com/-jfQZ26753Zw/Xy1CNof5BSI/AAAAAAAAFs0/NxQUseomxekKz3weXqHqj6wQ3gWQsvHCgCLcBGAsYHQ/s640/IMG_20191027_085556.jpg)
மரங்கள் கூடி மறைக்க நினைப்பது எதை?![](https://1.bp.blogspot.com/-_M9NIPBr8oo/Xy1CNyliyEI/AAAAAAAAFs4/pzk2AMfCWEwmoEgEfMeRXq_OQrpuMP9dQCLcBGAsYHQ/s640/IMG_20191027_085727.jpg)
"என்னைப் படம் புடிச்சு என்ன பண்ணப்போறீங்க... நான் என் பொழைப்பைப் பார்க்கப்போறேன்..."![](https://1.bp.blogspot.com/-2xdpp6OIztU/Xy1COw2CufI/AAAAAAAAFtA/OZagqOePDa8zQAdBZB8BijIALe7-OKBzwCLcBGAsYHQ/s640/IMG_20191027_085817.jpg)
அந்தப் பக்க முடிவில் பாதையுமிருக்கலாம், பள்ளமுமிருக்கலாம்!![](https://1.bp.blogspot.com/-9qxySGA2b3o/Xy1CO9nHfFI/AAAAAAAAFs8/3qtK_NfYETMSbpAf43iutUVZFcOl3EFFwCLcBGAsYHQ/s640/IMG_20191027_085844.jpg)
கடை விரித்திருக்கிறேன்.. கொள்ள வருவாரில்லை!![](https://1.bp.blogspot.com/-vx29LrShpdk/Xy1CPL8IgmI/AAAAAAAAFtE/3DTtMC6W2aE8fuvVNgSdeCSPa0s_iHQ7gCLcBGAsYHQ/s640/IMG_20191027_085918.jpg)
ஆளில்லா இடங்களிலும் அசருவதில்லை விளம்பரதாரர்கள்...![](https://1.bp.blogspot.com/-vqDRzPU2Cj0/Xy1CQEs_5xI/AAAAAAAAFtI/rof2VRZ2vw4msMEhP22zbh8o__x4sleZQCLcBGAsYHQ/s640/IMG_20191027_090007.jpg)
மனக்கற்பனைக்கு வேலை கொடுக்கின்றன மரத்தில் படர்ந்த கொடிகள்...![](https://1.bp.blogspot.com/-ByTfoNasgXo/Xy1CQrlsWdI/AAAAAAAAFtM/R_CLTWM0u3k6bE26UTvv86I1zIIFuOF0gCLcBGAsYHQ/s640/IMG_20191027_090027.jpg)
பசுமையைத் தவிர வேறு பயனில்லாத செடிகள்...![](https://1.bp.blogspot.com/-e6asSzNVMvc/Xy1CQkSXFwI/AAAAAAAAFtQ/LVazCCwvqxkB2jQDXnLJmtlEimsL878oACLcBGAsYHQ/s640/IMG_20191027_090058.jpg)
தனிமை மரங்கள் தங்களுக்குள் ஒரு காட்சியை சிருஷ்டித்துக் கொள்கின்றன...![](https://1.bp.blogspot.com/-1VRvIcx-apU/Xy1CRUzp07I/AAAAAAAAFtU/ZqtubigUyJQIYkX2514F9UM1ZZj0rkfeACLcBGAsYHQ/s640/IMG_20191027_090100.jpg)
மண்ணில் வளருது செடி.. மரத்தில் படருது கொடி...!![](https://1.bp.blogspot.com/-jhdziI2Rcgw/Xy1CRir3B4I/AAAAAAAAFtY/8-2xawTUqWo-eQ83NSDPYK3vNSXZ27xUwCLcBGAsYHQ/s640/IMG_20191027_090105.jpg)
அருகில் ஆள் இல்லாவிட்டால் அலுத்துப்போய்விடும் வாழ்க்கை!![](https://1.bp.blogspot.com/-9nmvMa3OXhk/Xy1CR8Et2uI/AAAAAAAAFtc/azDcG7ifMfcKBEaeIiqBLqaKwcCfWlN_ACLcBGAsYHQ/s640/IMG_20191027_090122.jpg)
ஆட்டோக்கள் அணிவகுப்பு!
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து...
பதிலளிநீக்குநலம் வாழ்க...
நலமே நாடுவோம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குபடங்கள் ஓகே..
பதிலளிநீக்குகேப்ஷன்ஸ் நல்லாருக்கு
கீதா
நன்றி.
நீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம் கௌ அண்ணா மற்ரும் எல்லோருக்கும்.
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா... காலை வணக்கம்.
நீக்குஎல்லோருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்தனைகளுக்கு இறைவன் செவி சாய்க்கட்டும். இணைந்து பிரார்த்திப்போம். வாங்க கீதா அக்கா.. வணக்கம்.
நீக்குபடங்களும் அதற்கேற்ற தலைப்புக்களும் நல்ல ரசனையுடன் அமைந்திருக்கின்றன. இன்னும் தலைக்காவிரியை விட்டு வெளியே வரலையா? மடிக்கெரே எல்லாம் நல்ல மழை என நேற்றுத் தொலைக்காட்சிச் செய்தி!
பதிலளிநீக்குவெளியே வந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!
நீக்குஇந்த ஶ்ரீராமும் கீசா மேடமும் 7 மணி கட் ஆஃப் நேரம் வைத்துக்கொண்டு காணாம்ப் போயிடறாங்க. அப்புறம் , "எப்போ வருவாரோ எந்தன் கலி" என்று காத்திருக்க வேண்டியதுதான். ஹா ஹா
நீக்குஇன்று இதோ இருக்கிறேன்...!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குபசுமைப் படங்களூம்
அவைகளுக்குக் கொடுக்கப் பட்ட தலைப்புகளும்
அருமை.
வாங்க வல்லிம்மா... வணக்கம். நன்றி அம்மா.
நீக்குபடங்களுக்கு வர்ணனைகள் அருமை ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குபடங்கள் அழகு. பசுமையான காட்சிகள் கண்ணுக்குக் குளுமை!
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குமுதலிரண்டு தலைப்பைப் பார்த்தால், கேஜிஜி சாருக்கு நேரம் கிடைத்தமையால் பார்த்த படங்கள்னு தோன்றியது.
பதிலளிநீக்குகற்பனைகளைப் படர விடும் கொடி - இதைப் படித்தால் சட் என்று பதின்ம வயசுக்குப் போயிட்டாரோன்னு தோணுது.
மண்ணில் வளருது செடி... - படித்தால், என்ன இப்போல்லாம் ஆன்லைன்ல எல் கே ஜி மாணவர்களுக்கு தமிழ் எடுக்கிறாரான்னு சந்தேகம்.
ஹா... ஹா... ஹா... நல்ல கற்பனை!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா... வாங்க...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பான பிரார்த்தனைகளை அனைவரும் இணைந்தே செய்வோம்... வாங்க கமலா அக்கா... வணக்கம்.
நீக்குபடங்களும் அதற்கு கொடுத்து இருக்கும் வர்ணனைகள் அருமை.
பதிலளிநீக்குபடங்களில் வானத்தின் வண்ணமும், மரம் செடி கொடிகளின் பசுமையும் கண்ணை நிறைக்கிறது.
அதோ தெரியும் அந்தக் கோப்பையில் ஒரு கோப்பை தண்ணீர் கொடுங்களேன்...
அங்கு விடாது மழை பெய்து கொண்டு இருக்கிறதே! அந்த கோப்பை நிறைந்து வழியும்.
ஹா.. ஹா.. ஹா...
நீக்குஇவர்கள் சென்றபோது தாகம் போல...! அப்போ மழை இல்லையோ என்னவோ!
நன்றி கோமதி அக்கா.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய படங்கள் அருமை. படத்திற்கேற்ற வாசகங்களும் அதற்கு ப(பா)லமாக அமைந்துள்ளது. பசுமைகள் மனதிற்கு இதமாக இருக்கிறது.
தலைப்பிற்கேற்ற படம் நன்றாக உள்ளது. அந்தக் கோப்பை நிறைய தண்ணீர் பயணம் முழுவதற்கும் உபயோகித்து கொள்ளலாம் போலிருக்கிறதே..!
"வெளுத்த வானின் வெறுமை" என்று பட்ட மரங்கள் தலைப்பெடுத்து தந்த தங்களுக்கு நன்றி கூறியபடியே வெகு சீக்கிரம் கவிதை ஒன்று படைத்து விடும்.
இறுதியில் உள்ள படமும் மனதை கவர்கிறது. நீல வானமும், அதில் தவழும் படகாய் வெண் மேகங்களும்.சுற்றிலும் பசுமை சூழ்ந்த சூழ்நிலைகளும், இதை விட்டால் இதைப் போன்ற நேரம் எப்போது வாய்க்குமோ என்ற மகிழ்வில், அந்த அழகை நின்று நிதானித்து ரசிக்கவோ இந்த ஆட்டோக்களின் அணிவகுப்பு...! எனத் தோன்றுகிறது.
அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விரிவான விமரிசனக் கருத்துரைக்கு நன்றி.
நீக்குமண்ணில் வளருது செடி...!
பதிலளிநீக்குமரத்தில் படருது கொடி...!
அடடே... அருமை...
நன்றி.
நீக்குபடங்கள் ஒரே விதமாக பச்சை பசுமையை வெள்ளை காட்டுவதாக இருந்தாலும் விதவிதமாக அதற்கேற்ப வாக்கியங்கள் அமைத்து அவைகளின் அழகுக்கு அழகு செய்த அட்மினுக்கு சலாம். இனிய நாயிறு பொழுது புரட்டும்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குபடங்களும் படக்கருத்துக்களும் அருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமண்ணில் வளருது செடி..
பதிலளிநீக்குமரத்தில் படருது கொடி..
கையில் எடுத்தால் தடி..
தலையில் போட்டால் அடி!..
அழகான படங்கள்...
நான் போகிறேன் ஓடி!
நீக்குமண்ணில் வளருது செடி..
பதிலளிநீக்குமரத்தில் படருது கொடி..
அழகாய்த் தமிழைப் படி..
புகழாய் பறந்திடும் கொடி..
மறுபடியும் ஒன்னாங் கிளாஸுக்கு வந்தாச்சா!.
ஹா ஹா !
நீக்குஎங்கும் பசுமை! உண்மை!! பத்து நாளில் அலுத்து விடும் என்பதும் உண்மை.
பதிலளிநீக்குஆயினும் நகர வாழ்க்கையில் உள்ள பரபரப்பும் சுறுசுறுப்பும் மிஸ்ஸிங்.
ஆம், உண்மை, நன்றி.
நீக்குஅனைத்து படங்களும் அவற்றிற்கான வாசகங்களும் அருமை
பதிலளிநீக்குபசுமையான படங்கள்!
பதிலளிநீக்குபடத்திற்கான வரிகள் அருமை. ரசித்தேன்
துளசிதரன்
ரசனையான படங்கள்.
பதிலளிநீக்கு